#Viral Video: கண்ணிமைக்கும் நொடியில் எதுவும் நேரிடலாம்… முதலையிடம் தைரியத்தை காட்டிய பெண்..!

ஒரு பெண், உலகின் மிகக் கொடூரமான வேட்டையாடுவற்றில் ஒன்றான ஒரு பெரிய முதலைக்கு முத்தமிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இணையத்தில் வைரலான இந்த வீடியோவில், அந்தப் பெண் பயங்கரமான அந்த முதலையின் தலையில் துணிச்சலாக முத்தமிடுகிறார். இந்த துணிச்சலான…

Read more

2 வாரங்களுக்கு முன் திருமணம் …சுமார் 100 பேர் சம்மதம் தெரிவித்தனர்..உலகிற்கு சொல்லும் உண்மை காதல் ஜோடி..!!

பாரீஸில் நடந்த ஒரு சுவாரஸ்யமான சந்திப்பு ஒரு முதிய தம்பதியின் காதல் கதையை உலகிற்கு சொல்லியுள்ளது. ஜெர்மனியைச் சேர்ந்த இங்கோ(ingo ) மற்றும் எல்கே(Elke ) என்ற தம்பதியை ஒரு தெருவில் எதர்ச்சையாக ஃபோட்டோகிராஃபர் சந்தித்துள்ளார். 2 வாரங்களுக்கு முன் திருமணமான…

Read more

அதிர்ச்சி ..!! யூடியூபில் பணம் சம்பாதிக்கும் மோகம்…பயணிகளின் உயிருடன் விளையாடும் வாலிபர்..!!

யூடியூப் புகழ் வேண்டுமென்றால் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள் என்பதற்கு சமீபத்திய சம்பவம் ஒன்று உதாரணமாக அமைந்துள்ளது. உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த குல்சார் ஷேக் என்ற நபர் தனது யூடியூப் சேனலுக்காக ரயில் தண்டவாளத்தில் சைக்கிள், சோப்பு, கற்கள் போன்றவற்றை வைத்து வீடியோ…

Read more

இத கூட கேட்க கூடாதா..? இருக்கு அப்படினா கொடுங்க….இல்லனா விடுங்க..!! அதுக்குன்னு இப்படியா…. வருத்தம் தெரிவித்த விமான நிறுவனம்..!

மொராக்கோவின் காசாபிளங்காவில் இருந்து மொண்ட்ரீயாலுக்கு புறப்பட தயாராக இருந்த ஏர் கனடா விமானம் திடீரென புறப்படும் நேரம் தள்ளி வைக்கப்பட்டது. விமானத்தில் இருந்த ஒரு பயணிக்கும் விமான பணிப்பெண்ணுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக இந்த சம்பவம் நடந்துள்ளது. விமானத்தில் ஏர்…

Read more

அதிர்ச்சியில் உறைந்த பெண்… .”யம்மா அத கொஞ்சம் பக்கத்துல போய் பாத்துருக்கலாம்ல..!!!- நியூஸியில் நடந்த சுவாரஸ்ய சம்பவம் ..!!

நியூசிலாந்தின் வடமேற்கு கடற்கரையில் தலை இல்லாத உடல் நிர்வாணமாக கிடப்பதாக போலீசாருக்கு பெண் ஒருவர் தகவல் கொடுத்துள்ளார். தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினருக்கு அதன் உண்மை நிலவரம் தெரியவந்தது  தெரியவந்தது. அந்த பொம்மையின் நகங்கள் பெண்ணின் நகம்…

Read more

“எனது இதயம் நொறுங்கிவிட்டது..!. நடிகர் சூர்யா வேதனை

கேரள மாநிலத்தில்  தொடர்ந்து பெய்த கனமழையின் காரணமாக கடுமையான வெள்ளப்பெருக்கு மற்றும்  3 பகுதிகளில் அடுத்தடுத்து நிலச்சரிவு ஏற்பட்டது.  இதனால் அப்பகுதியில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட நிலையில் நிலச்சரிவினால் ஏராளமான வீடுகள் மண்ணில் புதையுண்டது. இந்நிலையில்…

