ஆடி செவ்வாய்…. திருமணம் கைகூட…. குழந்தை பாக்கியம் கிட்ட…. பெண்களே இந்த விரதம் இருந்து பாருங்க….!!
ஆடி மாதத்தில் வரும் செவ்வாய்க்கிழமைகளில் பெண்கள் மஞ்சள் பூசி குளித்து அவ்வை அம்மனை வழிபடுவதால் மாங்கல்ய பலம் கூடும் என்பது நம்பிக்கை. ஆடிச் செவ்வாய் தினத்தன்று பெண்கள் மூத்த சுமங்கலிகளின் வழிகாட்டுதலுக்கு இணங்க ஔவையார் விரதம் மேற்கொள்வார்கள். அன்றைய தினம் இரவு…
Read more