ஆலமரம்னு சொல்லி ஆட்சி போச்சு.. இப்போ ரஜினிகாந்த் அதை உருவாக்கி விட்டுட்டாரு.. தமிழிசை பேச்சு..!!

சென்னை கோபாலபுரம் பகுதியில் இருக்கும் ஸ்ரீ வேணுகோபாலசாமி கோவிலில் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சாமி தரிசனம் செய்துவிட்டு பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, திமுக ஆட்சியில் இருந்து இறங்க வேண்டும் என்பதே எங்களது ஒரே குறிக்கோள்.…

Read more

பல பெண்களுடன் உல்லாசம்…. சுமார் 50-க்கும் மேல வீடியோ ஆதாரங்களுடன் சிக்கிய சாமியார்…. பரபரப்பு சம்பவம்….!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சின்னசேலம் அருகே இருக்கும் கிராமத்தில் ஒருவர் வசித்து வருகிறார். டிரைவரான அவருக்கு மனைவியும் இரண்டு பிள்ளைகளும் இருக்கின்றனர். அவர்களது வீட்டிற்கு அருகில் அய்யனார் கோவில் அமைந்துள்ளது. இந்த நிலையில் சேலம் போயர் தெருவில் வசிக்கும் முத்தையன் என்பவர்…

Read more

பகல் கனவு காணும் பைத்தியங்கள்.. அண்ணாமலை மனநல மருத்துவரை பார்க்க வேண்டும்.. கடுமையாக விமர்சித்த ஆர்.பி உதயகுமார்..!!

சென்னையில் உள்ள ராயப்பேட்டை ஓஎம்ஜி மைதானத்தில் பொதுக்கூட்டம் நடந்த போது அண்ணாமலை தவழ்ந்து காலில் விழுந்து பதவியைப் பிடித்தவர் எடப்பாடி பழனிசாமி. பண்பாடுமிக்க விவசாயி மகனை, பச்சை இங்கில் 10 ஆண்டுகாலம் கையெழுத்து போட்ட அண்ணாமலையை பற்றி பேச எடப்பாடி பழனிசாமி…

Read more

“ஐடியா கேட்ட விஜய்”…. புதிய கட்சி ஆரம்பிக்க சொன்ன ராகுல்… புது குண்டை தூக்கி போட்ட விஜயதரணி…. இது லிஸ்டிலேயே இல்லையேப்பா…!!!

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் சென்னை ராயப்பேட்டை ஓ.எம்.சி.ஏ மைதானத்தில் தமிழகம் மீட்போம் தளராது உழைப்போம் என்ற தலைப்பில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது. அந்த பொதுக்கூட்டத்தில் பாஜக பிரமுகர் விஜயதரணி பேசியதாவது, மூன்று முறை நான் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டேன்.…

Read more

8 மாதத்தில் இப்படி ஒரு நிலைமையா..? துண்டு துண்டான சத்திரபதி சிவாஜி சிலை.. வீடியோவை பதிவிட்டு விமர்சிக்கும் காங்கிரஸ்..!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள சிந்துதுர்க்கில் இருக்கும் ராஜ்கோட் கோட்டையில் சத்ரபதி சிவாஜி மகாராஜாவின் சிலை இருந்தது. கடந்த ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி அந்த சிலையை திறந்து வைத்தார். இந்த நிலையில் சிந்துதுர்க்கில் கடந்த மூன்று நாட்களாக கனமழை பெய்து சுரைக்காற்று…

Read more

குடையுடன் ரயில் தண்டவாளத்தில் படுத்து தூங்கிய நபர்.. அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்..!!

ரயில் தண்டவாளத்தில் ஒருவர் தூங்கும் காட்சி தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் ஒருவர் ரயில் தண்டவாளத்தில் தலையை வைத்து கையில் குடையை பிடித்து கொண்டே தூங்குகிறார். அப்போது அந்த தண்டவாள பாதையின் வழியாக ரயிலை…

Read more

நாயை மின் கம்பத்தில் கட்டி வைத்து அடித்து கொன்ற நபர்…. வைரலாகும் வீடியோ….!!