Read more

“நம்மால் முடிந்த உதவிகளை செய்வோம்” – நடிகர் ஜி.வி.பிரகாஷ் குமார்

கேரள மாநிலத்தில் தொடர்ந்து பெய்த கனமழையின் காரணமாக கடுமையான வெள்ளப்பெருக்கு மற்றும் அடுத்தடுத்து நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த  நிலச்சரிவில் 270 பேர் உயிரிழந்த நிலையில் பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அந்த பகுதியில் மீட்பு பணிகள்  தொடர்ந்து நடைபெற்று வருகிறது.…

Read more

அன்ஷுமான் கெய்க்வாட் மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல்

இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் மற்றும் பயிற்சியாளருமான அன்ஷுமான் கெய்க்வாட் மறைவிற்கு பிரதமர் நரேந்திர மோடி தனது இரங்கலை தெரிவித்துள்ளார். கடந்த சில வருடங்களாக ரத்த புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த கெய்க்வாட்(71) இலண்டனில் உள்ள கிங்ஸ் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில்…

Read more

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் காலமானார்

இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் மற்றும் பயிற்சியாளருமான அன்ஷுமான் கெய்க்வாட் (71) காலமானார். கடந்த சில வருடங்களாக ரத்த புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த கெய்க்வாட் இலண்டனில் உள்ள கிங்ஸ் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். இந்நிலையில் சிகிச்சை…

Read more

  • DMK
  • July 31, 2024
அமைச்சர் ஐ.பெரியசாமி திடீர் உடல் நலகுறைவு…மருத்துவமனையில் அனுமதி..!!!

ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி திடீர் உடல்நல குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த சில நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்ட அவருக்கு நேற்று காய்ச்சல் அதிகரித்தது. இதையடுத்து, சென்னை ஆயிரம் விளக்கு பகுதி கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில்…

Read more

பாரீஸ் ஒலிம்பிக்: இந்திய ஹாக்கி அணிஅபார வெற்றி… காலிறுதி உறுதி ..!

பாரீஸ் ஒலிம்பிக்கில் இன்று நடைபெற்ற ஆண்களுக்கான ஹாக்கி போட்டியில் இந்திய அணி அயர்லாந்தை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி தனது 2-வது வெற்றியை பதிவு செய்தது. இந்திய ஹாக்கி அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் சிங் 2 கோல்கள் அடித்து வெற்றி…

Read more

கேரளாவை தொடர்ந்து கர்நாடகாவில் நிலச்சரிவு..!

பெங்களூருவின் தேசிய நெடுஞ்சாலையில் நிலச்சரிப்பு ஏற்பட்டுள்ளது. கர்நாடகாவில் மங்களூரு -பெங்களூரு இடையான தேசிய நெடுஞ்சாலையில்  நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு போக்குவரத்துக்கு முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால் அங்குள்ள அணைகள் பெரும்பாலும் நிரப்பியுள்ளது.பல வாகனங்கள் அதில்…

Read more

மினிமம் பேலன்ஸ்: அபராதமாக 8500 கோடி வசூல்… ராகுல் காந்தி கண்டனம்

லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி , பொதுத்துறை வங்கிகள் மினிமம் பேலன்ஸ் பராமரிக்காததற்காக வாடிக்கையாளர்களிடம் இருந்து கோடிக்கணக்கில் அபராதம் வசூலித்ததைக் கண்டித்து, “அபராத முறை” பிரதமர் நரேந்திர மோடியின் “சக்கரவியூகத்தின்” கதவு என்று கூறினார். சாதாரண இந்தியனின் முதுகை உடைக்க…

Read more

Breaking: கோவை, நீலகிரி மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை.!!

கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டத்திற்கு சென்னை வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் அறிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக மழை பெய்து வருகிறது. அந்த வகையில் இன்றும் பல்வேறு இடங்களில் மழை…

Read more

கேரளா நிலச்சரிவு: இதுவரை 43 பேர் பலி.! 250 பேர் சிக்கி தவிப்பதாக தகவல்….களம் இறங்கிய 225 இராணுவ வீரர்கள்..!!

கேரளா மாநிலம் வயநாடு அருகே நிலச்சரிவில் சிக்கி இதுவரை 43 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ள நிலையில் 250 பேர் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மீட்பு பணியில் 225 இராணுவ வீரர்கள் இறங்கியுள்ளனர்.  கேரள மாநிலத்தில் சமீப காலமாக கன மழை பெய்து…

Read more

வயநாடு நிலச்சரிவு: பிரதமர் மோடி இரங்கல்

வயநாடு நிலச்சரிவு குறித்து கேரள முதல்வரிடம் பிரதமர் மோடி பேசினார். கேரளாவிற்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்கும் எனவும் பிரதமர் மோடி உறுதி அளித்தார். மேலும் இந்த சம்பவத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ஆழந்த இரங்கலை தெரிவித்தார். கேரள மாநிலத்தில்…

Read more

2021 -ல் நடந்த சம்பவம்..!! உண்மை தெரிந்ததால் பழி தீர்த்தோம்…!! போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல் ..!!

கரூர் தெற்கு காந்தி கிராமத்தை சேர்ந்த செந்தில்குமார் -சுந்தரவள்ளி தம்பதியினர் இவர்களது மகன் ஜீவா (20). இவர் திருப்பூரில் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வந்தார் . இவர் சில தினங்களுக்கு முன்பு விடுமுறையில் வீட்டிற்கு வந்துள்ளார். இந்நிலையில் கடந்த…

Read more

JUSTNOW: குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் காட்டாற்று வெள்ளம்…. குளிக்க தடை..!!

தென்காசி மாவட்டத்தில் அமைந்துள்ள குற்றாலம் பேரருவி , ஐந்தருவி , பழைய குற்றாலம் என அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டிவருகிறது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் தண்ணீர் ஆர்ப்பரித்து ஓடுகிறது. இதனால் சுற்றுலா பயணிகளின்…

Read more

JUST NOW: இன்று இந்த 6 தாலுகா பள்ளிகளுக்கு விடுமுறை .!-மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!

தொடர் கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள 6 தாலுகா பள்ளிகளுக்கு இன்று (ஜூலை 30) ஒருநாள் மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. மேலும் தமிழகத்தில் நீலகிரி…

Read more

Breaking: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மேலும் 3 பேர் கைது ..!!

சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் இந்த வழக்கில் அடுத்தடுத்து பலர் கைது செய்யப்பட்டு வருகிறார்கள். குறிப்பாக ‌ அரசியல் கட்சியில் இருப்பவர்களும் கைது…

Read more

Breaking: குற்றால அருவிகளில் குளிக்க தடை..!

குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரிப்பால் சுற்றுலா பயணிகள் குளிக்க காவல்துறையினர் தடை விதித்துள்ளனர். தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தற்பொழுது கனமழை பெய்து வருவதால் குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரித்து உள்ளது. நீர்வரத்து அதிகரிப்பால்  சுற்றுலா பயணிகளின்…

Read more

Breaking: புதுச்சேரியில் அதிமுக பிரமுகர் வெட்டி கொலை..!

கடலூர் நவநீதம் நகர் பகுதியைச் சேர்ந்தவர் பத்மநாதன்(43) . இவர் அந்த பகுதியின் அதிமுக வார்டு செயலாளராக பொறுப்பு வகித்துவந்தார். இந்நிலையில் இன்று புதுச்சேரி எல்லைப் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த அவரை வழிமறித்து மர்ம கும்பல் வெட்டி கொலை…

Read more

  • July 28, 2024
டெல்லியில் அனைத்து பயிற்சி மையங்களும் மூட உத்தரவு..!

