இந்தியா – இலங்கை கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டத்தை உடனே கூட்ட வேண்டும்…. தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 மீனவர்கள் உட்பட 15 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க கோரி முதல்வர் ஸ்டாலின் கடிதம்.!!

இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்தல், இந்தியா- இலங்கை நாடுகளுக்கிடையேயான கூட்டு நடவடிக்கைக் குழுவை விரைவில் கூட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.…

Read more

Other Story