இன்னும் உன்னை காதலிக்கிறேன்….. குழந்தைகளை மிஸ் பண்றேன்….. மீண்டும் வந்துவிடு…. சீமாவின் கணவர் கோரிக்கை….!!

பப்ஜி விளையாட்டில் அறிமுகமான காதலனை சந்திக்க பாகிஸ்தானை சேர்ந்த பெண் சீமா ஹைதர் சட்டத்திற்கு விரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்தார். இதனால் கைது செய்யப்பட்ட அந்தப் பெண் பின்னர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார். இவரை பாகிஸ்தானுக்கு திரும்ப அனுப்பி வைக்க வேண்டும் என்று அந்த…

Read more

எனக்கு உடம்பு சரியில்ல…. கண்டுகொள்ளாத கணக்கு ஆசிரியை…. 11 வயது சிறுமி மரணம்….!!

ஹரியானா மாநிலம் பரிதாபாத்தில் உள்ள சிபிஎஸ்இ பள்ளி ஒன்றில் 11 வயது சிறுமி ஆராத்யா ஏழாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இவர் வகுப்பில்  உடல்நலம் சரியில்லாமல் இருந்துள்ளார் ஆனால் அவரது வகுப்பு ஆசிரியர் அதனை கண்டு கொள்ளாது அவரை கணக்கு பரிட்சை…

Read more

பாக். பயங்கரவாத செயல்கள்….. ஆப்கான் அகதிகள் ஒன்னும் பண்ணல – அமெரிக்க அரசு

பாகிஸ்தானுக்கு அகதிகளாக ஆப்கானை சேர்ந்த பலர் சென்றுள்ளனர். அவர்கள் பாகிஸ்தான் ஆப்கான் எல்லையில் எந்த விதமான பயங்கரவாத செயல்களிலும் ஈடுபட்டதற்கான அறிகுறிகள் இல்லை என அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறும் போது, “ஆப்கான்…

Read more

கணவரை இழந்த பெண்…. பாலியல் தொல்லை கொடுத்த உறவினர்…. கொலை செய்த கொடூரம்….!!

டெல்லியின் வடகிழக்கு பகுதியை சேர்ந்த பெண்ணின் கணவர் கடந்த ஜனவரி மாதம் உடல் நலக்குறைவு காரணமாக மரணமடைந்தார். இதனால் தனித்து விடப்பட்ட 20 வயது பெண்ணுக்கு அவரது உறவினர் ஒருவர் அப்ஜர் பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். ஒரு கட்டத்தில் உறவினர்…

Read more

ஏலத்திற்கு விடப்பட்ட முதல் ஐபோன்…. 40,000 ரூபாய் போன் இப்ப 1.3 கோடி….!!

இன்றைய இளைஞர்களுக்கு ஸ்மார்ட் போன் வைத்திருப்பதை விட ஆப்பிள் ஐபோன் வைத்திருப்பது தான் கனவாக உள்ளது. அதிலும் புதிய மாடல் பழைய மாடல் என்று இல்லாமல் ஐபோன் என்றாலே சிறந்தது தான் என்று பலரும் கருதுகின்றனர். இந்நிலையில் கடந்த மாதம் 30…

Read more

திருட்டுத்தனமா உள்ள நுழையுறாங்க…. இதை அனுமதிக்க முடியாது – துனீசியா அரசு

பொருளாதார நெருக்கடி உள்நாட்டு போர் போன்ற காரணங்களினால் ஆப்பிரிக்கா நாடுகளில் இருந்து பலர் சட்டத்திற்கு புறம்பாக ஐரோப்பிய நாடுகளில் குடியேறி வருகின்றனர். இந்த சட்ட விரோத குடியேற்றத்திற்கு முக்கிய புள்ளியாக இருப்பது துனீசியா. இவ்வாறு சட்டத்திற்கு புறம்பாக நடக்கும் குடியேற்றங்களை தடுக்க…

Read more

ஆதிக்கம் செலுத்தும் AI தொழில்நுட்பம்…. இன்று ஐநாவில் ஆலோசனை….!!

