கடன் தொல்லை… 13 வயது மகளுடன் தற்கொலை… கர்நாடக அருகே சோகம்…!!

கர்நாடக மாநிலத்தில் ஹாசன் நகரில் நடந்த ஒரு சம்பவம் மக்களை உலுக்கியுள்ளது. ஸ்ரீனிவாஸ் என்ற நபர், அவரது மனைவி ஸ்வேதா மற்றும் அவர்களது 13 வயது மகள் நாகசீதா ஆகியோர் திடீரென காணாமல் போன நிலையில், அவர்களை உறவினர்கள் தேடி அலைந்துள்ளனர்.…

Read more

எனக்கு மட்டும் தான்…. காத்திருந்து பழி தீர்த்த காதலன்… நெஞ்சை பதற வைக்கும் கோர சம்பவம்…!!

பீகார் மாநிலம் மோதிஹாரியில் நடந்த கொடூர சம்பவத்தில், ஒரு இளைஞன் தனது காதலியை வெட்டி கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலம் மோதிஹாரி பகுதியில் வசித்து வருபவர் சன்னு ராம். 5 மாதங்களுக்கு முன்பு தன் காதலித்த…

Read more

“ஒன்னும் இல்ல”… இதான்.! 2 தங்கைகளை… கொடூரமாக கொன்ற அக்கா… ஆயுள் தண்டனை கொடுத்த நீதிமன்றம்…!!

உத்தரப் பிரதேசத்தில் நடந்த கொடூர சம்பவத்தில், ஒரு அக்கா தனது இரண்டு தங்கைகளை வெட்டி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடந்தது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட அக்கா அஞ்சலிக்கு தற்போது…

Read more

நீ ஜெயிலுக்கு போ… நான் வீட்டுக்கு போறேன்… தேடி வந்த மனைவிக்கு கணவர் பதில்…!!

பெங்களூரில் வசித்து வந்த விபின் என்பவர் கடந்த ஆகஸ்ட் 4-ம் தேதி திடீரென காணாமல் போனார். இதனால் அவரது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகினர். விபின் பணியிடத்திலிருந்து வீட்டிற்கு சென்ற பிறகு அவருடைய வங்கி கணக்கிலிருந்து…

Read more

24… 24… மனநலம் பாதித்த நபரை… குடும்பத்தோடு சேர்த்து வைத்த அதிகாரிகள்…!!

  மேற்கு வங்காளத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு மனநலம் பாதிக்கப்பட்ட நபரை அவரது குடும்பத்தினருடன் சேர்க்கும் முயற்சியில், அவரது காலணிகள் உதவியுள்ளது. சுரேஷ் முடியா என்ற அந்த நபர், மத்தியப் பிரதேசத்தில் உள்ள தனது குடும்பத்தினரை வானொலி ஆபரேட்டர்களின் உதவியுடன் காவல்துறை அதிகாரிகள்…

Read more

இந்த வயசு – ல பாக்குற வேலை- யா இது…? புகார் கொடுத்த தந்தை… 3 சிறுவர்கள் கைது…!!

புனேயின் ஹடாப்சர் பகுதியில் நடந்த அதிர்ச்சியளிக்கும் சம்பவத்தில், 3 சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். புனே ஹாடாப்சர் பகுதியில் வசித்து வரும் மூன்று சிறுவர்கள் 3 சிறுமிகளின் புகைப்படங்களை தவறாக சித்தரிக்கும் வகையில் மோர்ஃப் செய்துள்ளனர். இதையடுத்து சிறுமியின் பெற்றோர் ஹடாப்சர் காவல்…

Read more

இறந்தது என் பொண்ணு தான்… அடையாளம் காட்டிய பெற்றோர்… உயிருடன் வந்து அதிர்ச்சி கொடுத்த சிறுமி…!!

டெல்லியில் காணாமல் போன சிறுமி பஞ்ச்குளாவில் உயிருடன் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜூலை மாதம் சிறுமி காணாமல் போனதைத் தொடர்ந்து, போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். உத்திர பிரதேசத்தில் சிறுமியின் உடல் ஒன்று கண்டெடுக்கப்பட்ட நிலையில்,…

Read more

அதிர்ச்சி..! “காதலனுடன் தஞ்சம் அடைந்த பெண்”… ஒட்டு மொத்த கிராமமும் செய்த செயலால் வலுக்கும் கண்டனம்..!

