குடிபோதையில் குறுக்கே சென்ற நபர்…. பேருந்து டிரைவர்களுக்கு இடையே தகராறு…. பரபரப்பு சம்பவம்…!!
பூவிலிருந்து அரசு பேருந்து பயணிகளுடன் ஜெயங்கொண்டம் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தை மணிவண்ணன் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் பயணிகளை விருதாச்சலம் பேருந்து நிலையத்தில் இறக்கிவிட்டு மணிவண்ணன் பேருந்தை இயக்கியுள்ளார். அப்போது விருதாச்சலம் அரசு பணிமனை 2-ல் ஓட்டுநராக வேலை…
Read more