இன்றைய காலகட்டத்தில் செயற்கை நுண்ணறிவு தேவாலயத்தில் திருமணம் நடத்தி வைப்பது, செய்தி வாசிப்பது என பல இடங்களில் ஆதிக்கத்தை செலுத்த தொடங்கி விட்டன. இந்த தொழில்நுட்பத்தை சர்வதேச பாதுகாப்புக்கும் பொருளாதாரத்துக்கும் எப்படி பயன்படுத்தலாம் என உலக நாடுகள் யோசித்து வருகிறது. இந்நிலையில்…

Read more

எதிரிகளை துவம்சம் செய்ய…. இந்த ஆலயம் தான் சிறந்தது….!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் அமைந்துள்ளது சிக்கல் சிங்காரவேலவர் கோவில். அம்மனின் 64 சக்தி பீடங்களில் ஒன்றாக கூறப்படும் இந்த கோவிலில் நாரதர், விசுவாமித்திரர், காத்தியாயனர் அகத்தியர் போன்றோர் வழிபாடு செய்துள்ளனர். இந்த கோவிலில் முருகன், சிவன், ஹனுமான், பெருமாள் என நான்கு பேரும்…

Read more

குலதெய்வத்தின் அருள்பெற…. ஏவல், செய்வினை நீங்க….. பலன் தரும் பரிகாரங்கள்….!!

நலம் தரும் சில பரிகாரங்கள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.  திருஷ்டி, பில்லி, சூனியம், கடன் தொல்லை, ஏவல், திருமணத்தடை போன்ற பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் நரசிம்மரை வழிபடுவதன் மூலம் நன்மை பெறலாம். 11 மாதங்கள் உத்திர நட்சத்திரத்தன்று சிவனுக்கு பால் அபிஷேகம்…

Read more

ஜூலை 18: “தமிழ்நாடு தினம்” இன்று முதல் 5 நாட்கள்….. தமிழகத்தின் பெருமையை உணர்த்தும் புகைப்பட கண்காட்சி….!!

இன்றைய தினம் ஜூலை 18 தமிழ்நாடு தினமாக கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் இந்த தினம் குறித்து பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் பேரணி நடைபெற இருக்கிறது. இந்த பேரணியில்  தமிழ்நாட்டின் சிறப்பை எடுத்துரைக்கும் பாதகைகளை மாணவ மாணவிகள் கொண்டு செல்வார்கள். அதேபோன்று தமிழ்நாடு…

Read more

72 மணிநேரத்தில் இந்தியாவை விட்டு வெளியேறனும்….. பப்ஜி காதலி சீமாவுக்கு காலக்கெடு….!!

பப்ஜி விளையாட்டில் அறிமுகமான காதலனை சந்திக்க பாகிஸ்தானை சேர்ந்த பெண் சீமா ஹைதர் சட்டத்திற்கு விரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்தார். இதனால் கைது செய்யப்பட்ட அந்தப் பெண் பின்னர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார். இவரை பாகிஸ்தானுக்கு திரும்ப அனுப்பி வைக்க வேண்டும் என்று அந்த…

Read more

குழந்தைகளுக்கு இடையே தகராறு…. ACID வீசிய 12 வயது சிறுமி…..!!

அமெரிக்காவில் உள்ள மிக்சிகன் மாகாணத்தில் அமைந்துள்ள பூங்கா ஒன்றில்  சிறுவர் சிறுமிகள் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது அவர்களுக்கிடையே பிரச்சனை ஏற்பட்டு தகராறு முற்றிய நிலையில் 11 வயது சிறுமியான டெயிர சாமர்ஸ் மீது 12 வயது சிறுமி ஒருவர் ஆசிட் வீசி …

Read more

“Door Bell Prank” கொலையில் முடிந்த விளையாட்டு…. இந்திய வம்சாவளியினருக்கு ஆயுள் தண்டனை….!!