உத்தரப் பிரதேசத்தின் பஹ்ரைச் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. ஒரு பெண் தனது காதலனுடன் தனது வீட்டில் இருந்தபோது குடும்பத்தினரால் பிடிபட்டு கொடூரமாக தாக்கப்பட்டார். இந்த சம்பவம் வீடியோவாக பதிவு செய்யப்பட்டு சமூக வலைதளங்களில் பரவி…

Read more

“திடீரென கேட்ட சத்தம்”.. சம்பவ இடத்திலேயே ஒருவர் பலி.! – விரைந்த அதிகாரிகள்.!

பெங்களூரில் 28 வயதான மோஷின் என்ற நபர், ஜே.பி.நகர் 5வது கட்டத்தில் உள்ள தனது வாடகை வீட்டில் சமையல் செய்தபோது திடீரென அதிக சத்தத்துடன் பிரஷர் குக்கர் வெடித்தது. இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார் மற்றும் அவரது நண்பர் சமீர் காயமடைந்துள்ளார்.…

Read more

“102 வயதான முதியவர்”… 32 ஆண்டுகள் ஓய்வூதியம்… எதிர்பாராத சம்பவத்தால் துக்கத்தில் குடும்பம்..!

திருவொற்றியூர் ஆர்.கே.நகர் இந்திரா நகரைச் சேர்ந்த 102 வயதான மல்லய்யா, பி.எஸ்.என்.எல்.லில் இருந்து ஓய்வு பெற்று கடந்த 32 ஆண்டுகளாக ஓய்வூதியத்தில் வாழ்ந்து வந்தார். பணம் எடுக்க புதிய பாலம் அருகே உள்ள ஏடிஎம்-க்கு சென்றார். அப்போது வயது முதிர்ந்ததால் ஏடிஎம்-ல்…

Read more

துரோகம்..! கணவனுக்கு வேலை வாங்கி கொடுத்து காய் நகர்த்திய பெண் ! விசாரணையில் அதிர்ச்சி தகவல்..!

ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு லாரி கிளீனரின் மரணம் தொடர்பான சந்தேகமான சம்பவம் ஒன்று அண்மையில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. முதலில் விபத்து என்று கருதப்பட்ட இந்த சம்பவம், போலீசின் ஆய்வில் கொலையாக மாறியுள்ளது. இந்த சம்பவத்தில், இறந்த நபரின் மனைவி கடந்த…

Read more

கொல்கத்தா: மருத்துவர் கொலை குற்றவாளி குறித்து வெளியான திடுக்கிடும் தகவல்..!

கொல்கத்தா: மருத்துவர் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் கொல்கத்தா காவல்துறையின் சிவிலியன் தன்னார்வலரான சந்தோஷ் ராய் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் குறித்து பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர் ஆபாசப் படங்களில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகவும், அவரது மொபைல் போனில் பல…

Read more

அலட்சியம் வேண்டாம்..! 48 மணி நேரத்திற்கு மேல் காய்ச்சல் நீடித்தால்…. – மருத்துவர்கள் எச்சரிக்கை..!

சென்னையில் பெய்து வரும் மழையின் காரணமாக, காய்ச்சல், தலைவலி உள்ளிட்ட அறிகுறிகளுடன் பல குழந்தைகள் மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்படுகின்றனர். இவர்களில் பலருக்கு வாந்தி, கழுத்து வலி, மனநிலை மாற்றம் போன்ற அறிகுறிகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த அறிகுறிகளுடன் குழந்தைகள் சாப்பிட மறுத்து,…

Read more

இப்படி ஆகும்னு எதிர்பாக்கல..! திருமண விழாவில் நடந்த சம்பவம்..! CCTV பார்த்ததும் அதிர்ச்சியான குடும்பம்..!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள ஹயாத் ஹோட்டலில் நடந்த திருமண விழா ஒன்றில் பரபரப்பான திருட்டு சம்பவம் நிகழ்ந்துள்ளது. திருமணத்தின் போது மணமகளின் தாயின் பையில் இருந்த 1.5 கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகள் திருடு போயுள்ளன. இந்த சம்பவம் ஹோட்டலில்…

Read more

என்ன நடந்ததுன்னு தெரியல..! செய்வதறியாது தவிப்பு..! – நியாயம் கேட்டால் மிரட்டல்.. – அதிர்ச்சி வீடியோ..!