தெலுங்கானாவில் ஒருவர் மின் கம்பத்தில் தெரு நாய் கட்டி வைத்து அடித்து துன்புறுத்தியுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. வீடியோவை பார்த்த பலரும் அந்த நபரின் செயலுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் விலங்குகள்…

Read more

டிசி வாங்க சென்ற மாணவனை அடித்து துவைத்த ஸ்கூல் பிரின்சிபல்.. வைரல் வீடியோ..!!

மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள குவாலியரில் சிபிஎஸ் தனியார் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளி கங்ச் மில் பகுதியில் இயங்குகிறது. இந்த பள்ளியில் 11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் தேர்வில் தோல்வியுற்றதாக தெரிகிறது. அந்த மாணவன் தேர்வில் தோல்வியடைந்ததால் பள்ளி படிப்பை…

Read more

Breaking: மூத்த காங்கிரஸ் தலைவர் காலமானார்…. அரசியல் பிரபலங்கள் இரங்கல்…!!!

மூத்த காங்கிரஸ் தலைவரும், நாந்தேட் நாடாளுமன்ற உறுப்பினருமான வசந்தராவ் சவான் திங்கள்கிழமை (ஆகஸ்ட் 26) இன்று அதிகாலை காலமானார். அவருக்கு வயது 70. ஐதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் காலமானார். கடந்த இரண்டு வாரங்களாக அவர் மருத்துவ…

Read more

ராகுல் காந்தி அதைப் பற்றி பேசுவது…. “சாத்தான் பகவத் கீதை ஓதுவது போன்றது”…. பாஜக கடும் விமர்சனம்…!!!!

பாஜக அரசால் ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்ட பிறகு முதல் முறையாக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. ஜம்மு காஷ்மீர் 90 தொகுதிகளை கொண்டது. வருகிற செப்டம்பர் மாதம் 18-ஆம்…

Read more

அரசியலமைப்பு அவர்களுக்கு மட்டுமா..? மிஸ் இந்தியா பட்டியலில் பழங்குடியின பெண்ணுக்கு ஏன் இடமில்லை..? ராகுல் காந்தி பேச்சு..!!

உத்திர பிரதேசம் மாநிலத்தில் உள்ள பிரயாக்ராஜ் நகரில் நேற்று சம்விதன் சம்மான் சம்மேளன் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்று பேசினார். அவர் இந்தியா முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டியது மிகவும் அவசியம்…

Read more

நம்மை விட 10000 மடங்கு.. ஏலியன்கள் இருப்பது உண்மைதான்.. இஸ்ரோ தலைவரின் பேச்சு வைரல்..!!

இஸ்ரோ தலைவர் சோமநாத் சமீபத்தில் ஒரு பேட்டி அளித்திருந்தார். அதில் சோம்நாத் வேற்றுகிரகவாசிகள் பற்றி பேசியது சோசியல் மீடியாவில் அதிகமாக பகிரப்படுகிறது. அவர் கூறியதாவது, பிரபஞ்சத்தில் ஏலியன்கள் நிச்சயம் இருக்கிறது. அவைகள் நமது பூமிக்கு நிச்சயம் வந்து சென்றிருக்க வாய்ப்புகளும் அதிகம்.…

Read more

ஃபார்முலா 4 கார் பந்தயத்தை மக்கள் இலவசமாக பார்க்கலாம்…. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சூப்பர் அறிவிப்பு….!!!

தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் வருகிற 31-ஆம் தேதி மற்றும் செப்டம்பர் 1-ஆம் தேதி சென்னையில் வைத்து ஃபார்முலா நான்கு கார் பந்தயத்தை நடத்த முடிவு செய்திருக்கிறது. இந்த பந்தயத்தை கடந்த டிசம்பர் மாதமே நடத்த திட்டமிட்டனர். ஆனால் ஒரு சில…

Read more

  • August 26, 2024
“உழைக்காமல் பதவிக்கு வந்ததால் தலை,கால் புரியாமல் ஆடுகிறார்”…. அண்ணாமலையை விமர்சித்த பழனிச்சாமி..!!

சேலம் மாவட்டத்தில் உள்ள ஓமலூர் இருக்கும் கட்சி அலுவலகத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி என்று பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது, சமீபத்தில் திமுக சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நாணயம் சென்னையில் வெளியிடும் நிகழ்ச்சி நடைபெற்றது.…

Read more

வேண்டாம்…! விட்டுருங்க… கையெடுத்து கும்பிட்ட ஆட்டோ ஓட்டுனர்…. நடுரோட்டில் வெளுத்து வாங்கிய பள்ளி மாணவிகள்… வைரல் வீடியோ!…!!