கலிபோர்னியாவை சேர்ந்த அனுராக் சந்திரா என்பவர் கார் விபத்து மூலம் மூன்று சிறுவர்களை கொலை செய்த குற்றத்திற்காகவும் மூன்று சிறுவர்களை கொலை செய்ய முயற்சித்த குற்றத்திற்காகவும் கைது செய்யப்பட்டு அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவர் கொலை செய்ததற்கான காரணம் தான்…

Read more

வானில் தெரிந்த சந்திரயான் – 3…. வைரலாகும் புகைப்படம்….!!

இரவு நேரத்தில் ஆஸ்திரேலியாவின் வான்பகுதியில் சந்திராயன் 3 விண்கலம் தெரிந்த புகைப்படம் சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. வானியல் ஆர்வலரான டிலான்  இந்த புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படத்தை ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் லைக் செய்து ரீட்வீட்…

Read more

காதலன் கண்முன்னே….. சிறுமியை சீரழித்த 3 இளைஞர்கள்…. விரைந்து கைது செய்த போலீஸ்….!!

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜோத்பூர் பகுதியை  சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர் தனது காதலனுடன் வீட்டை விட்டு கிளம்பியுள்ளார். இந்த காதல் ஜோடி அஜ்மரில் இருந்து புறப்பட்டு இரவு 10.30 மணிக்கு ஜோத்பூர் சென்றடைந்துள்ளனர். அங்கு தங்குவதற்கு அரை எடுக்க…

Read more

மீண்டும் ஹிஜாப் கட்டாயம்….. மீறினால் கைது தான்…. பெண்களுக்கு கட்டுப்பாடு….!!

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஈரான் குர்திஸ்தான் மாகாணத்தை சேர்ந்த  மாஷா அமினி  என்ற பெண் சரியான முறையில் ஹிஜாப் அணியாத காரணத்திற்காக சிறப்பு படை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு கடுமையாக தாக்கப்பட்டார். இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்ட மாஷா …

Read more

1000க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு தாய் இவர்…. 1600 லிட்டர் தாய்ப்பால் கொடுத்து சாதனை…. கின்னஸில் இடம்பிடித்த பெண்….!!

அமெரிக்காவில் உள்ள ஓரிகான் பகுதியை சேர்ந்தவர் எலிசபெத் ஆண்டர்சன். ஹைப்பர்லாக்டேசன் நோயால் பாதிக்கப்பட்ட இவரது உடலில் நாள் ஒன்றுக்கு  6.65 லிட்டர் தாய்ப்பால் சுரக்கிறது. இது சராசரியாக ஒரு தாய்க்கு சுரக்கும் பாலின் அளவை விட 10 மடங்கு அதிகமாகும். 2014…

Read more

மீண்டும் இளமை வேண்டுமா…..? 3 வருட ஆராய்ச்சியில் கிடைத்த தீர்வு…..!!

வயது முதிர்ந்த  ஒருவரிடம் உங்கள் வாழ்வில் நீங்கள் மீண்டும் கேட்பது எது என்று கேட்டால் பலரும் கூறுவது தனது இளமை வாழ்க்கையை தான். இளமை என்பது  எப்போதும் நிரந்தரமானது அல்ல. ஒருவர் முதுமை அடைவதை யாராலும் தடுக்க முடியாது. இவ்வாறு இருக்க…

Read more

இது ஐபோனா….? Spy போனா….? ஆப்பிள் போன் பயன்படுத்த தடை…. ரஷ்ய அரசு அதிரடி….!!

ரஷ்யாவில் அரசு அதிகாரிகள் ஆப்பிள் நிறுவனத்தின் சாதனங்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. அரசு பணிகளை மேற்கொள்ள ஆப்பிள் நிறுவனத்தின் சாதனங்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதிகாரிகள் அவர்களின் சொந்த தேவைக்காக ஆப்பிள் நிறுவனத்தின் சாதனங்களை பயன்படுத்திக் கொள்ள முடியும் என்றும்…

Read more

திடீர் வேலை நிறுத்தத்தில் விமான நிலைய ஊழியர்கள்….. 2,50,000 பயணிகள் தவிப்பு…..!!