மும்பையில் உள்ள மாங்காடு ரயில் நிலையம் அருகே நடந்த கொடூர சம்பவம் ஒன்று சமூக வலைதளங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சில ஆட்டோ ஓட்டுநர்கள் ஒரு இளைஞரை சரமாரியாக தாக்கிய வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இந்த வீடியோ காட்சிகளில், இளைஞரைச் சுற்றி…

Read more

ரயில்வே ஸ்டேஷனில் சிக்கிய 2 பேர்..! விசாரணை தொடங்குவதில் பெரும் சிக்கல்… “கை கொடுத்த 24 வயது மகன்” – வெளியான திடுக்கிடும் தகவல்கள்..!

மும்பை தாதர் ரயில் நிலையத்தில் 2 நபர்கள் ஒரு பையை தூக்க முடியாமல் கஷ்டப்பட்டு தூக்கிக்கொண்டிருந்தனர். அப்போது ரயில்வே போலீசார் அதை கவனித்து கொண்டிருந்தனர். போலீசாருக்கு அவர்கள் இருவரின் செயல்பாடு மீது சந்தேகம் எழுந்தது உடனே அவர்கள் அருகில் சென்று பையை…

Read more

என்னங்க சொல்றீங்க..?… இனிமேல் இப்படித்தானா..! – புது டெக்னாலஜியுடன் கலக்கும் ஒரிசா அரசு..!

ஒடிசாவின் புவனேஸ்வரில் முதல் அரிசி ஏடிஎம் (ஆட்டோமேட்டட் டெல்லர் மெஷின்) தொடங்கப்பட்டுள்ளதாக உணவு மற்றும் நுகர்வோர் நலத்துறை அமைச்சர் கிருஷ்ண சந்திர பத்ரா வியாழக்கிழமை அறிவித்தார். புவனேஸ்வரின் மஞ்சேஸ்வர் பகுதியில் அமைந்துள்ள இந்த புதிய வசதியின் மூலம் பயனாளிகள் 25 கிலோ…

Read more

இந்த காமெடி சீன் சினிமாலதான பார்த்து இருப்பீங்க..! ரியலாவே நடந்தா..! – தெறித்து ஓடிய பயணிகள்…!

நாம் சினிமாவில் சில நகைச்சுவை காட்சிகளை பார்த்திருப்போம். அந்த காட்சிகளை நினைத்தாலே நம்மளை அறியாமல் சிரித்துக்கொண்டே இருப்போம்.. அந்த வகையில் ஒன்றுதான் இந்த நகைசுவை காட்சி; இதை பார்க்காமல் யாரும் இருக்கமாட்டார்கள் ..! அதாவது வைகை புயல் வடிவேலு ஒரு படத்தில்…

Read more

“சின்ன குழந்தைங்க கூட ஏதோ வாக்குவாதம்”… அருகில் சென்ற பெண் காவலர்..! திடீரென நடந்த சம்பவம்… சுற்றி வளைத்த காவலர்கள்..!

நியூயார்க் நகரின் பிராங்க்ஸ் பகுதியில் நடந்த ஒரு கொடூர சம்பவம் தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அதில், ஒரு பெண் போலீஸ் அதிகாரியை ஒரு நபர் தாக்கி விழும் அதிர்ச்சி காட்சிகள் வெளியாகியுள்ளது. சுமார் 41 வயதான…

Read more

ரசிகர்களே..! “நா நல்லா இருக்க”… அதெல்லாம் நம்பாதீங்க..! குட் நியூஸ் சொன்ன முன்னாள் கிரிக்கெட் வீரர்..!

இந்தியாவை சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளி தனது அற்புதமான பேட்டிங் மற்றும் தன்னம்பிக்கை மிக்க விளையாட்டுக்காகப் பெயர் பெற்றவர். ஆனால், சமீபத்தில் அவரைப் பற்றிய கவலை தரும் ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. இந்த வீடியோவில், காம்ப்ளி…

Read more

Breaking: அடித்தூள்..! ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு மீண்டும் பதக்கம்..!

