மோசடி அழைப்புகளை தடுக்க TRAI புதிய நடவடிக்கை…. இனி இந்த தொந்தரவு இருக்காது….!!

இன்றைய காலகட்டத்தில் இணையதளத்தை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. குறிப்பாக டிஜிட்டல் பண பரிவர்த்தனை என்பது அதிகரித்து வருகிறது. இதனால் வாடிக்கையாளர்களுக்கு பலவிதமான நன்மைகள் ஏற்படுகிறது. அதேசமயம் பிரச்சினைகளும் இருக்கத்தான் செய்கிறது. அதன் பிறகு ஆன்லைன் மோசடிகள் என்பது அதிகரித்துவிட்ட நிலையில் செல்போன்…

Read more

நாகப்பாம்பை வெட்டி விதவிதமான டிஷ்… “ரத்தத்தைக் கூட அப்படியே குடிக்கிறாங்க”…. தலை சுத்த வைக்கும் வீடியோ….!!!

இந்தோனேசியாவில் இருந்து வைரலான வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் புயலை கிளப்பியுள்ளது, இது சாலையோர உணவுக் கடையில் பாம்பு பஜ்ஜி மற்றும் நாகப்பாம்பு இரத்த சாறு ஆகியவற்றைக் காட்டுகிறது. இன்ஸ்டாகிராம் பயனர் ஆகாஷ் சௌத்ரி பகிர்ந்துள்ள வீடியோ, வாடிக்கையாளர்களின் உத்தரவுப்படி நாகப்பாம்புகளை…

Read more

மொபைல் போன்ல… பார்த்து சிரிப்பாங்க..! அதுக்கு அப்புறம் விசயம் தெரிஞ்சி..! நடிகை ராதிகா திடுக்கிடும் குற்றசாட்டு.!

மலையாள திரையுலகில் பெண் கலைஞர்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுவதாக தென்னிந்திய திரைப்பட நடிகை ராதிகா சரத்குமார் திடுக்கிடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார், மேலும் ஹேமா கமிட்டி அறிக்கை வெளியானதைத் தொடர்ந்து தொடர்ந்து சர்ச்சைகள் எழுந்துள்ளன. சமீபத்தில் ஒரு செய்தி சேனலுக்கு பேட்டியளித்த ராதிகா,…

Read more

BREAKING: பிரபல நாட்டில் எலான் மஸ்க்கின் எக்ஸ் தளத்திற்கு தடை ..! இதுதான் காரணம் .!

பிரேசில் நாட்டில் எலான் மஸ்க்கின் எக்ஸ் தளத்திற்கு தடை.! பிரேசில் நாடு எக்ஸ் தளத்திற்கு அந்நாட்டு உச்ச நீதிமன்றம் 24 மணி நேரம் கெடு விதித்தது. பிரேசில் நாட்டிற்கான எக்ஸ் தளத்தின் சட்ட விவகார பிரதிநிதியை 24 மணி நேரத்திற்குள் நியமிக்காவிட்டால்,…

Read more

“விஜய் சொன்னதெல்லாம் பொய்” அதுக்கு தான் அறிக்கை கொடுத்தேன்…. H. ராஜா…!!

நான் விஜய் விமர்சித்தேன் என்றும் சொல்வது பொய் இல்லையா ? 100% பொய். விஜய் அவர்களை நான் விமர்சிக்கவில்லை. அவர் அவருடைய மெர்சல் படத்தில் சொன்ன பொய்யை தான் வெளிச்சத்திற்கு கொண்டு வந்தேன். பாரத நாட்டில் ஆண்டு முழுக்க ஏழைகளுக்கு கல்வி…

Read more

“நொண்டி குதிரைக்கு சறுக்கு ஒரு சாக்கு” கொடுத்த காச ஒழுங்கா செலவு பண்ணுங்க… H. ராஜா…!!

மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு இந்த நிதியும் ஒதுக்குவதில்லை என்ற குற்றச்சாட்டுக்கு கோவை விமான நிலையத்தில் பாஜக மூத்த தலைவர் ஹெச் ராஜா பதில் அளித்துள்ளார் அதில், நான் என்ன சொல்றேன் நொண்டி குதிரைக்கு சறுக்கு நல்லது சாக்கு. அந்த மாதிரி இவர்கள்…

Read more

JUST IN: நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்கு பதிவு.!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்கு பதிவு செய்ய மாநில எஸ்சி மற்றும் எஸ்டி ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதாவது சண்டாளன் என்ற பெயரை சீமான் பயன்படுத்தியுள்ளார். ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தின் பெயரை வசை சொல்லாக பயன்படுத்தியதாக சீமான்…

Read more

“இந்த எண்ணத்தோடு தான இருந்துருக்காரு”… தாயின் மனக்குமுறல்… சோகத்தில் ஆழ்த்திய துயர சம்பவம்.!

ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 27 வயதான பெண் தனது கணவரை இழந்த நிலையில் மகளுடன் வசித்து வந்தார். இந்நிலையில் அந்த பெண் தன்னுடன் வேலை செய்யும் வாழைக்காய் தொழில் செய்து வரும் தொழிலாளியான ஒருவரை 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து…

Read more

மரத்தடியில் துண்டு துண்டாக கிடந்த உடல்… மர்மம் நீங்காமல் விசாரணை..! வேதாரண்யத்தில் பரபரப்பு.!

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அடுத்த மருதூர் கிராமத்தைச் சேர்ந்த 70 வயது மூதாட்டி நாகம்மாள் தனியாக வசித்து வந்த நிலையில், அவரது உடல் மரத்தடியில் துண்டு துண்டாக கிடந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த கொடூரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

Read more

BREAKING: தமிழகத்தில் இன்று 144 தடை உத்தரவு… எந்த மாவட்டத்திற்கு தெரியுமா….? ஆட்சியர் அறிவிப்பு…!!

பூலித்தேவன் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு தென்காசி மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு இன்று காலை 6 மணி முதல் வரும் செப்டம்பர் 2-ஆம் தேதி காலை 10 மணி வரை அமலில் இருக்கும். மாவட்ட ஆட்சியர்…

Read more

“ஒரு புதிய அத்தியாயத்தை நோக்கி”… பிரபல நிறுவனம்.! புதிய வேலை வாய்ப்புகளுடன் களம் இறங்க திட்டம்..!

தமிழ்நாட்டில் முதன்முறையாக, தேவையற்ற பிளாஸ்டிக் பாட்டில்களிலிருந்து நூல் தயாரித்து புதிய ஆடைகள் உருவாக்கப்படுவதாக MCR நிறுவனத் தலைவர் தெரிவித்துள்ளார். இந்த புதிய முயற்சி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பசுமை தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளது. இந்த புதிய…

Read more

ஒரு நாளைக்கு 6 தடவைக்கு மேல வெடி வைக்குறாங்க… வீடெல்லாம் விரிசல் விட்டுருச்சு. – மக்கள் வேதனை!

ஒரு நாளைக்கு 6 தடவைக்கு மேல வெடி வைக்குறாங்க… கல் எல்லாம் வீடு மேல பறக்குது… வீடெல்லாம் விரிசல் விட்டுருச்சு… புள்ளைங்க எல்லாம் பயப்படுறாங்க… அதிர்வையும் தாங்க முடியல” என 6 கிராமங்களை இணைத்துள்ள கல்குவாரியால் அவதிப்படும் மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.…

Read more

BREAKING: ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கில் கைதான 4 பேருக்கு தடை!

தமிழ்நாடு பிஎஸ்பி முன்னாள் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான நான்கு வழக்கறிஞர்களுக்கு வழக்கறிஞர் சங்கம் தடை விதித்துள்ளது. ஹரிஹரன், அஸ்வத்தாமன், சிவா, ஹரிதரன் ஆகியோர் இந்த கொலையில் முக்கிய மூளையாக செயல்பட்டதாக குற்றம் சாட்டப்படுகிறது. இந்த நான்கு பேரும்…

Read more

பாரீஸ் பாரா ஒலிம்பிக்: இந்தியாவுக்கு பெருமை.. வீராங்கனை பிரீத்தி பால் அசத்தல்.!