இத்தாலியில் ஒப்பந்தத்தை நீட்டிக்க வேண்டியும்  சம்பள உயர்வு கேட்டும் பத்தாயத்திற்கு மேற்பட்ட விமான நிலைய ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் நம் நாட்டில் ஆயிரத்திற்கும் அதிகமான வெளிநாட்டு உள்நாட்டு விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இது சுற்றுலா பயணிகளுக்கும்…

Read more

கடலில் காணாமல் போனவர்….. பசிபிக் பெருங்கடலில் தத்தளிப்பு…. 3 மாதங்களுக்கு பிறகு மீட்பு….!!

ஆஸ்திரேலியாவை சேர்ந்த டிம் செட்டொக் என்பவர் தனது நாயுடன் ஏப்ரல் மாத தொடக்கத்தில் மெக்சிகோவில் இருந்து பிரென்ச் பாலினேஷியாவிற்கு கடல் வழிப் பயணம் மேற்கொண்டுள்ளார். ஆனால் இவர் பயணம் மேற்கொண்ட சில வாரங்களிலேயே வானிலையில் மாற்றம் ஏற்பட்டு கடலில் காணாமல் போய்…

Read more

FIFA மகளிர் உலக கோப்பை : ஒரே ஒரு தேசிய போட்டி…. சுவிட்சர்லாந்து அணியில் சேர்ந்த 17 வயது வீராங்கனை….!!

FIFA மகளிர் கால்பந்து உலக கோப்பை தொடர் இந்த மாதம் 20ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 20ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது இந்த தொடரில் 32 அணிகள் பங்கேற்கின்றது இந்த தொடரில் ஸ்விட்சர்லா அணியும் இணைந்துள்ளது. கடந்த 2015 ஆம்…

Read more

ஜோகோவிச்சை பார்த்து தான் டென்னிஸ் ஆரம்பித்தேன்…. வெற்றி பெற்ற அல்காரஸ்….!!

விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் ஆண்களுக்கான இறுதிப் போட்டியில் செர்பியாவின் சாம்பியன் ஜோகோவிச்சை  வீழ்த்தி 20 வயதான ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ் சேம்பியன் பட்டம் வென்றார். முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்ற அல்காரஸ் விம்பிள்டன் கோப்பைக்கு முத்தமிட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.…

Read more

பாக்-ல் ராக்கெட் குண்டு வீச்சு….. 2வது இந்து கோவில் மீது தாக்குதல்….!!

பாகிஸ்தானை சேர்ந்த சீமா ஹைதர் என்னும் பெண் பப்ஜி காதலனை தேடி இந்தியாவிற்கு சட்டத்திற்கு புறம்பாக வந்ததோடு இங்கேயே அவருடன் வாழ தொடங்கி விட்டார். சீமா பாகிஸ்தானுக்கு போகமாட்டேன் இந்தியாவில் தான் இருப்பேன் என்று உறுதியாகக் கூறியிருந்தார். இதனிடையே சீமாவின் இந்தியப்…

Read more

“நான் தனிமையா உணருறேன்” 2761 முறை அவசர அழைப்பு….. பெண்ணை கைது செய்த போலீஸ்….!!

ஜப்பான் தலைநகரான டோக்கியோவை சேர்ந்த ஹிரோகோ ஹட்டகமி எனும் பெண் அவசர அழைப்பு எண்ணை 2761 முறை அழைத்துள்ளார். ஒவ்வொரு முறையும் வயிற்று வலி  என்றும் அதிக அளவு போதை மருந்து உட்கொண்டதாகவும் கால் வலி என்றும் வெவ்வேறு காரணங்களை கூறி…

Read more

குழந்தைகள் கண் முன்…. தாய்க்கு நேர்ந்த சோகம்…. வெளியான காணொளி….!!