ஒலிம்பிக் மல்யுத்த போட்டியில் வெண்கல பதக்கத்திற்கான ஆட்டத்தில் இந்தியாவின்  அமன் ஷெராவத் 13- 5 என்ற கணக்கில் வெற்றி பெற்றார். இதன் மூலம் இதுவரை இந்தியா வென்ற வெண்கல பதக்கங்களின் எண்ணிக்கை 6-ஆக உயர்ந்துள்ளது. சிறப்பாக விளையாடி. முதல் பாதியில் 6-…

Read more

கோவில் விழாவிற்கு மியா கலிஃபா படத்துடன் பதாகை.. காஞ்சிபுரத்தில் பரபரப்பு..!

காஞ்சிபுரம் அருகே ஆடி வெள்ளி அம்மன் வளைகாப்பு கோவில் விழாவிற்கு வைக்கப்பட்ட விளம்பர பதாகையில் ஆபாச பட நடிகை போட்டோவால் பரபரப்பு… காஞ்சிபுரம் அருகே உள்ள ஒரு கிராமத்தில் அமைந்துள்ள விநாயகர் கோயிலில் அம்மனுக்கு ஆடி வெள்ளிய வளைகாப்பு நிகழ்ச்சிக்காக விளம்பர…

Read more

பிரதமருக்கு எதிராக பேசியவர் வினேஷ் போகத்..”!- பாஜக எம்பி கங்கனா ரனாவத் விமர்சனம்..!

ஒலிம்பிக் இறுதிப் போட்டிக்கு முதல் இந்திய பெண் வீரராகத் தகுதி பெற்ற வினேஷ் போகட்டின் சாதனை நாடு முழுவதும் கொண்டாடபட்டது ஆனால் அவர் எடை அதிகமாக இருந்ததால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சூழலில் நடிகை மற்றும்…

Read more

“பிரிட்ஜில வைக்கிற பொருளா இது”..! அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு..! அதிர்ச்சில் உறைந்த அதிகாரி ..!

உத்தரபிரதேச மாநிலத்தின் பல்யேல் மாவட்டத்தில் உள்ள தர்பா என்ற இடத்தில் உள்ள ஒரு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அதிர்ச்சியளிக்கும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. மாவட்ட முதன்மை சுகாதார அதிகாரி வினய் குமார் சிங் அந்த மருத்துவமனையை திடீர் ஆய்வு செய்தார்,…

Read more

“இது அவரது முதல் ஒலிம்பிக் அல்ல”…. அவர் விதிகளை அறிந்திருக்க வேண்டும்..!- சாய்னா நேவால் கருத்து

பாரிஸ் ஒலிம்பிக்கில் விளையாடி வந்த வினேஷ் போகத் எடை அதிகமாக இருந்ததால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து முன்னாள் வீராங்கனை சாய்னா நேவால் கருத்து தெரிவித்துள்ளார். வினேஷ் வினேஷ் போகத்ன் அனுபவம் மற்றும் திறமையை…

Read more

அதிர்ச்சி..! குழந்தையின் மீது நாய் விழுந்து பலி..! நெஞ்சம் பதைபதைக்கும் வீடியோ..!

மகாராஷ்டிராவின் தானே மாவட்டத்தில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த 4 வயது சிறுமி மீது ஒரு கட்டிடத்தின் மேலிருந்து நாய் விழுந்ததில் அந்த சிறுமி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை மும்பையிலிருந்து 30 கிலோமீட்டர் தொலைவில்…

Read more

9-ம் வகுப்பு மாணவன் தாயின் தங்கத்தை திருடி “காதலிக்கு ஆப்பிள் ஐபோன் பரிசு”..!- விசாரணையில் அதிர்ச்சி..!

டெல்லியின் நஜாஃப்கர் பகுதியில் அதிர்ச்சியளிக்கும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. ஒரு சிறுவன் தனது தாயின் தங்கத்தை திருடி விற்று, அதில் கிடைத்த பணத்தில் தனது காதலிக்கு ஆப்பிள் ஐபோன் வாங்கியுள்ளான். மேலும், அவளது பிறந்தநாள் விழாவிற்கும் பணம் செலவு செய்துள்ளான். சிறுவனின்…

Read more

இப்படியா பன்றது..! “நம்பிக்கைல தான வந்திருக்காரு ஆனா..”..! – பாய்ந்தது வழக்கு..!

