குடிபோதையில் குறுக்கே சென்ற நபர்…. பேருந்து டிரைவர்களுக்கு இடையே தகராறு…. பரபரப்பு சம்பவம்…!!

பூவிலிருந்து அரசு பேருந்து பயணிகளுடன் ஜெயங்கொண்டம் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தை மணிவண்ணன் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் பயணிகளை விருதாச்சலம் பேருந்து நிலையத்தில் இறக்கிவிட்டு மணிவண்ணன் பேருந்தை இயக்கியுள்ளார். அப்போது விருதாச்சலம் அரசு பணிமனை 2-ல் ஓட்டுநராக வேலை…

Read more

மகளுடன் மாயமான இளம்பெண்…. கணவர் அளித்த புகார்…. போலீஸ் விசாரணை…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மேல்மலையனூர் கலைஞர் நகரில் சந்தோஷ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மீனாட்சி என்ற மனைவி உள்ளார் இந்த தம்பதியினருக்கு தீக்ஷிதா என்ற மகள் இருக்கிறாள். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டது.…

Read more

வெளியூருக்கு சென்ற பெண்…. வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் வலைவீச்சு…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சியில் கற்பகம் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டை பூட்டி விட்டு வெளியூருக்கு சென்று விட்டார். திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு கற்பகம் அதிர்ச்சியடைந்தார். இதனையடுத்து வீட்டிற்குள் சென்று பார்த்த…

Read more

திருமணமான ஒரு மாதத்தில்…. புதுப்பெண் திடீர் மாயம்…. போலீஸ் விசாரணை….!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அரியநல்லூர் கிராமத்தில் கண்ணதாசன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு கண்ணதாசனுக்கு அர்ச்சனா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. சம்பவம் நடைபெற்ற அன்று தாய் வீட்டிற்கு சென்று வருவதாக கூறி அர்ச்சனா வீட்டிலிருந்து புறப்பட்டார்.…

Read more

மக்களே உஷார்…! பரிசு பொருள் வழங்குவதாக கூறி…. நூதன முறையில் பணம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மணவேலி பகுதியில் சதீஷ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் பேஸ்புக்கில் சதீஷ்குமாருடன் நண்பராக பழகிய ஒருவர் உங்களுக்கு பரிசு பொருட்களை பார்சலில் அனுப்பியுள்ளேன் என கூறியுள்ளார். இதனை…

Read more

வீட்டிற்கு அழைத்து சென்ற வாலிபர்…. சிறுமிக்கு நடந்த கொடுமை…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அகலூர் கிராமத்தில் பாரதி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராமமூர்த்தி என்ற மகன் இருக்கிறார். கடந்த 2020-ஆம் ஆண்டு ராமமூர்த்தி பாட்டி வீட்டிற்கு வந்த 6- ஆம் வகுப்பு படிக்கும் 12 வயது சிறுமியை வலுக்கட்டாயமாக அவரது…

Read more

ஆயிரம் ஆண்டுகள் பழமை…. சோழர் கால சப்த மாதர் சிற்பங்கள் கண்டெடுப்பு…. ஆய்வாளரின் தகவல்…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மயிலத்தில் புகழ்பெற்ற முருகன் கோவில் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் சப்த மாதர் சிற்பங்கள் கண்டறியப்பட்டுள்ளது. இதுகுறித்து வரலாற்று ஆய்வாளர் கோ.செங்குட்டுவன் கூறியதாவது, கடந்த 3- ஆம் தேதி பழமை வாய்ந்த மயிலியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்ற போது…

Read more

மேல்மலையனூர் தேரோட்ட விழா…. 2 பக்தர்கள் உயிரிழப்பு…. போலீஸ் விசாரணை…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் மாசி பெருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில் தேரோட்டத்தின் போது கூட்ட நெரிசலில் சிக்கி ஒருவரும், வெயிலின் தாக்கத்தால் மற்றொருவரும் மயங்கி விழுந்து உயிரிழந்தனர். இதுகுறித்து…

Read more

தகராறு செய்த மது பிரியர்கள்…. டாஸ்மாக் கடையை முற்றுகையிட்ட பெண்கள்…. பரபரப்பு சம்பவம்…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பாலப்பாடி கிராமத்தில் களத்தம்பட்டு செல்லும் சாலையில் டாஸ்மாக் கடை அமைந்துள்ளது. அதன் அருகிலேயே ஆரம்ப பள்ளி மற்றும் முருகர் கோவில் ஆகியவை இருக்கிறது. இந்நிலையில் மது குடித்துவிட்டு போதை தலைக்கேறியதும் சிலர் அந்த வழியாக செல்லும் மாணவிகள்…

Read more

தமிழகத்தில் இந்த மாவட்டத்திற்கு மட்டும் இன்று(பிப்.,24) உள்ளுர் விடுமுறை அறிவிப்பு…!!!