பாரீஸ் பாரா ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார் வீராங்கனை பிரீத்தி பால்! இன்று நடைபெற்ற 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் அவர் வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளார். இது இந்தியாவிற்கு பாரா ஒலிம்பிக் ஓட்டப்பந்தயத்தில் கிடைத்த முதல் பதக்கமாகும். பிரீத்தியின் இந்த சாதனை,…

Read more

சோகம்..! மாமல்லபுரம் கடலில் மூழ்கி கல்லூரி 3 மாணவர் உயிரிழப்பு

சென்னை மாநகரைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் மாமல்லபுரம் கடற்கரைக்கு சுற்றுலா வந்திருந்தனர். இன்று காலை கடலில் குளித்த போது, அலைகளில் சிக்கி ரோஷன் (21) என்ற மாணவர் உயிரிழந்தார். அவருடன் குளித்த பிரகாஷ் (19) மற்றும் கவுதம் (19) ஆகிய இருவரும்…

Read more

“ரீல்ஸ் மோகம்”…. செல்போன் வாங்குவதற்காக மூதாட்டியை தாக்கி நகை பறித்த 12-ம் வகுப்பு மாணவி…. சேலத்தில் பரபரப்பு….!!!

சேலம் மாவட்டம் ஓமலூரில் நடந்த அதிர்ச்சிகரமான சம்பவத்தில், ரீல்ஸ் வெளியிடுவதற்காக செல்போன் வாங்க வேண்டும் என்ற ஆசையில் ஒரு 12ஆம் வகுப்பு மாணவி, மூதாட்டியை தாக்கி நகை பறித்துள்ளார். போதம்மாள் என்ற மூதாட்டியை தாக்கி அவரிடம் இருந்த 2.5 கிராம் நகையை…

Read more

shock: ஆந்திராவில் பெண்கள் விடுதி குளியலறையில் ரகசிய கேமரா: 300 வீடியோக்கள்..! – வெடித்தது மாணவிகள் போராட்டம்

ஆந்திராவின் தனியார் பொறியியல் கல்லூரியின் பெண்கள் விடுதி குளியலறையில் ரகசிய கேமரா கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கல்லூரி நிர்வாகம் மற்றும் போலீசார் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.…

Read more

அதிர்ச்சி ரிப்போர்ட்..! இங்கு வசிப்பவர்களின்… 8.5 ஆண்டுகள் குறையும் ஆயுட்காலம்!

தலைநகர் டெல்லி தற்போது கடுமையான காற்று மாசுபாட்டால் திணறி வருகிறது. இந்த காற்று மாசுபாட்டின் தாக்கம் மிகவும் கடுமையானது என்பதை காற்றின் தரக் குறியீடு 2024 அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. அந்த அறிக்கையின்படி, டெல்லியில் வசிப்பவர்களின் அதிகபட்ச ஆயுட்காலம் 8.5 வருடங்கள் குறையும்…

Read more

நானும் வெளிப்படையாக தான் சொன்னேன்…. “ஆனா ஒருத்தர் கூட எனக்கு ஆதரவா பேசல”…. நடிகை விசித்ரா வேதனை….!!!

தமிழ் திரையுலகில் பாலியல் துன்புறுத்தல் குறித்து நடிகை விசித்ரா கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். தனக்கு நேர்ந்த துன்புறுத்தலை பிக்பாஸ் நிகழ்ச்சியில் பகிர்ந்த போது பலரும் ஆதரவு தெரிவித்திருந்தாலும், திரையுலகின் முன்னணி நடிகர்கள், நடிகைகள் தனக்கு ஆதரவாக பேசவில்லை என விசித்ரா வேதனை…

Read more

புதிய சிக்கல்… எலான் மஸ்க்கிற்கு 24 மணி நேர கெடு.! – எச்சரிக்கை.!

பிரேசில் நாட்டில் எக்ஸ் (முன்னாள் ட்விட்டர்) தளம் பெரும் சவாலுக்கு உள்ளாகியுள்ளது. அந்நாட்டு உச்ச நீதிமன்றம், எலான் மஸ்க்கிற்கு 24 மணி நேர கெடு விதித்துள்ளது. பிரேசில் நாட்டிற்கான எக்ஸ் தளத்தின் சட்ட விவகார பிரதிநிதியை 24 மணி நேரத்திற்குள் நியமிக்காவிட்டால்,…

Read more

50 வருட போராட்டம்… 67 வயதில் கோடீஸ்வரர்..! 30 ஆண்டுகளாக ஸ்கிராப் விற்பனை.