கன்னுஜ் மாவட்டத்தில் உள்ள தல்கிராம் காவல் நிலைய எல்லையில் அதிர்ச்சியளிக்கும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. ஒரு சலூன் ஊழியர் வாடிக்கையாளருக்கு மசாஜ் செய்யும் போது தனது உமிழ்நீரை பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தின் வீடியோ ஆகஸ்ட் 7 அன்று வெளியாகியுள்ளது.…

Read more

மக்களே உஷார்.! இது மாதிரி அழைப்புகள் வரும்..! “உங்கள் பயம்தான், அவர்கள் பலம்”.. போலீஸ் எச்சரிக்கை..!

பல்வேறு நாடுகளில் இருந்து வரும் போலி கூரியர் சேவை நிறுவனங்கள் மூலம் மக்களை ஏமாற்றும் சைபர் குற்றச்செயல்கள் அதிகரித்து வருகின்றன. இந்த மோசடி கும்பல்கள், பொதுமக்களுக்கு அவர்களின் பெயரில் வெளிநாடுகளில் இருந்து பார்சல் வந்துள்ளதாகவும், அதில் போதைப் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் தெரிவிப்பார்கள்.…

Read more

  • August 7, 2024
“என்னா துணிச்சல்”..!! கத்துக்கோனும் யம்மா கத்துக்கோனும்..! பள்ளி மாணவியின் தரமான சம்பவம்..!

உத்தரப்பிரதேச மாநிலத்தின் புலந்த்சாஹர் மாவட்டத்தில் பள்ளியில் இருந்து வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்த மாணவிகளை 2 இளைஞர்கள் தொந்தரவு செய்து வந்தனர். ஒரு கட்டத்தில் பொறுமை இழந்து துணிச்சலாக செயல்பட்ட அந்த மாணவி , தனது சைக்கிளில் இருந்து இறங்கி தன்னை தொந்தரவு…

Read more

Breaking: வினேஷ் போகட் மருத்துவமனையில் அனுமதி..!

பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகள் பிரமாண்டமாக நடைபெற்று வரும் நிலையில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் 50 கிலோ எடை பிரிவில் இறுதி சுற்றுக்கு முன்னேறினார். ஆனால் தற்போது 100 கிராம் எடைஅதிகமாக  இருந்ததாக கூறி அவரை தகுதி நீக்கம் செய்துள்ளனர். இந்த…

Read more

Breaking: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் காங்கிரஸ் நிர்வாகி கைது ..!!

சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் இந்த வழக்கில் அடுத்தடுத்து பலர் கைது செய்யப்பட்டு வருகிறார்கள். குறிப்பாக ‌ அரசியல் கட்சியில் இருப்பவர்களும் கைது…

Read more

நள்ளிரவில் 11-வது பிளட்பாமில்…! தர தர வென இழுத்து சென்ற 2 பேர்… போலீஸின் சந்தேக விசாரணையில் திடுக்கிடும் தகவல்..!!

கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு, மும்பை தாதர் ரயில் நிலையத்தில் பணியில் இருந்த GRP காவலர் மாதவ் கெந்த்ரே, 11-வது  பிளாட்பாமில் 2 பேர் மிகவும் கனமான ஒரு பையைதூக்க முடியாமல் கஷ்டப்பட்டு இழுத்துச் செல்வதை கவனித்தார். சந்தேகம் அடைந்த காவலர் அவர்களிடம்…

Read more

Breaking: பா.ஜ.க மூத்த தலைவர் எல்.கே. அத்வானி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி..!

பா.ஜ.கவின் மூத்த தலைவர் எல்.கே. அத்வானிக்கு (வயது 96) உடல்நலவு குறைவு காரணமாக டெல்லி அப்போலோ மருத்துவமனையில் இன்றுஅனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த மாதம் (03.07.2024) இரவு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்பு டெல்லி அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து (04.07.2024) மாலை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இந்நிலையில்…

Read more

முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் இல்லத்தில் சூறையாடும் வன்முறையாளர்கள்… அதிர்ச்சி வீடியோக்கள்..!

பங்களாதேஷில் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் பதவி விலகலின் பின்னர், பிரதமர் இல்லத்துக்குள் ஏற்பட்ட குழப்பம் சமூக வலைதளங்களில் வைரலானது. போராட்டக்காரர்கள் ஹசீனாவின் இல்லத்திற்குள் நுழைந்து, சோபாவில் படுத்துக்கொண்டு சாப்பிடுவது, கொள்ளையடிப்பது மற்றும் ஏரியில் நீந்துவது போன்ற வீடியோக்கள் சமூக ஊடக…

Read more

கிணற்றில் இருந்து அடுத்தடுத்து எடுக்கப்பட்ட 9 உடல்கள்..! இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த கொடூர கொலை..! போலீசிடம் சிக்கியது எப்படி..?