மஹாராஷ்டிராவின் நாக்பூரில் இரண்டு பள்ளி மாணவிகளிடம் சில்மிஷம்  செய்த ஆட்டோ ரிக்ஷா ஓட்டுநரை அங்கு கூடியிருந்த மக்கள் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த மாணவிகள் டிரைவரை வலுக்கட்டாயமாக வாகனத்தில் இருந்து கீழே இறக்கி அடிக்கத் தொடங்கினர், அருகில் இருந்தவர்களும் அந்த…

Read more

பொருட்களை அள்ளி செல்ல குப்பைத்தொட்டி… பலே வேலை பார்த்த திருடன்…. ஸ்பாட்டில் கிடைத்த தக்க தண்டனை…. பாராட்டுகளை குவிக்கும் வீடியோ…‌.!!

வெளிநாட்டில் நடந்த சம்பவம்; இந்தியர் ஒருவரின் கடையில் பட்ட பகலில் திருடன் ஒருவன் அங்குள்ள பொருள்களை திருட முயற்சி செய்கிறான். அதாவது அங்குள்ள பொருட்களை ஒரு குப்பை தொட்டியில் நிரப்புகிறான். இதை பார்த்த கடை ஊழியர் அந்தத் திருடனை தடுக்கின்றனர். இருப்பினும்…

Read more

பெண் நாயை கூட விட்டு வைக்காத மனித மிருகம்… பதை பதைக்க வைக்கும் பகீர் சம்பவம்….!!!

உத்தரபிரதேச மாநிலம் காஜியாபாத்தில் பெண் நாயை பாலியல் பலாத்காரம் செய்ததாக ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுரேந்திர சிங் என அடையாளம் காணப்பட்ட குற்றம் சாட்டப்பட்டவர், மோடி நகர் பகுதியில் கொடூரமான செயலைச் செய்ததைக் காட்டும் 21…

Read more

Breaking: பரபரப்பு..! விஜயகாந்த் மகன் சண்முகபாண்டியன் மயங்கி விழுந்தார்.

தமிழ் திரை உலகில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் நடிகர் விஜயகாந்த். திரைப்பட இயக்குனர், திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் நடிகராக இருந்த இவர் இறுதியில் அரசியல்வாதி ஆனார். மக்களால் கேப்டன் என்று அழைக்கப்படும் இவர் 2023 டிசம்பர் 28 அன்று இயற்கை…

Read more

அதிர்ச்சி..! “கணவரை விவாகரத்து செய்ய உதவிய நபர்”… நம்பிய பெண்ணுக்கு 1.1/2 வருடம் கழித்து தெரிந்த உண்மை முகம்..!

உத்தரபிரதேசம் மாநிலம், சித்ரகூட் மாவட்டத்தில் விஜய் ரைஸ் – சப்னா(30) என்ற இரண்டு பேரும் திருமணம் செய்யாமல் (லிவிங் டுகெதர் முறையில்) 1 1/2 வருடங்களாக வாழ்ந்து வந்தனர். சப்னாவிற்கு ஏற்கனவே திருமணம் ஆன நிலையில் இரண்டு குழந்தைகள் உள்ளது .…

Read more

திபு திபுவென வீட்டில் புகுந்த மர்மநபர்கள்..! கெஞ்சியும் விடாமல் அதிகாரியை சுட்ட அதிர்ச்சி வீடியோ.!

பஞ்சாபின் அமிர்தசரஸில் சனிக்கிழமை காலை ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த என்ஆர்ஐ சுக்செயின் சிங் டபுர்ஜி கிராமத்தில் உள்ள அவரது வீட்டிற்குள் சுட்டுக் கொல்லப்பட்டார். வீட்டின் உள்ளேயும் வெளியேயும் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களில் இந்த பயங்கரமான செயல் பதிவாகியுள்ளது.…

Read more

தலைக்கேறிய போதையில் பாத்ரூம் கிளீனரை குடித்த அவலம் ..!