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள ரபேல் பகுதியை சேர்ந்த தம்பதி முகேஷ் – ஜோதி சோனார். இத்தம்பதியினருக்கு மூன்று குழந்தைகள் உள்ள நிலையில் ஜூலை 9 அன்று ஜூகு கடற்கரைக்கு செல்ல திட்டமிட்டனர். ஆனால் அங்கு அலையின் சீற்றம் அதிகமாக இருந்ததால்…

Read more

பிரான்ஸ் அதிபருக்கு வந்த பார்சல்…. உள்ளே துண்டிக்கப்பட்ட கைவிரல்…. போலீஸ் விசாரணை….!!

கடந்த சில தினங்களுக்கு முன்பாக 17 வயது சிறுவன் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்காக பிரான்ஸ் நாடு முழுவதும் கலவர பூமியாக மாறி இருந்தது. இந்த சூழலில் அதிபர் இமானுவேல் மெக்ரானின் எலிசி மாளிகைக்கு பார்சல் ஒன்று வந்துள்ளது அதை பிரித்து பார்த்த…

Read more

பாக்-ல் இந்து கோவில் தரைமட்டம்…. இரவோடு இரவாக நடந்த சதி….!!

பாகிஸ்தானில் உள்ள கராச்சி நகரில் 150 வருடம் பழமை வாய்ந்த இந்து கோவில் ஒன்று அமைந்திருந்தது.. மாரி மாதா என்ற பெயருடைய அந்தக் கோவிலுக்கு இந்து சமூகத்தினர் பலர் செல்வது வழக்கம். இந்த நிலையில் நேற்று முன்தினம் சனிக்கிழமை சாமி தரிசனம்…

Read more

சுதந்திர தின கொண்டாட்டம்…. இந்தியாவுடன் போட்டியிடும் பாகிஸ்தான்…. 500 அடிக்கு தேசிய கொடி….!!

ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தை முன்னிட்டு டெல்லி செங்கோட்டையில் பிரம்மாண்டமான கொண்டாட்டங்கள் நிகழ்ச்சிகள் நடைபெறும் என்பது பலரும் அறிந்தது. உலகமே திரும்பிப் பார்க்கும் வகையில் தான் ஒவ்வொரு வருடமும் இந்தியாவின் சுதந்திர தினம் வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் பாகிஸ்தான் தனது…

Read more

கணவன் மனைவி ஒற்றுமைக்கு…. குழந்தை வரம் பெற்றிட….. உச்சிஷ்ட கணபதி தரிசனம்….!!

ஆசிய அளவில் மிகப் பெரிய விநாயகர் கோயில் அமைந்துள்ளது நம் தமிழகத்தில் தான். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தாமிரபரணி ஆற்றங்கரையில் மணிமூர்த்திஸ்வரம் எனும் இடத்தில் உச்சிஷ்ட கணபதி கோவில் என்ற பெயரில் அந்த ஆலயம் அமைந்துள்ளது. அம்பாளை மடியில் வைத்துக்கொண்டு பக்தருக்கு…

Read more

கை தவறி உடைந்த பொருள்…. கண்டித்த பெண்ணுக்கு 26 முறை கத்திக்குத்து…. பணிப்பெண்ணின் கொடூர செயல்….!!

மியான்மரை சேர்ந்த பணிப்பெண்ணான Zin Mar Nwe ஜனவரி மாதம் 2018 ஆம் வருடம் தனது 17 வயதில் வேலை தேடி சிங்கப்பூர் சென்றுள்ளார். அங்குள்ள ஏஜென்ட் மூலமாக வீடுகளில் வேலை பார்த்து வந்தவர் மே மாதம் 2018 ஆம் வருடம்…

Read more

150 மோமோஸ் ஒரே நேரத்தில்…. பந்தயத்தில் உயிரை விட்ட இளைஞர்…..!!