தெலுங்கானாவின் கௌரேகுண்டா கிராமத்தில்  2020 மே 21 அன்று  ஒரு கிணற்றில் 7 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டது அந்த கிராமம் முழுவதும் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியும் ஏற்படுத்தியது. தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு சென்று போலீசார் விசாரணை தொடங்கினர். ஆரம்பத்தில் இது…

Read more

அதிர்ச்சி..! வயலுக்கு சென்ற சிறுமிக்கு நடந்த துயரம்… நேரடியாக களம் இறங்கி கூண்டோடு தூக்கிய முதல்வர் யோகி- எச்சரிக்கை..!!

உத்திரபிரதேசம் மாநிலம் அயோத்தியில் 12 வயது சிறுமிக்கு நடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தன்று சிறுமி வயலுக்கு சென்றுள்ளார் அப்போது, ராஜு கான் என்பவர் அந்த சிறுமியிடம் சென்று நைசாக பேச்சி கொடுத்துள்ளார், தனது முதலாளி மொய்ன் கான் வேலைக்கு…

Read more

பெண்களே உஷார்..! என்னுடைய சூழ்நிலைய சொன்னேன்… நம்பிகையால் நேர்ந்த கொடுமை..! – போலீஸ் விசாரணை!

பெங்களூரைச் சேர்ந்த 29 வயது பெண் சாப்ட்வேர் இன்ஜினியராக ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் சில மாதங்களுக்கு முன் அந்தப் வேலையை இழந்துள்ளார். இருப்பினும் தொடர்ந்து வேலை பார்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் புதிய வேலையை தேடிவந்துள்ளார்.…

Read more

மக்களே அலர்ட்…. மீண்டும் இடி மின்னலுடன்..‌.. தமிழகத்தில் 6 மாவட்டங்களில் வெளுக்கப்போகுது கனமழை….!!!

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள காரத்தால் இன்று மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இன்று தமிழகம், புதுச்சேரி ஆகிய பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கும் வாய்ப்பு உள்ளது. அதன்பிறகு…

Read more

எப்படி இருந்த மனுஷன்..! பல சாதனைகளுக்கு சொந்தக்காரர்… இப்போ ரசிகர்களுக்கு கண்ணீர் வரவைக்கும் சூழ்நிலையில்..!!

சச்சின் டெண்டுல்கருடன் இணைந்து உலக சாதனை படைத்த வினோத் கம்பளி, தற்போது அவருடைய சூழ்நிலை ரசிகர்களுக்கு வருத்தம் அளிக்கும் விதமாக உள்ளது. மும்பையில் பிறந்து வளர்ந்த வினோத் காம்ப்ளியின் அட்டகாசமான பேட்டிங் மற்றும் ஆளுமை அனைவரையும் வியக்கவைக்கும். அவருக்கு வயது 17,…

Read more

வளர்ப்பு மகளை பாலியல் கொடுமை செய்த தந்தை… மகளின் நிலையை கண்டு தாய் அதிர்ச்சி..!!

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் மிர்பூர் மாவட்டத்தில் அதிர்ச்சியளிக்கும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. 35 வயதான வேலையற்ற ஒரு நபர் தனது 7 வயது வளர்ப்பு மகளை, தந்தை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் கடந்த…

Read more

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் காலமானார்.!

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னணி வீரராகவும், சிறப்பான பயிற்சியாளராகவும் திகழ்ந்த கிரஹாம் தோர்ப் (55) காலமானார் என்ற செய்தி உலக கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 1993 முதல் 2005 வரை இங்கிலாந்து அணிக்காக 100 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 82…

Read more

எதிர்பாராத சந்திப்பு..! நட்பாக பழகினோம்….அவரு மாமாவும் காரணம்.. தீவிர விசாரணையில் போலீசார்

உத்தரப்பிரதேசம் குஷினகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஒரு மாணவி கோரக்புரில் உள்ள ஒரு விடுதியில் தங்கிப் போட்டித் தேர்வுக்குப் படித்து வந்துள்ளார். 2022 ஆம் ஆண்டு அவரது உறவினருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதால், BRD மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை எடுக்க உதவியுள்ளார் அந்த பெண்.…