இந்தூரில் ரிஷி பேலஸ் காலனியில் வசித்து வந்த சுபாஷ் ராய்புரே என்ற 26 வயது நபர், ரொட்டி தயார் செய்யும் நிறுவனத்தில் விற்பனையாளராக வேலை செய்து வந்தார். கடந்த 10 நாட்களுக்கு முன்பு சம்பவ நாளன்று சுபாஷ் குடிபோதையில் வீட்டிற்கு வந்துள்ளார்.…

Read more

பட்ட பகலில் இளம் பெண்ணுக்கு அடுத்தடுத்து நேர்ந்த கொடூரம்..! அதிர்ச்சி சம்பவம்.!

உடுப்பியில் ஆகஸ்ட் 24 ஆம் தேதி பணியில் இருந்த 24 வயது பெண் ஒருவர் கடத்திச் செல்லப்பட்டு, போதைப்பொருள் கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக உடுப்பி காவல் கண்காணிப்பாளர் நடத்திய விசாரணையில்; அந்தப்…

Read more

ரஜினிகாந்த் தி.மு.க-வை பாராட்டி பேசுவதற்கு காரணம் அதுதான்…. பொள்ளாச்சி ஜெயராமன் பேச்சு..!!

திருப்பூர் வடக்கு தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் அதிமுக நிர்வாகிகளுக்கு புதிய உறுப்பினர் அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது மாநகர் மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் எம்எல்ஏ உறுப்பினர்களுக்கு புதிய அடையாள அட்டையை வழங்கி பேசினார். அவர் கூறியதாவது, திமுக…

Read more

“மாலை 4 மணியளவில்”… திடீரென காணாமல் போன மகன்..! 6 மணி நேரத்தில் கூண்டோடு தூக்கிய காவல்துறை..! பரபரப்பான சம்பவம்..!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் கடந்த செவ்வாய்க்கிழமை மாலை 4 மணியளவில் தனது வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த 12 வயது சிறுவன் காணாமல் போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் குழந்தையின் பெற்றோர் தனது 12 வயது மகன் காணவில்லை என…

Read more

உங்களுக்கு இப்படி போன் கால் வருதா…? அப்போ உடனே இதை செய்யுங்க…. வெளியான மிக முக்கிய எச்சரிக்கை…!!!

இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) இல் இருந்து வந்ததாகக் கூறி மக்களுக்கு செய்யப்படும் மோசடி அழைப்புகள் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த மாதிரியான மோசடி செய்பவர்கள் முன்பதிவு செய்யப்பட்ட , உரையாடல்களைப் பயன்படுத்தி நுகர்வோரைப் பயமுறுத்துகிறார்கள், தனிப்பட்ட தகவல்களைக் கேட்கின்றனர்…

Read more

JUST IN: அனில் அம்பானிக்கு பங்குச்சந்தை தடை!

பங்குச்சந்தை ஒழுங்குமுறை ஆணையம் (SEBI) அனில் அம்பானிக்கு 5 ஆண்டுகள் பங்குச்சந்தை வர்த்தக தடையை விதித்துள்ளது. முதலீட்டாளர்களின் நிதியை தவறாகப் பயன்படுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த தடையின் காரணமாக, அனில் அம்பானி எந்தவொரு பங்குச்சந்தை நிறுவனத்திலும்…

Read more

சூப்பர் குட் நியூஸ்..! இனி இலங்கைக்குச் செல்ல விசா தேவை இல்லை

இனி இலங்கை சுற்றி பார்க்க செல்வதற்கு விசா தேவை இல்லை என இலங்கை அரசு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி  அக்டோபர் 1 முதல் இந்தியாவில் இருந்து இலங்கையை சுற்றி பார்க்க செல்லும் இந்தியர்களுக்கு விசா தேவை இல்லை என…

Read more

Breaking: தமிழகமே எதிர்பார்த்த… கட்சி கொடியை வெளியிட்டார் விஜய்…!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய்க்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கும் நிலையில் அவரின் கட்சி கொடி மற்றும் பாடலுக்காக ஒட்டுமொத்த ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்நிலையில் தமிழக வெற்றிக்கழகம் தலைவர் விஜய் தமது கட்சியின் கொடியை அறிமுகம் செய்துள்ளார்.…

Read more

அதிர்ச்சி..! குற்றாலம் மெயின் அருவியில் திடீரென நீருடன் விழுந்த பாறை கற்கள்..! 5 பேர் காயம் ;சுற்றுலா பயணிகளுக்கு தடை..!

தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலம் மெயின் அருவியில் ஆண்கள் மற்றும் பெண்கள் குளிப்பதற்காக தனித்தனி வரிசைகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மெயின் அருவியில் ஆண்கள் குளித்துக் கொண்டிருக்கும் பகுதியில் நீருடன் சேர்ந்து பாறை கற்கள் உருண்டு வந்து விழுந்ததால் 5 பேர் பலத்த…

Read more

“தமிழகம் முழுவதும் பணியிட மாற்றம்” பள்ளி கல்வித்துறை அதிரடி…!!

தமிழகத்தில் பள்ளிக்கல்வித்துறையில் பரபரப்பான மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக, கிருஷ்ணகிரி தனியார் பள்ளியில் 13 மாணவிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியதை அடுத்து, பள்ளிக்கல்வித்துறை கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, மாநிலம் முழுவதும் உள்ள…

Read more

பிரபல அரசியல் தலைவர்களின் வீட்டு பாதுகாப்பு வாபஸ்: அதிர்ச்சி!

தமிழக அரசு, பிரபல அரசியல் தலைவர்கள் பிரேமலதா விஜயகாந்த், செல்வப்பெருந்தகை மற்றும் தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோரின் வீடுகளுக்கு வழங்கப்பட்டு வந்த போலீஸ் பாதுகாப்பை திடீரென வாபஸ் பெற்றுள்ளது. முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த், முன்னாள் ஆளுநர் தமிழிசை மற்றும் தற்போதைய காங்கிரஸ்…

Read more

அதிர்ச்சி ..! பெங்களூரில் நள்ளிரவு கல்லூரி மாணவி பலாத்கார முயற்சி..! தமிழகத்தைச் சேர்த்த இளைஞர் கைது..!

கடந்த சனிக்கிழமை நள்ளிரவு 1 மணி அளவில் நண்பர்களின் விருந்தில் கலந்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த 21 வயது பெண் மாணவியிடம், முன்பின் தெரியாத நபர் ஒருவர் தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு பாதுகாப்பாக அழைத்துச் செல்வதாக கூறி அழைத்துச் சென்று…

Read more

தமிழகத்தில் 14 மாவட்டங்களில் இன்று கனமழை வெளுக்கும்… வானிலை ஆய்வு மையம்….!!!

தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்து வருகிறது. மேலும் லட்சத்தீவு மட்டும் அதனை ஒட்டிய தென் கிழக்கு அரபி கடலில் வளிமண்டல மேலடுக்கு நிலவுகிறது அந்த வகையில் இன்று தமிழகத்தில்…

Read more

ஈரக்கொலை நடுங்கும் சம்பவம்..! நொடி பொழுதில் தப்பிய மகன்..! துணிச்சலுடன் களமிறங்கி விரட்டியடித்த வீர தாய்..!

மகராஷ்டிரா மாநிலம் கோலாப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தனது தாயுடன் பைக்கில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு பைக்கிள் வந்த மூன்று இளைஞர்கள் தாங்கள் மறைத்து வைத்திருந்த வாலை எடுத்து அந்த இளைஞரை வெட்ட முயன்றனர். நொடிப்பொழுதில் சுதாரித்துக்…

Read more

Breaking: சௌந்தரா ராமசாமி காலமானார்….. அரசியல் தலைவர்கள் இரங்கல்…!!!

மறைந்த நடிகரும் துக்ளக் பத்திரிகையின் ஆசிரியரான சோ ராமசாமி. அவருடைய மனைவி சௌந்தரா ராமசாமி . காலமானார். 84 வயதான சௌந்தரா ராமசாமி வயது மூப்பு மற்றும் உடல் நலக் குறைவு காரணமாக நேற்று இரவு காலமானார். இந்த தகவலை அவரது…

Read more

“அவன தூக்குல போடுங்க சார்”…. கொதித்தெழுந்த குற்றவாளியின் மாமியார் ஆவேசம்…!!