ஜலந்தரைச் சேர்ந்த ஸ்கிராப் டீலர் ப்ரீதம் லால் ஜக்கிக்கு 67 வயதில் அதிர்ஷ்டம் கைகூடியுள்ளது. கடந்த 50 ஆண்டுகளாக லாட்டரி வாங்கி வந்த இவர், தற்போது 2.5 கோடி ரூபாய் பரிசை வென்றுள்ளார். பிரீதம் லால் ஜக்கி கடந்த 30 ஆண்டுகளாக…

Read more

அரசியல் களத்தில் பரபரப்பு.! மீண்டும் வழக்கு பதிவா.? அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு..!

விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்து அவதூறாக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சீமான், கருணாநிதியை ‘சண்டாளன்’ எனக் குறிப்பிட்டதாக கூறப்பட்டதால், அவரின் இந்த அறிக்கைக்கு தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில்…

Read more

செப்டம்பர் மாதம் வங்கி விடுமுறை நாட்கள்.. வாடிக்கையாளருக்கு முக்கிய அறிவிப்பு..!!

நாடு முழுவதும் ஏராளமான வங்கிகள் அமைந்துள்ளது ரிசர்வ் வங்கிக்கு பொது மற்றும் தனியார் வங்கிகளுக்கு இந்தியா முழுவதும் பொருந்தும் வகையில் Instruments Act, Real-Time Gross Settlement விடுமுறை மற்றும் வங்கி கணக்கு முதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் அனைத்து வங்கி…

Read more

பார்முலா 4 கார் பந்தயம்.. சென்னையில் இன்று முதல் போக்குவரத்தில் மாற்றம்.. வெளியான அறிவிப்பு..!!

இந்தியாவின் முதல் ஆன் ஸ்ட்ரீட் நைட் ஃபார்முலா 4 பந்தய நிகழ்வு சென்னை ஃபார்முலா ரேசிங் சர்க்யூட். இது இன்று முதல் வருகிற 1-ம் தேதி வரை சென்னை தீவு திடல் மைதானத்தை சுற்றி நடைபெறுகிறது. இன்று முதல் வருகிற 1-ம்…

Read more

பக்தர்களே….! இனி திருப்பதி கோவிலில் லட்டு கிடைக்காது…. உங்களுக்கு வேணும்னா இதை மறக்காம கொண்டுட்டு போங்க…!!!

திருப்பதி திருமலை தேவஸ்தானம் (TTD) லட்டு விநியோகத்தில் புதிய விதிமுறையை அறிவித்துள்ளது. இனிமேல், ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள், தரிசன டிக்கெட் இல்லாவிட்டால், தங்களது ஆதார் எண்ணை பதிவு செய்த பிறகுதான் லட்டு பெற முடியும். இந்த புதிய விதிமுறை, லட்டு…

Read more

பாஸ்போர்ட் வேண்டாம்.. ஆதார் கார்டு இருந்தால் இந்த நாடுகளுக்கு சென்று வரலாம்.. உங்களுக்கு தெரியுமா..?

இந்த காலகட்டத்தில் விவசாய இல்லாமல் வெளிநாட்டிற்கு சென்று வரலாம். ஆனால் பாஸ்போர்ட் இல்லாமல் வெளிநாடுகளுக்கு சென்று வர முடியாது. இந்த நிலையில் பாஸ்போர்ட் இல்லாமல் ஆதார் கார்டு மற்றும் வாக்காளர் அடையாள அட்டை போன்ற ஆவணங்களை காண்பித்து இரண்டு நாடுகளுக்கு சென்று…

Read more

தமிழகத்தில் இன்று முதல்.. அரசு விரைவு போக்குவரத்து கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு..!!

அரசு விரைவு போக்குவரத்து கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, இன்று 30-ஆம் தேதி முகூர்த்த நாள். சனிக்கிழமை ஞாயிற்றுக்கிழமை ஆகிய வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னையிலிருந்து பிற இடங்களுக்கும் பிற மாவட்டத்திற்கும் ஏராளமான பயணிகள் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.…

Read more

ஒரே படத்தில் இடம் பெற்ற 72 பாடல்கள்.. இந்திய திரைப்படத்தின் சாதனையை முறியடிக்க முடியாத உலக சினிமா..!!