விழுப்புரம் மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் இன்று  தேர் திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு விடுமுறை அறிவிக்கபட்டுள்ளது. விடுமுறையை ஈடு செய்ய வரும் மார்ச் 4ம் தேதி வேலை நாளாக இயங்கும் எனவும்…

Read more

10 பவுன் தங்க நகை, வெள்ளி பொருட்கள் திருட்டு…. வீட்டு பொருட்களுக்கு தீ வைத்த மரம் நபர்கள்…. போலீஸ் வலைவீச்சு…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஆலகிராமத்தில் முகமது ஆஷிக் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூட்டேரிப்பட்டில் இருக்கும் மெத்தை தயாரிக்கும் கடையில் வேலை பார்த்து வருகிறார். இதனால் கூட்டேரிப்பட்டு அண்ணாநகர் பகுதியில் முகமது குடும்பத்துடன் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். கடந்த சில…

Read more

BREAKING: நாளை (பிப்…24) இந்த மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை…. சற்றுமுன் வெளியான அறிவிப்பு….!!!!

விழுப்புரம் மாவட்டத்திற்கு நாளை பிப்ரவரி 24ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டு உள்ளார். மிகவும் புகழ்பெற்ற மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு பள்ளி, கல்லூரி மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடு…

Read more

சிறுமியை கொன்று புதைத்த தொழிலாளி…. சாகும் வரை சிறை தண்டனை…. நீதிபதியின் அதிரடி தீர்ப்பு…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கொண்ட சமுத்திரபாளையம் கிராமத்தில் கூலி வேலை பார்க்கும் சேகர் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2016-ஆம் ஆண்டு அதே கிராமத்தில் வசிக்கும் ஒரு பெண் குளித்துக் கொண்டிருந்ததை சேகர் பார்த்துள்ளார். இதனை தட்டிக்கேட்ட அந்த பெண்ணை பழிவாங்கும்…

Read more

தோண்ட தோண்ட வெளிவரும் அதிர்ச்சி! பகீர் கொடுக்கும் அன்பு ஜோதி ஆசிரமம்..!!!

விழுப்புரம் நான்கு ஜோதி ஆசிரமத்தில் இரண்டு பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டு இருப்பதாக தேசிய மகளிர் ஆணைய ஒருங்கிணைப்பாளர் காஞ்சன் கடாக் தெரிவித்துள்ளார். விழுப்புரம் மாவட்டத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட ஒரு ஆசிரமத்தில் பாலியல் வன்கொடுமை செய்து அடித்து துன்புறுத்திய…

Read more

ரயில் நிலையத்தில் ரகளை செய்த வாலிபர்…. பொதுமக்களை தாக்க முயன்றதால் பரபரப்பு…. போலீஸ் விசாரணை…!!

விழுப்புரம் ரயில் நிலையத்தில் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் சட்டை அணியாமல் பேண்ட் மட்டும் அணிந்திருந்த நிலையில் அங்கும், இங்கும் சுற்றித்திரிந்தார். அந்த நபர் பயணிகளை ஆபாசமான வார்த்தைகளால் திட்டி ரகளை செய்துள்ளார். மேலும் பயணச்சீட்டு எடுக்க வரிசையில் நின்று கொண்டிருந்த…

Read more

திடீரென வழிமறித்த வாலிபர்கள்…. துணிச்சலாக செயல்பட்ட தொழிலாளி…. போலீஸ் விசாரணை…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள காவணிப்பாக்கத்தில் கூலி வேலை பார்க்கும் தமிழ் பாண்டியன் என்பவர் வசித்து வருகிறார். நேற்று மோட்டார் சைக்கிளில் தமிழ் பாண்டியன் விழுப்புரம் நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் சாலாமேடு ரயில்வே கேட்டு அருகே மணப்பாக்கத்தை சேர்ந்த விஸ்வநாதன், பிரசன்ன…

