அடக்கடவுளே…! கள்ளச்சாராயம் சம்பவத்தில் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு….!!!
விழுப்புரம் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்த சம்பவத்தில் பலி எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது. விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் கள்ளச்சாராயம் குடித்து 3 பேர் உயிரிழந்திருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. நேற்று கள்ளச்சாராயம் குடித்த 11 பேர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக…
Read more