சினிமாவில் ஒரு படத்தை பொறுத்தவரை நான்கு முதல் ஐந்து பாடல்கள் இடம் பெற்றிருக்கும். முந்தைய கால சினிமா படங்களில் பத்து பாடல்கள் வரை இடம்பெற்றிருக்கும். ஆனால் ஒரே படத்தில் 72 பாடல்கள் இடம் பெற்றுள்ளது என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா?…

Read more

நெகிழ்ச்சி ..! “கள்ளம் கபடம் இல்லாத குழந்தை”.. தனது தோழி மேடையில் நடனம் ஆடும் போது..! வைரல் வீடியோ.!

குழந்தை பருவம் என்பதே ஒரு கள்ளம் கபடம் இல்லாத பருவம் தான்… சமீபத்தில் பகிரப்பட்ட வீடியோ இணையத்தில் புயலைக் கிளப்பியுள்ளது. ஜன்மாஷ்டமி நிகழ்வில் நடன நிகழ்ச்சியின் போது ஒரு சிறுமி தனது சிறந்த தோழிக்கு உற்சாகமாக உதவுவது இந்த கிளிப்பில் இடம்பெற்றுள்ளது.…

Read more

தென்னிந்திய நடிகர் சங்கத்திலும் …. அது போல குழு அமைக்கப்படும்: நடிகர் விஷால்.!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஷால். இவர் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் செயலாளரும் ஆவார். இவர் இன்று தன்னுடைய 48-வது பிறந்த நாளை கொண்டாடும் நிலையில் சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள முதியோர் இல்லத்தில் வசிக்கும் முதியவர்களுக்கு உணவு வழங்கினார். இதைத்தொடர்ந்து…

Read more

அதிர்ச்சி… புள்ளிவிவரங்கள்..! அதிகரிக்கும் இந்திய மாணவர்களின் தற்கொலை.!

இந்தியாவில் மாணவர்களின் தற்கொலை எண்ணிக்கை அபாயகரமான விகிதத்தில் அதிகரித்து வருவதாக புதிய ஆய்வறிக்கை ஒன்று தெரிவிக்கிறது. தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் தரவுகளின்படி, மாணவர்களின் தற்கொலை விகிதம் நாட்டின் மக்கள்தொகை வளர்ச்சி விகிதத்தை விட அதிகமாக உள்ளது. இந்த ஆய்வின்படி, நாடு…

Read more

கொலை முயற்சி வீடியோ வெளியிடுவேன் .! – சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பு..!

பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசன் தன்னை கொலை செய்ய முயன்றவர்கள் குறித்த வீடியோவை தனது யூடியூப் சேனலில் வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளார். இவர் ஏற்கனவே தனது மீது நடந்த தாக்குதல் குறித்து சமூக வலைதளங்களில் பகிர்ந்து இருந்த நிலையில், தற்போது இது…

Read more

இந்த விஷயத்தில் பேச்சு மட்டும் போதாது… “செயல்பாடுகள் அவசியம்” – மோடி அரசை கடுமையாக விமர்சித்த கார்கே

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பெண்கள் பாதுகாப்பு குறித்த பிரச்சினையில் மோடி அரசை கடுமையாக விமர்சித்துள்ளார். அவர் கூறியதாவது, “பெண்கள் பாதுகாப்பு குறித்து மத்திய அரசு பேசுவது மட்டுமின்றி, அதற்கான உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். பேச்சு மட்டும் போதாது, செயல்பாடுகள்…

Read more

மின் பராமரிப்புப் பணிகளை விரைந்து முடிக்க… – நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவுறுத்தல்.!

வடகிழக்கு பருவ மழையினை எதிர்கொள்ளவும், தடையின்றி மக்களுக்கு சீரான மின்சாரம் வழங்குவதற்காக மின் பராமரிப்பு (Electrical Maintenance )பணிகளை 1 மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் நேற்று…

Read more

ஆனந்த் மகேந்திராவின் மனதை கவர்ந்த மனிதர் – வைரல் வீடியோ..!

மனதைக் கவரும் வகையில், ஆனந்த் மகேந்திரா சமீபத்தில் ஒரு வீடியோவை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் டெல்லி தெருவோர வியாபாரி ஒருவர் ரூபாய் 50 க்கு முழு உணவையும் அதாவது வாடிக்கையாளர்கள் வயிறு நிரம்ப சாப்பிடும் அளவிற்கு குறைந்த விலையில்…

Read more

குட் நியூஸ்..! சென்னை மாநகராட்சி பள்ளிகளில் தொடக்கம்… “தமிழக அரசின் புதிய திட்டம்”.!