கொல்கத்தா மருத்துவர் கொலை வழக்கில் புதிய திருப்பம்..!!! கொல்கத்தாவில் பெண் மருத்துவர் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட தனது மருமகன் சஞ்சய் ராயை தூக்கிலிட வேண்டுமென அவரது மாமியார் கோரிக்கை விடுத்துள்ளார். சஞ்சய் தனது மகளை அடித்து துன்புறுத்தியதாகவும் குறிப்பிட்டுள்ள அவர்,…

Read more

கனவு இல்லம் கட்டப்போறீங்களா..! அட இதையும் தெரிஞ்சு வச்சிக்கோங்க…!!

ஒரு புதிய வீடு கட்டுவது ஒரு பெரிய முடிவாகும். இதை செய்வதற்கான முக்கியமான சில விஷயங்களை கவனத்தில் கொள்ளுதல் முக்கியம்: 1. *அறிவியல்பூர்வமான திட்டமிடல்: * வீட்டின் வடிவமைப்பை உங்கள் தேவைகளுக்கு ஏற்ப திட்டமிடுங்கள். ஒவ்வொரு அறையின் பரப்பளவையும் சரியானவாறு கணக்கிட்டு,…

Read more

இப்போதைய சூழ்நிலையில இது தாங்க அவசியம்: மனதை அமைதி, மன அழுத்தமின்றியும் வைக்க சில வழிமுறைகள்…!

மனதை அமைதியாகவும், மன அழுத்தமின்றியும் வைத்திருக்க சில முக்கியமான வழிமுறைகள்: 1. *தினசரி தியானம்: * தினமும் குறைந்தது 10-15 நிமிடங்கள் தியானம் செய்யுங்கள். இது உங்கள் மனதை சமநிலைப்படுத்தி, அழுத்தத்தை குறைக்கும். 2. *உடல்பயிற்சி: * ஒவ்வொரு நாளும் சில…

Read more

“சாதாரணமாக பேச்சு கொடுத்த வேலைக்காரன்”… நோட்டமிட்டு விஷயம் தெரிந்து கொண்டு … கிடைக்காததால் ஆத்திரம்..! – எஜமானிக்கு நிகழ்ந்த கொடூரம்..!

பீகார் மாநிலம், வைசாலி மாவட்டத்தில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணை அவரது வீட்டில் வேலை செய்த வேலைக்காரன் கொலை செய்துள்ள கொடூர சம்பவம் நடந்துள்ளது. வழக்கம் போல வேலைக்கு வந்த வேலைக்காரன் வீட்டின் சமையல் அறையில் வேலை செய்து கொண்டுயிருந்தான் பின்னர் …

Read more

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்.!!

தென்னிந்தியப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்றும், நாளையும் ஒருசில இடங்களிலும், 22 -லிருந்து இருந்து 25-ம் தேதி வரை ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் இன்று…

Read more

தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவர் ICU-வில் அனுமதி…. அதிர்ச்சியில் தொண்டர்கள்…!!!

மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி திடீர் உடல்நலக் குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திங்கள்கிழமை மாலை 72 வயதான அவர் நிமோனியா காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.…

Read more

கொடூரம் ..! “நள்ளிரவு 1 மணி” பாதுகாப்பாக இருப்பார் என்று நம்பி உதவி கேட்ட பெண்..! தீவிர விசாரணையில் போலீசார்..!

பெங்களூரில் நிகழ்ந்த கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சனிக்கிழமை நள்ளிரவு 1 மணி அளவில் நண்பர்களின் விருந்தில் கலந்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த 21 வயது பெண் மாணவியிடம், முன்பின் தெரியாத நபர் ஒருவர் தனது இருசக்கர வாகனத்தில்…

Read more

  • August 19, 2024
Dettol சோப்பில் ட்ரெண்டிங் பெண்…. 10,00,00,000 லைக்ஸ் வாங்கிய வைரல் வீடியோ….!!

இன்ஸ்டாகிராமில் தையல் குறித்து விளக்கும் பெண் பயிற்சியாளர்களை டெய்லர் அக்கா எனவும், யோகா குறித்து பயிற்சி அளிக்கும் பெண் பயிற்சியாளர்களை யோகா அக்கா எனவும், உடற்பயிற்சி குறித்து சொல்லித் தரும் பெண் பயிற்சியாளர்களை ஜிம் அக்கா எனவும் பெயரிட்டு அவர்களை இணையத்தில்…

Read more

வோவ்… வோவ்… ஆத்திரமடைந்த சிங்கம்… காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட பிரபல youtuber… வைரலாகும் வீடியோ…!!