டெல்லியில் உள்ள அனைத்து பயிற்சி மையங்களும் மூட மேயர் ஷெல்லி ஓபராய் உத்தரவிட்டுள்ளார். டெல்லியில் பெய்த கனமழையின் காரணமாக ராஜேந்திரன் நகர் பகுதியில் அமைத்துள்ள ஐஏஎஸ் பயிற்சி மையத்திற்குள் தண்ணீர் புகுந்தது. 3 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை…

Read more

இந்த மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை… மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!

தமிழகத்தை பொறுத்தவரையில் அரசு விடுமுறைகள் அறிவிக்கப்பட்டாலும் ஒவ்வொரு மாவட்டத்திலும் பிரசித்தி பெற்ற கோவில் பண்டிகைகளின் போது உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுவது வழக்கம். அன்றைய தினம் அம்மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் செயல்படாது. அதன்படி தற்போது ஆடி கிருத்திகை ஜூலை…

Read more

  • July 28, 2024
முதல் T 20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி ..!!

இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி மூன்று டி20 மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாட உள்ளது. இந்நிலையில் முதலாவது டி20 போட்டி இலங்கையின் பல்லகலேவில்  நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.…

Read more

முதல் டி20: இலங்கைக்கு 214 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இந்தியா..!!

இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி மூன்று டி20 மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாட உள்ளது. இந்நிலையில் முதலாவது டி20 போட்டி இலங்கையின் பல்லகலேவில் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை…

Read more

இந்த ஆண்டு தமிழகத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது… நீங்கள் திட்டமிடுங்கள்..!! -அன்புமணி ராமதாஸ்

கோவை விமான நிலையத்தில் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அண்மையின் தாக்கல் செய்யப்பட்ட மத்திய அரசின் பட்ஜெட் குறித்த கேள்விக்கு அவர் பதில் கூறினார்; அதில் அவர் கூறியது; தமிழ்நாட்டிற்கு கடந்த ஆண்டை விட இந்த முறை கூடுதல் நிதி…

Read more

ஒரு முதல்வரை இப்படித்தான் நடத்துவதா?… “இதுதான் கூட்டாட்சியா?… முதல்வர் ஸ்டாலின் கடும் கண்டனம்..!!

டெல்லியில் இன்று நிதி ஆயோக் கூட்டம் பிரதமர் மோடி தலைமை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு அனைத்து மாநிலங்களின் முதல்வர்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் முதல்வர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது‌. ஆனால் நிதி ஆயோக் கூட்டத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் உட்பட…

Read more

அரசியல் நோக்கத்திற்காக மட்டும் ஆட்சி….பல தோல்விகளை சந்திப்பீர்கள்..!!- முதல்வர் ஸ்டாலின் காட்டம்

பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் இன்று டெல்லியில் நடக்கிறது. அண்மையில் மத்திய அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டிற்கு இந்தியா கூட்டணி தலைவர்கள் தங்களது எதிப்பை தெரிவித்து இருந்தனர். ஏனெனில் பட்ஜெட் 2024 ல் ஆந்திரா மற்றும் பீகார் மாநிலத்திற்கு…

Read more

பிரசித்தி பெற்ற சதுரகிரி கோவிலுக்கு செல்ல 5 நாட்கள் அனுமதி…. வனத்துறை அறிவிப்பு..

விருதுநகர் மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் சித்தர்களின் பூமியாக கருதப்படுகிறது. மேலும் சதுரகிரி மலைக்கு மாதம் தோறும் அம்மாவாசை, பௌர்ணமி நாட்களில் தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு…

Read more

தொடர்ந்து நடிப்பேன்…… தயாரிப்பாளர் சங்கத்திற்கு நடிகர் விஷால் சவால்..!!