சென்னை மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு பிரெஞ்சு மொழி கற்பிக்க ஒரு புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் தூதரகத்துடன் இணைந்து இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. முதற்கட்டமாக, 9 மற்றும் 10 ஆம் வகுப்புகளில் படிக்கும் மாணவர்களில் இருந்து நான்கு குழுக்கள்…

Read more

பற்றவைத்த காட்டுத் தீயைப் போலவே, திமுகவில் நிலவும்… “எளிதில் சமாளிக்க” – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கருத்து.!

அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் திமுகவில் சீனியர்-ஜூனியர் விவகாரம் குறித்து ஆச்சரியமான கருத்தை வெளியிட்டுள்ளார். அவர் கூறியதாவது, திமுகவில் சீனியர்கள் மற்றும் ஜூனியர்கள் இடையே முறையான ஒற்றுமை இல்லை என விளக்கமாக கூறியுள்ளார். இது கட்சியின் உள்துறை விவகாரங்களில் பிரச்சினைகளை உருவாக்கும்…

Read more

அனுமதியின்றி தனிநபரின் புகைப்படங்கள் – சென்னை காவல்துறை எச்சரிக்கை..!

சமூக வலைத்தளங்களின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தனிநபரின் புகைப்படங்களை அனுமதியின்றி பயன்படுத்துவது தொடர்பான சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இந்த நிலையில், தனிநபரின் புகைப்படங்களை அனுமதியின்றி பயன்படுத்தினால் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது ரூ.3 லட்சம்…

Read more

விடுமுறைக்கு இந்தியா வந்த போது பேருந்து பயணத்தில் நிகழ்ந்த சோகம்… அதிர்ச்சியில் உறவினர்கள்..!

ஆந்திராவின் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் சமீபத்தில் மஸ்கட்டில் இருந்து இந்தியா திரும்பிய ஹர்ஷா என்ற 35 வயது பெண் பேருந்தில் பயணம் செய்தபோது மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த ஹர்ஷா விடுமுறைக்கு இந்தியாவில் உள்ள…

Read more

முக்கிய கிரிக்கெட் தொடரில் களமிறங்கும்…. தினேஷ் கார்த்திக் – மகிழ்ச்சியில் ரசிகர்கள்..!

செப்டம்பரில் நடைபெறவுள்ள லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடரில், இந்திய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் தினேஷ் கார்த்திக் இணைந்துள்ளார் என்ற தகவல் கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தொடரில், தினேஷ் கார்த்திக் SOUTHERN SUPER STARS அணியின்…

Read more

மத்திய அரசிற்கு முதல்வர் ஸ்டாலின் முக்கிய கோரிக்கை.!

தமிழக மாணவர்களின் எதிர்காலத்தை உறுதி செய்ய மத்திய அரசு நிதி ஒதுக்க வேண்டும், முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை.. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மாநிலத்தின் கல்வித் தரத்தை மேம்படுத்தும் பொருட்டு மத்திய அரசின் சமக்ரா சிக்ஷா திட்டத்தின் கீழ் நிலுவையில் உள்ள நிதியை…

Read more

உங்களுக்கு என்னாச்சி..? காலில் கட்டுடன் குஷ்பு வெளியிட்ட போட்டோ.. பதறும் ரசிகர்கள்..!!

பிரபல நடிகையான குஷ்பூ வருஷம் 16 திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் கதாநாயகியாக தனது பயணத்தை ஆரம்பித்தார். முன்னதாக குழந்தை நட்சத்திரமாக ஒரு சில படங்களில் நடித்துள்ளார். குஷ்பூ முன்னணி நடிகர்களான விஜயகாந்த், ரஜினிகாந்த், கமல்ஹாசன், சத்யராஜ் பிரபு உள்ளிட்டோருடன்…

Read more

இத எல்லாம் நீங்க “நகைச்சுவையாக எடுத்துக்கணும்… பகைச்சுவையாக இல்லை”: ஸ்டாலினின் சமாதானக் குரல்

“நகைச்சுவையாக எடுத்துக்கொள்ளுங்கள், பகைச்சுவையாக இல்லை”: ஸ்டாலினின் சமாதானக் குரல் துரைமுருகன் மற்றும் ரஜினிகாந்த் இருவரும் நீண்டகால நண்பர்கள் என்பதை வலியுறுத்தியுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவர்களிடையே நடைபெற்ற கருத்துப் பரிமாற்றத்தை நகைச்சுவையாக எடுத்துக்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார். இதுகுறித்து பேசிய முதல்வர், “இருவரும்…

Read more

BREAKING: ஐசிசி தலைவராக ஜெய்ஷா போட்டியின்றி தேர்வு..!