பீகார் மாநிலத்தில் உள்ள கோபால்கஞ்ச் மாவட்டத்தை சேர்ந்த விபின் குமார் எனும் இளைஞர் மொபைல் போன் பழுது பார்க்கும் கடை வைத்துள்ளார். இவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து மோமோஸ் சாப்பிடும் பந்தயத்தில் கலந்து கொண்டுள்ளார். 150 மோமோஸ் ஒரே நேரத்தில் சாப்பிட்டால்…

Read more

24 மணி நேரத்தில்….. மின்னல் தாக்கி 17 பேர் பலி…. 4,00,000 இழப்பீடு அறிவித்த முதல்வர்….!!

பீகார் மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 17 பேர் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளனர். மாநிலத்தின் 11 மாவட்டத்தில் மின்னல் தாக்குதல் சம்பவம் நிகழ்ந்துள்ளது. இது குறித்து மாநில முதல்வர் நிதீஷ் குமார் கூறுகையில், “உயிரிழந்த ஒவ்வொருவரின் குடும்பத்தினருக்கும் நான்கு லட்ச…

Read more

50 பள்ளி பேருந்துகள்….. 34 ஆம்புலன்ஸ்கள்…. நேபாளுக்கு பரிசாக வழங்கிய இந்தியா….!!

இந்தியா 1994 ஆம் வருடத்தில் இருந்து நேபாளுக்கு தேவையான ஆம்புலன்ஸ்கள் மற்றும் பள்ளி பேருந்துகளை வழங்குவது வழக்கம். அந்த வகையில் தற்போது 34 ஆம்புலன்ஸ்கள் மற்றும் 50 பள்ளி பேருந்துகள் என 84 வாகனங்களை இந்தியா நேபாளுக்கு வழங்கியுள்ளது. இந்த வாகனங்களுக்கான…

Read more

அல்சைமர் மறதி நோய்…. இந்த டாட்டூ இலவசம்…. வைரலான பதிவு….!!

சீனாவின் சாண்டாங் நகரில் அமைந்துள்ள பார்லர் தான் Wanren Tattoo. இந்தப் பார்லரின் உரிமையாளர் சாங் தனது சமூக அறிவியல் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில் அவர் அல்சைமர் எனும் ஞாபக மறதி நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர்களின் சுயவிபரத்தை டேட்டூவாக…

Read more

“நான் எதிர்காலத்தில்….” பெண்களுக்கு கல்வி அவசியம்…. ஆப்கான் சிறுமியின் தைரியமான பேச்சு….!!

2021 ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானின் ஆட்சி தலிபான்களின் கைக்கு சென்றதிலிருந்து பெண்களின் உரிமை பறிக்கப்பட்டது. அதில் முக்கியமான ஒன்று பெண்கள் கல்வி கற்பது. பள்ளிகளுக்கு செல்ல பெண்களுக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில் ஆப்கானை சேர்ந்த சிறுமி ஒருவர் சமீபத்தில் தனது தந்தையிடம்…

Read more

வடகொரியாவுக்கு எதிராக முத்தரப்பு ஒத்திகை…. பதிலடி கொடுக்க தயாரான 3 நாடுகள்….!!

வடகொரியா அவ்வப்போது அமெரிக்கா தென்கொரியாவிற்கு எதிராக ஏவுகணை சோதனைகளை நடத்தி வருவது வழக்கம். இதனால் கொரிய தீபகற்பத்தில் பதட்டமான சூழல் நிலவும். இந்நிலையில் வடகொரியாவுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா என மூன்று நாடுகளும் இணைந்து கூட்டு கடற்படை…

Read more

Twitter நஷ்டத்தில் போகிறது…. எலான் மஸ்க் கவலை….!!

இன்றைய சூழலில் உலக பணக்காரர்களில் மிக முக்கியமானவராக பார்க்கப்படுபவர் எலான் மஸ்க். இவர் Twitter நிறுவனத்தை வாங்கிய பிறகு அதில் பல அதிரடி மாற்றங்களை கொண்டு வந்தார். பல பணியாளர்களை வேலையில் இருந்து நிறுத்தியதோடு Twitter கணக்கில் ப்ளூடித் பெற கட்டணம்…

Read more

தரைத்தளத்தில் அம்மா…. 18வது மாடியில் 12 வயது மகன்…. நொடியில் நடந்த துயரம்….!!