நடிகர் விஷால் வைத்து படம் எடுப்பதற்கு தயாரிப்பாளர்கள் சங்கம் கட்டுப்பாடு விதித்து இருந்த நிலையில் தற்போது தயாரிப்பாளர் சங்கத்திற்கு நடிகர் விஷால் சவால் விட்டுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஷால். இவர் நடிப்பில் கடைசியாக மார்க் ஆண்டனி மற்றும்…

Read more

Breaking: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 18-வதாக மேலும் ஒருவர் கைது ..!!

சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் இந்த வழக்கில் அடுத்தடுத்து பலர் கைது செய்யப்பட்டு வருகிறார்கள். குறிப்பாக ‌ அரசியல் கட்சியில் இருப்பவர்களும் கைது…

Read more

அதிர்ச்சி..! உள்ளூர் கிரிக்கெட் வீரர் தற்கொலை..!!

சென்னை கத்திப்பாரா மேம்பாலத்தில் இருந்து குதித்து உள்ளூர் கிரிக்கெட் வீரர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த அந்த இளைஞர் திடீரென வாகனத்தை நிறுத்திவிட்டு பாலத்தின் மேலே ஏறி கீழே குதித்து தற்கொலை…

Read more

“எங்களது மொத்த அணியையும் பயமுறுத்திய வீரர் இவர்” மனம் திறந்த முன்னாள் பாகிஸ்தான் வீரர் பாசித் அலி..!!

பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் பாசித் அலி தனது youtube சேனல் மூலம் பிரபல தனியார் தொலைக்காட்சியில் சச்சின் டெண்டுல்கர் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். அதில், சச்சின் டெண்டுல்கர் ஒரு டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் , நான் மிடில் ஆர்டர்…

Read more

தமிழகத்தில் கள்ளச்சாராய மரணத்திற்கு ரூ.10,00,000 இழப்பீடு..‌‌ சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு…!!!

கள்ளக்குறிச்சி சம்பவத்தில் விஷச்சாராயம் குடித்து பலியானவர்கள் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடாக தமிழக அரசு அறிவித்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் உயர்நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. கள்ளக்குறிச்சியில் விஷசாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் இழப்பீடாக வழங்கும்…

Read more

சாலையில் சாகசம் : சிலந்தி மனிதன் கைது…. டெல்லி போலீஸ் அதிரடி …!!

டெல்லியில் ஸ்பைடர்மேன் உடையணிந்த ஒரு இளைஞர் கார் மேல் தொங்கியபடி பயணம் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வைரலானதைத் தொடர்ந்து போலீசார் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து மேற்கொண்ட விசாரணையில் , ஸ்பைடர்மேன் வேடத்தில் இருந்த இளைஞர் மற்றும்…

Read more

“2022 – ல் கொடுத்திருந்தா ரூ. 25 தான்… இப்போ ரூ.35,000” – நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு …!!

விழுப்புரம் பகுதியில் வசித்து வரும் ஆரோக்கியசாமி என்பவர் கடந்த 2022 ஆம் ஆண்டு விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள ஹோட்டல் ஒன்றில் ஊறுகாயுடன் சேர்த்து 25 சாப்பாடு ஆர்டர் கொடுத்துள்ளார். ஆனால் பார்சலில் வீட்டிற்கு வந்து பார்த்ததும் பார்சலில்…

Read more

ரூ10க்கு ஆசைப்பட்டு…. ரூ 20,00,000 – த்தை இழந்த டிரைவர்…. கைவரிசை காட்டிய பீகார் பாய்ஸ்…!!