Read more

போலி ஆவணங்கள் தயாரித்து…. ரூ. 26 லட்சம் மதிப்புள்ள நிலம் அபகரிப்பு…. போலீஸ் விசாரணை…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திண்டிவனம் வட ஆலபாக்கத்தில் நல்லதம்பி-மாரியம்மாள் தம்பதியினர் வசித்து வருகின்றனர். கடந்த 1984-ஆம் ஆண்டு மாரியம்மாள் 2 ஏக்கர் 30 சென்ட் நிலத்தை சிங்காரம் என்பவரிடம் இருந்து வாங்கினார். கடந்த 2013-ஆம் ஆண்டு மாரியம்மாள் தனது மூத்த மகன்…

Read more

வாங்கோ ஜி ரூ.1000, 2000 வேண்டாம்ஜி.. 10 ரூபாய் கிடைச்ச போதும்ஜி.. வடமாநில தொழிலாளியின் குமுறல்..!!!

ஆயிரம், இரண்டாயிரம் ரூபாய் தேவை இல்லை. பத்து ரூபாய் லாபம் கிடைத்தால் போதும் என பூட்டு, சாவி விற்கும் நபர் சொன்ன வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இவர் வட மாநிலத்தைச் சேர்ந்த உமேஷ் குமார் என கூறப்படும் நிலையில் விழுப்புரம்…

Read more

மக்களே உஷார்…! வேலை வாங்கி தருவதாக கூறி…. ரூ.18 3/4 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கல்பட்டு விநாயகர் கோவில் தெருவில் பாபுராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சென்னை பல்லாவரத்தை சேர்ந்த ஜெயக்குமார், சக்திவேல், சரவணன் ஆகியோர் அறிமுகமாகினர். இந்நிலையில் சக்திவெல் உள்ளிட்ட 3 பேரும் சென்னை நங்கநல்லூரை சேர்ந்த ஹரிகுமார் என்பவர்…

Read more

“நீ தான் அப்படி செய்தாய்”…. கல்லூரி மாணவரை தாக்கிய ஆம்புலன்ஸ் டிரைவர்…. போலீஸ் விசாரணை…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சிந்தாமணி பகுதியில் தாமோதரன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் தனுஷ் விழுப்புரம் அரசு கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் தனுஷ் தனது வீட்டிற்கு எதிரே நின்று கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியில் வசிக்கும்…

Read more

தோல்வியில் முடிந்த ஒருதலை காதல்…. வாலிபர் இறப்பில் திடீர் திருப்பம்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விராட்டிக்குப்பம் கணேஷ் நகர் பகுதியில் இருக்கும் முட்புதரில் நேற்று முன்தினம் எரிந்த நிலையில் வாலிபர் சடலமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த போது போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் வாலிபரின் உடலை…

Read more

தீவிர ரோந்து பணி…. வசமாக சிக்கிய 3 பேர்…. போலீஸ் நடவடிக்கை…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கொண்டங்கி பகுதியில் காணை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் தலைமையிலான போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஏரி பகுதியில் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த ஐயப்பன், அந்தோணி, ஏழுமலை ஆகிய 3 பேரையும் போலீசார்…

Read more

தாமதமாக வந்த மாணவர்கள்…. கல்லூரியின் நுழைவு வாயில் கதவை மூடிய பேராசிரியர்கள்…. பரபரப்பு சம்பவம்…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கீழ்பெரும்பாக்கத்தில் இருக்கும் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த கல்லூரி 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை, பிற்பகல் 2 மணி முதல்…

Read more

பள்ளி மாணவர்களே உஷார்….! சைபர் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு…. போலீஸ் அறிவுரை…!!

விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா உத்தரவின்படி விக்கிரவாண்டி அரசு மேல்நிலை பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்நிலையில் சைபர் கிரைம் தொடர்பாக நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியை ராதா தலைமை தாங்கியுள்ளார். இதனையடுத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரகாஷ்…

Read more

காதலர் தினத்தை கொண்டாட பணமில்லை…. வாலிபர்கள் செய்த காரியம்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மலையரசன்குப்பம் கிராமத்தில் முருகன்- ரேணுகா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் வீட்டு வாசல் முன்பு பட்டி அமைத்து பத்து ஆடுகளை வளர்த்து வருகின்றனர். நேற்று முன்தினம் காலை ஆடுகள் கத்தும் சத்தம் கேட்டது. இதனால் ரேணுகா வெளியே…

Read more

பண்ணையில் திடீர் தீ விபத்து…. 3000 கோழிக்குஞ்சுகள் எரிந்து நாசம்…. போலீஸ் விசாரணை…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பஞ்சமாதேவி கிராமத்தில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் கோழிப்பண்ணை நடத்தி வருகிறார். இந்த கோழி பண்ணையில் ஆயிரக்கணக்கான கோழிக்குஞ்சுகள் வளர்ந்து வந்தது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு மாலை நேரத்தில் திடீரென கோழிப்பண்ணையில்…

Read more

மனநலம் பாதிக்கப்பட்டோருக்கு பாலியல் கொடுமை – அன்பு ஜோதி ஆசிரமத்தை மூட உத்தரவு.!!