நொய்டாவில் உள்ள பிஸ்ரக்ஹ்  பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் துயர சம்பவம் ஒன்று நடந்துள்ளது. 12 வயது சிறுவன் ஒருவன் 18 ஆவது மாடியின் பால்கனியில்  இருந்து கீழே தரைத்தளத்தில் நின்று கொண்டிருந்த தனது தாயை அழைத்துக் கொண்டிருந்தார். அந்த சமயத்தில் சிறுவனின்…

Read more

தல தோனியின் ஜெர்சி…. Frame போட்டு மாட்டிய ரெய்னா…. வைரலாகும் புகைப்படம்….!!

தல தோனிக்கும் சுரேஷ் ரெய்னாவுக்கும் இடையே இருக்கும் நட்பு அனைவருக்கும் தெரிந்ததுதான். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இவர்கள் இருவரும் களத்தில் இறங்கினால் ரசிகர்களுக்கு அளப்பரிய ஆனந்தம் ஏற்படும். அவ்வளவு ஒற்றுமையாக விளையாட்டிலும் வாழ்க்கையிலும் இருப்பார்கள். அதுமட்டுமில்லாமல் ரெய்னா தோனியின் மிகப்பெரிய…

Read more

ஜெயிலில் மலர்ந்த காதல்…. பரோல் வாங்கி திருமணம் செய்த கொலை குற்றவாளிகள்….!!

மேற்கு வங்கத்தில் உள்ள சென்ட்ரல் ஜெயிலில் அப்துல் ஹாசிம் மற்றும் சஹானாரா எனும் இரண்டு கொலை குற்றவாளிகள் வெவ்வேறு கொலை சம்பவங்களில் தண்டனை அனுபவித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் சிறைக்குள் நண்பர்களாக பழகி வந்த நிலையில் நாளடைவில் அது காதலாக மாறியுள்ளது.…

Read more

27 பேருடன் திருமணம்…. பணம் நகையுடன் எஸ்கேப் ஆகும் பெண்…. போலீஸ் வலைவீச்சு….!!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள புத்கம் மாவட்டத்தில் பெண் ஒருவர் 27 பேரை திருமணம் செய்து ஏமாற்றியுள்ளார்.ஒவ்வொருவரை திருமணம் செய்த பிறகும் அவர்களுடன் 10ல் இருந்து 20 நாள் வரை இருந்து விட்டு அதன் பிறகு தனக்கு கிடைத்த நகை மற்றும்…

Read more

சீமா பாகிஸ்தான் வர வேண்டும்…. இல்லனா இதான் நடக்கும்…. உ.பி-க்கு வந்த மிரட்டல்….!!

பப்ஜி என்னும் ஆன்லைன் விளையாட்டு செயலி  மூலம் இந்தியாவை சேர்ந்தவரை காதலித்த பாகிஸ்தான் பெண் சீமா சட்டத்திற்கு புறம்பாக எல்லை தாண்டி இந்தியாவிற்குள் நுழைந்து தனது காதலனுடன் வசித்து வந்துள்ளார். இது குறித்த தகவல் அறிந்த காவல்துறையினர் சீமா, பப்ஜி காதலன்…

Read more

ஆடி மாத பூஜை…. சபரிமலையில் இன்று நடை திறப்பு…. 5 நாட்கள் பக்தர்களுக்கு அனுமதி….!!

ஆடி மாத பூஜைகாக இன்று மாலை 5 மணி அளவில் சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்படுகிறது. கேரளாவில் பிரபலமான ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை, மகர விளக்கு பூஜை தவிர தமிழ் மாத பிறப்பை ஒட்டி சிறப்பு பூஜைக்காக தமிழ்…

Read more

ஆடி செவ்வாய்…. திருமணம் கைகூட…. குழந்தை பாக்கியம் கிட்ட…. பெண்களே இந்த விரதம் இருந்து பாருங்க….!!