ஐசிசி தலைவராக ஜெய்ஷா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். சர்வதேச கிரிக்கெட் வாரியமான ஐசிசியின் தலைவரான கிரேக் பார்கிளேயின் பதவி காலம் இந்த ஆண்டோடு நிறைவு பெற இருக்கும் நிலையில் ஐசிசியின் அடுத்த தலைவரை தேர்ந்தெடுக்கும் பணியில் ஈடுபட்டு வந்தது ஐசிசி நிர்வாகம்.…

Read more

  • August 27, 2024
BIG BREAKING: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முக்கிய ரவுடி கைது..!

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பிரபல ரௌடி சஜித் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னையில் கடந்த 5-ம் தேதி பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்டராங் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை மாநிலம் முழுவதும் பெரும்…

Read more

விஜய் என்னை அழைக்க கூடாது.. நாம் தமிழர் கட்சி தனித்தே போட்டியிடும்.. ஆலோசனை கூட்டத்தில் சீமான் பேச்சு..!!

அரியலூரில் நாம் தமிழர் கட்சியின் அரியலூர் பெரம்பலூர் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்ட சீமான் பேசியதாவது, திமுகவும் பாஜகவும் வேறு வேறு கிடையாது. இரண்டு கட்சிகளுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. தங்களது கட்சியில்…

Read more

நான் பிச்சை எடுத்துதான் கட்சி நடத்துறேன்.. நீங்க வாங்குற சம்பளம்..? சரமாரியாக கேள்வி எழுப்பிய சீமான்..!!

திருச்சியில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் பிச்சை எடுத்தது அல்ல ஐபிஎஸ் பதவி என்ற அருண்குமாரின் ஸ்டேட்மெண்ட்டுக்கு பதில் அளித்துள்ளார். என்னிடம் காசு இல்லை. மக்களிடம் கையேந்தி தான் கட்சியை நடத்திக் கொண்டிருக்கிறேன். நிதி திரட்டி…

Read more

துணை முதல்வர் பதவிக்கு சரியான ஆள் அவர்தான்.. எடப்பாடி பழனிச்சாமி அதிபுத்திசாலி.. சீமான் பேச்சு..!!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான். இவர் திருச்சியில் வைத்து பத்திரிக்கையாளர்களிடம் பேசியதாவது, தமிழகத்திற்கு 10 லட்சம் கோடி முதலீடு வந்ததாகவும் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கியதாகவும் தொழில்துறை அமைச்சர் கூறுகிறார். இது நம்பும்படி இருக்கிறதா? அப்படி நடந்ததற்கான தெரிகிறதா?…

Read more

உங்கள் நாவை அடக்காவிட்டால் இதுதான் நடக்கும்.. அண்ணாமலைக்கு எச்சரிக்கை விடுத்த செல்வப்பெருந்தகை..!!

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வ பெருந்தகை வெளியிட்ட செய்தி குறிப்பில் குடியிருப்பதாவது, நீண்ட காலமாகவே பாஜக தலைவர் அண்ணாமலை விருப்பு வெறுப்பின் அடிப்படையில் ஆதாரமற்ற கருத்துக்களை கூறுகிறார். அவர் மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறார். அண்ணாமலை கர்நாடக மாநிலத்தில் ஐபிஎஸ் அதிகாரியாக…

Read more

BREAKING; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு முக்கிய அறிவிப்பு..!

அமெரிக்காவிற்கு தொழில் முதலீடுகளை ஈர்க்கும் பொருட்டு புறப்படும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திமுக தொண்டர்களுக்கு எழுதிய கடிதம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. “தமிழ்நாடு சிறக்க அயல்நாட்டுக்குச் சிறகு விரிக்கிறேன். உங்கள் வாழ்த்துகளுடன் பறக்கிறேன். அமெரிக்காவில் இருந்தாலும் தாய்வீடான தமிழ்நாடு பற்றியேதான் என்…

Read more

Other Story