Read more

5 வயசுதான ஆகுது.. குழந்தைக்கு என்ன தெரியும்..!! வளர்ப்பு தாயால் நேர்ந்த கொடுமை

மத்திய பிரதேசத்தின் குனா மாவட்டத்தில் 5 வயது சிறுவன் படுக்கையில் சிறுநீர் கழித்ததற்காக அவரது வளர்ப்பு தாயால் சூடான கரண்டியால் தண்டிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த புதன் கிழமை தூங்கிக் கொண்டிருந்த சிறுவன் தூக்கத்தில் படுக்கையில் சிறுநீர் கழித்துள்ளார். இந்நிலையில்…

Read more

அந்த அம்மா “தெய்வமா பார்த்தாங்க”…!! எவ்வளவு சொல்லியும் கேட்கல… இப்படி ஆயிடுச்சே…!!

தெலுங்கானாவில் கோசம்பள்ளி கிராமத்தில் 65 வயதான அலுகுலா கங்காவ்வா என்ற பெண் வசித்து வந்தார். அவர் பல வருடங்கள் அங்கன்வாடி செவிலியராக பணியாற்றி வந்த நிலையில் தற்போது ஓய்வு பெற்றிருந்தார். அவர் வசித்த வீடு பாம்புகளுக்கும் வாழிடமாக இருந்தது. அதாவது அந்த…

Read more

கட்ட பை தான் சின்னதா போச்சி…!! நம்ம கதையை நம்ம பார்ப்போம்..! காற்றில் பறந்த மனிதநேயம்..!

பீகாரின் கதிஹாரில் மீன் ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்ததால், அந்த சாலை எதிர்பாராத மீன் சந்தையாக மாறிய காட்சி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இந்த விபத்தில் உதவி செய்ய யாரும் முன்வராதா நிலையில் அதற்கு மாறாக அங்கிருந்த மக்கள் மூட்டைகளையும்,…

Read more

#Viralvideo: இன்னும் பயிற்சி வேண்டுமோ..!! ரீல்ஸ் ரிஸ்க் எடுத்த பெண் மருத்துவமனையில்…கலாய்க்கும் நெட்டிசன்கள்..!

சமீப காலமாக சமூக வலைதளங்களில் ரீல்ஸ் உருவாக்கி பிரபலமாக வேண்டும் என்ற எண்ணம் மக்களிடையே அதிகரித்து வருகிறது. இதற்காக பலர் தங்களின் உயிரையே இழந்த சம்பவங்களும் அவ்வப்போது நடந்துள்ளதை கேள்விப்பட்டு இருக்கிறோம், அதுபோல ஒரு சம்பவம் தற்போது வைரலாகி வருகிறது. ஒரு…

Read more

என்னங்க இப்படியெல்லாம் பன்றாங்க..! பொதுவெளியில் அநாகரிகமான செயல்..மக்கள் கண்டனம்..!!

லக்னோவில் உள்ள கோமதி நகர் பகுதியில் நடந்த ஒரு கொடூரமான சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில், 2 பேரை ஒரு கூட்டம் வளைத்துத் தாக்கும் காட்சிகள் உள்ளன. இந்த சம்பவத்தன்று தண்ணீர் தேங்கிய சாலையில் ஒரு…

Read more

வயநாடு நிலச்சரிவு: நஸ்ரியா – ஃபகத் பாசில் தம்பதி ரூ .25 லட்சம் நிவாரணம்

கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவு ஒட்டுமொத்த நாட்டையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. நிலச்சரிப்பில் சிக்கி இதுவரை 300 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மூன்றாவது நாளாக மீட்பு பணி தொடர்கிறது. நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் இரண்டு நாட்களில் 1592 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில்…

Read more

சிரஞ்சீவி: அவருடைய தனிப்பட்ட விருப்பம்..! அனுமதி கேட்டிருக்க வேண்டும்..!!- ரசிகர்களில் ஆதரவு

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிரஞ்சீவி. இவர் நடிப்பில் சமீபத்தில் வால்டர் வீரய்யா திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இவர் கடந்த 1970களில் நடிக்க ஆரம்பித்த நிலையில் இன்றுவரை இளம் ஹீரோக்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில் கதாநாயகனாக…

Read more

Other Story