விழுப்புரம் அன்பு ஜோதி ஆசிரமத்தில் மனநலம் பாதிக்கப்பட்டோருக்கு பாலியல் வன்கொடுமை நிகழ்ந்ததாக குற்றச்சாட்டு எழுந்ததை தொடர்ந்து, அந்த ஆசிரமத்தை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. விழுப்புரம் அன்பு ஜோதி ஆசிரமத்தில் மனநலம் பாதிக்கப்பட்டோருக்கு பாலியல் வன்கொடுமை நிகழ்ந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக இதுவரை 4…

Read more

கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய 7 பேர்…. போலீஸ் அதிரடி….!;

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பூந்தோட்டம் பகுதியில் சிலர் பணம் வைத்து சூதாடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை நடத்தியுள்ளனர். அப்போது பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட குற்றத்திற்காக விழுப்புரத்தை சேர்ந்த…

Read more

பைக்கில் பட்டாகத்தி சுழற்றியபடி அட்டகாசம் செய்த இளைஞர்கள்… கைது செய்த போலீசார்…!!!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள காந்தலவாடி கிராமத்தில் திவான் என்பவர் வசித்து வருகிறார். அதே கிராமத்தைச் சேர்ந்த மற்றொருவர் முருகன். இவர்கள் இரண்டு பேரும் நண்பர்கள் ஆவர்.  இரண்டு பேரும் சமையல் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் இருவருக்கும் மதுப்பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது.…

Read more

புது தாசில்தார் பொறுப்பேற்பு…. பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்த அதிகாரிகள்…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தாராக கற்பகம் என்பவர் வேலை பார்த்து வருகிறார். இவர் கண்டாச்சிபுரம் தாசில்தாராக பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் கண்டாச்சிபுரம் தாலுகா அலுவலகத்தில் நேற்று கற்பகம் பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு வருவாய்த்துறை அலுவலர்களும்,…

Read more

அதிர்ச்சி: முதியோர் இல்லத்தில் 17 பேர் மாயம்…!!!

விழுப்புரம் அருகே முதியோர் இல்லத்திலிருந்து 17 பேர் மாயமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விக்கிரவாண்டி அருகே உள்ள ‘அன்பு ஜோடி’ என்ற இல்லத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட முதியவர் ஒருவர் காணாமல் போயுள்ளார். இதை விசாரித்தபோது அங்கிருந்து 17 முதியோர் மாயமானது அதிர்ச்சியை…

Read more

மோட்டார் சைக்கிளில் வந்த இருவர்…. சோதனையில் தெரிந்த உண்மை…. போலீஸ் அதிரடி…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி போலீஸ் பயிற்சி சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ் தலைமையிலான போலீசார் நேற்று வீடூரில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் புதுச்சேரியில் இருந்து மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு பேரை பிடித்து போலீசார் சோதனை செய்தனர். அப்போது அவர்கள்…

Read more

தரமற்ற தார் சாலையா…? வலைதளத்தில் வைரலான வீடியோ…. அதிகாரி கூறிய தகவல்…!!

விழுப்புரம் மாவட்டத்தில் 32 அடி கொள்ளளவு உடைய வீடூர் அணை இருக்கிறது. தற்போது 43 கோடி மதிப்பில் அணையில் புனரமைப்பு பணிகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. அதன் ஒரு பகுதியாக நேற்று முன்தினம் அணையின் கரையில் 55 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 4.5…

Read more

“உயிருக்கு ஆபத்து இருக்கிறது”…. பாதுகாப்பு கேட்ட காதல் ஜோடி…. போலீஸ் பேச்சுவார்த்தை….!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திண்டிவனம் பகுதியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சூரியகுமார்(22) என்ற மகன் உள்ளார். இவரும் புகழேந்தி(21) என்ற இளம்பெண்ணும் கல்லூரியில் படித்த போது பழகி காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதலுக்கு இளம் பெண்ணின் பெற்றோர் எதிர்ப்பு…

