“பதறாதீங்க.. நான் இருக்கேன்!” அந்த ஒரு நொடி.. நிஜ ஹீரோவாக மாறிய காவலர்!” – எஸ்கலேட்டரில் குழந்தையுடன் விழுந்த தாய்.. காவலரின் மனிதாபிமான செயலுக்கு குவியும் லைக்ஸ்..!!
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் மெட்ரோ இரயில் நிலையத்தில், கைக்குழந்தையுடன் எஸ்கலேட்டரில் சென்ற பெண் ஒருவர் நிலைதடுமாறி கீழே விழப்பார்த்த நொடியில், அங்கிருந்த காவலர் மின்னல் வேகத்தில் செயல்பட்டு அவர்களைக் காப்பாற்றிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. எஸ்கலேட்டரில் ஏறியபோது சமநிலையை இழந்த…
Read more