ஐ ஷோ ஸ்பீட் இவர் பிரபல யூட்யூபர். இவர் உலக அளவில் பிரபலமாக முக்கிய காரணம் உலக பிரசித்தி பெற்ற கால்பந்து வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோவின் தீவிர ரசிகர் ஆவார். அவர் குறித்த வீடியோக்கள் பதிவிட்டே மிகப்பெரிய ரசிகர் கூட்டத்தை இவர்…

Read more

உங்க வீட்டு… “அண்ணன்.. தம்பி.. அப்பா.. மகனுக்கு.. முதலில் சொல்லி கொடுங்க” – சூர்யகுமார் யாதவ்..!!

இந்திய கிரிக்கெட் வீரர் சூர்யகுமார் யாதவ் சமீபத்தில் கொல்கத்தாவில் நடந்த கொடூரமான மருத்துவர் வன்கொடுமை மற்றும் கொலைச் சம்பவத்திற்குப் எதிராக இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார். அதில், மக்களே பெண்களை பாதுகாக்க வேண்டியது மட்டுமல்ல, வீட்டிலுள்ள ஆண்களிடம் எவ்வாறு பெண்களை மரியாதையுடன் நடத்த…

Read more

என் உயிரே… எங்க போன…? 13 ஆண்டுகளாக மனைவியை தேடும் கணவன்…. நெகிழ வைக்கும் ஜப்பான் மனிதர்….!!

2011-ம் ஆண்டு ஜப்பானை உலுக்கிய பயங்கர சுனாமி பேரிடரில் சுமார் 20,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கானோர் காணாமல் தொலைந்தனர். அந்தப் பேரிடரில் தனது மனைவியை இழந்த யசுவோ தகமாட்சு என்ற நபர், கடந்த 13 ஆண்டுகளாக தனது மனைவியின் உடலை கடலில்…

Read more

வயதான முதியவர்.. வாங்கி கொடுத்துடறேன் சொன்னாங்க… “நடையாய் நடந்து”… 2 வருட ஏமாற்றம் – போலீசார் நடவடிக்கை..!

அரியலூர் மாவட்டம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 64 வயதான முருகேசன் என்ற முதியவரிடம், அவருடைய மகனுக்கு அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி, ராஜசேகர், கார்த்திகேயன் என்ற இருவரும் மொத்தம் ரூ.3 லட்சம் ஆகும் என்று கூறி, ரூ.2.10…

Read more

“என்னாது.. இப்படி கிளம்பிட்டீங்க”…! எதுல விளையாடணும்னு ஒரு அளவு இல்லையா..! சிரிப்பூட்டும் நகைச்சுவை வைரல் வீடியோ..!

ஒரு திருமண நிகழ்ச்சியின் போது நடந்த வினோத சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது. மணமகளுக்கு ஒரு இளைஞன் கடிதம் கொடுத்ததால் மணமகன் கோபமடைந்து அவரைத் தாக்கியுள்ளார். இந்த வீடியோ உண்மையானதா என்பது தெரியவில்லை. இந்த வீடியோவை பார்த்து மக்கள் பலர் சிரிக்கும்…

Read more

அம்மா, அப்பா.. கெஞ்சியும் விடவில்லை.. ஒன்றும் அறியா சிறுமி கண்முன்னே நடந்த கொடூர சம்பவம்..! அதிர்ச்சியில் பிரிந்த உயிர்..!

தெலுங்கானா மாவட்டத்தில் உள்ள டி கோதபள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் கசன் சோமையா. இவருக்கும் அதே கிராமத்தை சேர்ந்த  சைதுலு மற்றும் கதரி சோமையா ஆகியோருக்கும் இடையே நிலம் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை இரவு 10 மணி அளவில் கிராமத்தில்…

Read more

#JUST NOW: பின்னணி பாடகி பி.சுசீலா மருத்துவமனையில் அனுமதி!

பிரபல  பின்னணிப்  பாடகி பி.சுசீலா உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள், அவருடைய உடல்நிலை சீராக உள்ளதாகவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர். பாடகி பி.சுசீலா அவர்கள் கிட்டத்தட்ட 9 மொழிகளில் சுமார் 40000-க்கும்…

Read more

Other Story