Read more

பாரம் தாங்காமல் கவிழ்ந்த டிராக்டர்…. அதிர்ஷ்டவசமாக தப்பிய உயிர்கள்…. போலீஸ் நடவடிக்கை…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சாணி மேடு கிராமத்தில் இருந்து கரும்பு லோடுகளை ஏற்றி கொண்டு டிராக்டர் முண்டியம்பாக்கம் தனியார் சர்க்கரை ஆலை நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த டிராக்டரை சேஷாத்திரி என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் அய்யூர்அகரம் மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த…

Read more

ஆபாச படங்களை காண்பித்த வாலிபர்…. மாணவிக்கு நடந்த கொடுமை…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வெள்ளகுளம் மாதா கோவில் தெருவில் ஜெயபால் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மணிகண்டன்(29) என்ற மகன் உள்ளார். டிப்பர் லாரி டிரைவரான மணிகண்டன் 11- ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை தோப்பிற்கு அழைத்துச் சென்று தனது செல்போனில்…

Read more

வேலை பார்த்து கொண்டிருந்த பெண்கள்…. தேனீக்கள் கொட்டியதால் 20 பேர் காயம்…. பரபரப்பு சம்பவம்…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வடநெற்குணம் கிராமத்தில் நாகராஜன் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலம் இருக்கிறது. இங்கு அதே பகுதியில் வசிக்கும் உஷா, வள்ளியம்மாள், ஆனந்தி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட பெண்கள் மணிலா விதைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அருகே…

Read more

சாலையில் கவிழ்ந்த வேன்…. 3 பக்தர்கள் காயம்…. பாதிக்கப்பட்ட போக்குவரத்து…!!

சென்னை அடையாறு பகுதியை சேர்ந்த 22 பேர் தைப்பூச விழாவை முன்னிட்டு ஒரு வேனில் பழனி முருகன் கோவிலுக்கு புறப்பட்டனர். இந்த வேனை ராஜேஷ் என்பவர் ஒட்டி சென்றுள்ளார். அவர்கள் சாமியை தரிசித்து விட்டு அதே வேனில் சென்னை நோக்கி வந்து…

Read more

“10 ஆண்டுகளுக்கு மேல் ஆகிடுச்சு”…. போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளி…. பரபரப்பு சம்பவம்…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கம்மந்தூரில் பொன்னுசாமி என்பவர் வசித்து வருகிறார். மாற்றுத்திறனாளியான பொன்னுசாமி நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலில் அமர்ந்து திடீரென போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது தனக்கு அரசு வேலை வழங்க வலியுறுத்தி பலமுறை விண்ணப்பித்தும் வேலை கிடைக்கவில்லை.…

Read more

1 கோடியே 30 லட்சம் ரூபாய் பாக்கி…. குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும்…. பேரூராட்சி செயல் அலுவலர் எச்சரிக்கை…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வளவனூர் பேரூராட்சியில் 1 கோடியே 30 லட்சம் ரூபாய் குடிநீர் கட்டணம் பாக்கி இருக்கிறது. இதே போல் 12 லட்சம் ரூபாய் சொத்து வரி கட்டணம் பாக்கி உள்ளது. இது தொடர்பாக பேரூராட்சி செயலாளர் கூறியதாவது, 2…

Read more

இரு தரப்பினரிடையே மோதல்…. 9 பேர் மீது வழக்குப்பதிவு…. போலீஸ் விசாரணை…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விழுக்கம் காலனி பகுதியில் செல்வகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மணிகண்டன் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் மணிகண்டன் தனது நண்பர்களான அஜித்குமார் உள்ளிட்ட சிலருடன் வழுக்கம் மெயின் ரோட்டில் நின்று பேசி கொண்டிருந்தார். அப்போது பள்ளிக்குளம்…

Read more

ஒரே ஒரு போன் கால்…. எப்போது வேண்டுமானாலும் தொடர்பு கொள்ளலாம்…. புதிய கலெக்டர் பேட்டி…!!