ஆடி மாதத்தில் வரும் செவ்வாய்க்கிழமைகளில் பெண்கள் மஞ்சள் பூசி குளித்து அவ்வை அம்மனை வழிபடுவதால் மாங்கல்ய பலம் கூடும் என்பது நம்பிக்கை. ஆடிச் செவ்வாய் தினத்தன்று பெண்கள் மூத்த சுமங்கலிகளின் வழிகாட்டுதலுக்கு இணங்க ஔவையார் விரதம் மேற்கொள்வார்கள். அன்றைய தினம் இரவு…

Read more

புர்ஜ் கலீபாவில் இந்திய தேசிய கொடி…. ஐக்கிய அரபு அமீரகத்தில் பிரதமர் மோடி…. அரசின் அமோக வரவேற்பு….!!

பிரதமர் மோடி அவர்கள் பிரான்ஸ் நாட்டில் இரண்டு நாட்கள் சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு இன்று ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சென்றுள்ளார். அங்கு அபுதாபி நகரில் வைத்து துபாய் இளவரசர் ஷேக் காலித் பின் முகமது பின் ஜாயித் அல் நஹ்யானை சந்தித்து பேசியுள்ளார்.…

Read more

xAI செயற்கை நுண்ணறிவு…. எலான் மஸ்கின் அடுத்த திட்டம்….!!

சமூக வலைதளத்தில் அதிகமாக பேசப்படும் நபர்களில் முக்கியமானவர் எலான் மஸ்க். டெஸ்லா நிறுவனத்தின் உரிமையாளரான இவர் ட்விட்டரை வாங்கியதோடு தொழில்நுட்ப உலகத்தின் ராஜாவாக செயல்பட்டு வருகிறார். இவரது செயல்கள் அவ்வப்போது சமூக வலைதளத்தில் விமர்சனங்களை எழ செய்தாலும் தொழில்நுட்ப உலகில் புரட்சி…

Read more

காலிஸ்தானின் அட்டுழியம்…. இந்திய மாணவர் மீது தாக்குதல்….!!

காலிஸ்தான் ஆதரவாளர்கள் அதிக அளவில் ஆஸ்திரேலியா, கனடா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் வசித்து வருகின்றனர். கடந்த மாதம் காலிஸ்தான் பயங்கரவாதியான ஹர்தீப் சிங் சுட்டுக் கொல்லப்பட்டதையடுத்து இந்தியாவுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட தொடங்கியது காலிஸ்தான் ஆதரவாளர்கள் கூட்டம். இந்நிலையில் இந்திய மாணவர்…

Read more

95% மக்கள் பெண்கள் வேலைக்கு செல்வதை விரும்பவில்லை…. ஆப்கான் மந்திரி தகவல்….!!

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி நடைபெற தொடங்கியதில் இருந்து பெண்களுக்கு எதிரான சட்டங்கள் பல அரங்கேற்றப்பட்டது. இதனால் பெண்களின் சுதந்திரம் வெகுவாக பாதிக்கப்பட்டது. இந்நிலையில் தலிபான் அரசின் பொதுப்பணித்துறை துணை அமைச்சர் தீன் முஹம்மத் கூறுகையில் “95% ஆப்கான் மக்கள் பெண்கள் வேலைக்கு…

Read more

முருகனின் அறுபடை வீடுகள்…. பெருமைகள் தெரியுமா….?

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளின் பெருமை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம் முதல் படை வீடு – திருப்பரங்குன்றம் சூரபத்மனை வெற்றி கொண்ட பிறகு தெய்வானையை மணமுடித்து மனங்கோலத்தில் திருப்பரங்குன்றத்தில் முருகப்பெருமான் காட்சி தருகிறார். இரண்டாம் படை வீடு – திருச்செந்தூர் இந்த…

Read more

Other Story