விழுப்புரம் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ள பழனி விருதாச்சலம் சப்- கலெக்டராக வேலை பார்த்து வந்தது குறிப்பிடத்தக்கதாகவும். நேற்று விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக்கொண்ட பழனி, நிருபர்களிடம் கூறியதாவது விழுப்புரம் மாவட்ட கலெக்டராக வேலை பார்க்க வாய்ப்பு வழங்கிய முதலமைச்சருக்கு மிக்க நன்றி.…

Read more

‘மக்கள் என்னை மொபைலில் தொடர்பு கொள்ளலாம்’…முதல் நாளில் அதிரடி காட்டிய ஆட்சியர்..!!!

விழுப்புரம் மாவட்டத்தின் புதிய ஆட்சியராக பழனி பொறுப்பேற்றுக் கொண்டார். விழுப்புரம் மாவட்ட ஆட்சியராக பணியாற்றி வந்த மோகன் செய்தி மக்கள் தொடர்பு துறை இயக்குனராக தமிழக அரசால் பணியமர்த்தப்பட்டார். இதை அடுத்து விருத்தாச்சலத்தில் சார் ஆட்சியாராக பணியாற்றி வந்த பழனி விழுப்புரம்…

Read more

நண்பரை பார்க்க சென்ற வாலிபர்…. மயக்க பொடி தூவி நகை பறித்த இருவர்…. போலீஸ் வலைவீச்சு….!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பெருங்காப்பூர் கிராமத்தில் புத்தன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முருகன் என்ற மகன் உள்ளார். கூலி வேலை பார்க்கும் முருகன் பொன்பத்தி கிராமத்தில் இருக்கும் தனது நண்பரை பார்ப்பதற்காக நடந்து சென்றுள்ளார். அப்போது சக்கராபுரம் பூங்கா அருகே…

Read more

“என் அம்மாவை கண்டுபிடித்து கொடுங்கள்”… கன்று குட்டியுடன் மனு அளிக்க வந்த விவசாயி…. பரபரப்பு சம்பவம்…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கொட்டியாம்பூண்டி ஆஞ்சநேயர் கோவில் தெருவில் விவசாயியான கோவிந்தன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த மாதம் 18-ஆம் தேதி கோவிந்தனுக்கு சொந்தமான பசு மாடு காணாமல் போனது. கன்றுக்குட்டி மட்டுமே கொட்டகையில் இருந்தது. இது தொடர்பாக கோவிந்தன் கஞ்சனூர்…

Read more

இந்த பயிற்சி பெற்றால்…. ஒரு நாளைக்கு ரூ.15 ஆயிரம் வரை வருமானம்…. கலெக்டர் சொன்ன குட் நியூஸ்…!!

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் மோகன் சமீபத்தில் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழக நிறுவனம் பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சியை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு வழங்கி வருகிறது. தற்போது மெட்ராஸ்…

Read more

பிப்ரவரி 11ஆம் தேதி மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்…. எங்க தெரியுமா?…. இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க….!!!!

தமிழகத்தில் வேலையில்லா இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக ஒவ்வொரு மாதமும் அனைத்து மாவட்டங்களிலும் இரண்டு முறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி தற்போது வருகின்ற பிப்ரவரி 11ஆம் தேதி விழுப்புரம் மாவட்டத்தில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில்…

Read more

காதல் திருமணம் செய்த பெண் தற்கொலை…. தாய் அளித்த புகார்…. போலீஸ் விசாரணை…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பில்லூர் காலனியில் திருப்பதி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜீவா என்ற மகன் இருக்கிறார். கடந்த 2019-ஆம் ஆண்டு ஜீவா அதே பகுதியில் வசிக்கும் தீபா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு…

Read more

மக்களே உஷார்….! இன்ஜினியரிடம் நூதன முறையில் பணம் மோசடி…. போலீஸ் வலைவீச்சு….!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கோலியனூர் பணம் கொப்பம் பகுதியில் பாலாஜி என்பவர் வசித்து வருகிறார். இவர் இன்ஜினியரிங் படித்து முடித்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு பாலாஜியின் செல்போன் எண்ணிற்கு ஒரு குறுந்தகவல் வந்தது. அதில் 1 சதவீத வட்டியில் தனிநபர்…

Read more

வரதட்சணை கேட்டு கொடுமை…. கணவர் உள்பட 5 பேர் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கொத்தனூர் பகுதியில் வாசுதேவன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2021-ஆம் ஆண்டு வாசுதேவனுக்கு அனுசியா(21) என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியினருக்கு ஒரு வயதுடைய ஜோதிகா என்ற பெண் குழந்தை இருக்கிறது. திருமணத்தின் போது அனுசியாவின்…

Read more

Other Story