பீகார் மாநிலத்தின் பாட்னா நகரில், நோட் கும்பல், என்றழைக்கப்படும் மோசடி கும்பல் ஒன்று டிரைவரை ஏமாற்றி ரூ.20 லட்சம் பணத்தை அபேஸ் செய்துள்ளது. இந்த சம்பவம், ஷாஸ்திரி நகரில் உள்ள விஸ்வேஸ்வரய்யா பவன் அருகே நடந்துள்ளது. அங்கு தனது குழுவினருடன் வந்த…

Read more

“துல்லியமான பார்வை…. கூர்மையான காது” ஆந்தை ஓர் சிறப்பு பார்வை …!!

இரவில் வேட்டையாடும் ஆந்தைகள், ஸ்ட்ரிஜிஃபார்மெஸ் என்ற வரிசையைச் சேர்ந்த பறவைகள். அமைதியாகவும், திறமையாக வேட்டையாடுவதில் சிறந்தவை. உலகம் முழுவதும் 200-க்கும் மேற்பட்ட இனங்கள் உள்ளன. சிறிய எல்ஃப் ஆந்தையிலிருந்து பெரிய கொம்பு ஆந்தை வரை பல்வேறு அளவுகளில் காணப்படுகின்றன. இரையை துல்லியமாகக்…

Read more

மாத சம்பளம் ரூ35,000… ரயில்வே துறை பிரியர்களுக்கு வெளியான அப்டேட்…!!

ரயில்வே துறையில் காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. மத்திய ரயில்வே அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் ரயில்வே துறையின் பணியில் சேர்வது என்பது நாடு முழுவதும் இருக்கும் பல இளைஞர்களின் கனவாக இருக்கிறது. ரயில்வே துறைகளில் அவ்வப்போது காலியாகும் பணியிடங்களுக்கு…

Read more

மேடம் பார்சல்… திறந்து பார்த்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி…வைரலாகும் ஃபோட்டோ…!!

கொலம்பியாவைச் சேர்ந்த ஒரு பெண், ஆன்லைன் ஷாப்பிங் தளமான அமேசானில் இருந்து ஏர் ஃப்ரையர் ஒன்றை ஆர்டர் செய்துள்ளார். ஆனால், வந்த பார்சலில் அவருக்கு காத்திருந்த அதிர்ச்சி வேறு. ஏர் ஃப்ரையர் பதிலாக, பெட்டியில் ஒரு ஸ்பானிஷ் பாறை பல்லி இருந்தது.…

Read more

மகிழ்ச்சியான செய்தி; பக்தர்களுக்கு சதுரகிரி கோவிலுக்கு செல்ல 5 நாட்கள் அனுமதி..!!

விருதுநகர் மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் சித்தர்களின் பூமியாக கருதப்படுகிறது. மேலும் சதுரகிரி மலைக்கு மாதம் தோறும் அம்மாவாசை, பௌர்ணமி நாட்களில் தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு…

Read more

BREAKING: நேபாளத்தில் பயணிகள் விமானம்  விபத்து..!!

நேபாளம் தலைநகர் காத்மாண்டுவில் சவுரியா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம்  விபத்துக்குள்ளானது 19 பயணிகளுடன் புறப்பட்ட விமானம் ஓடுபாதையில் சென்ற போது கட்டுப்பாட்டை இழந்து தரையில் மோதி விபத்துக்குள்ளானது. விமான பற்றி எரிந்து கொண்டிருப்பதால் பெரும் பரபரப்பு… பயணிகளின் நிலை குறித்து தகவல்…

Read more

BREAKING: நாடாளுமன்ற வளாகத்தில் இந்தியா கூட்டணி எம்பிகள் கண்டன ஆர்ப்பாட்டம்..!!

நாடாளுமன்ற வளாகத்தில் இந்தியா கூட்டணி எம்பிகள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய பட்ஜெட் பாரபட்சமான முறையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக இந்தியா கூட்டணி புகார் கூறிவந்தனர். இந்நிலையில் பாஜக மற்றும் கூட்டணி ஆளும் மாநிலங்களுக்கு மட்டும் பட்ஜெட்டில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. தமிழகம்,…

Read more

“ரவுடிகளுக்கு அடைக்கலம்”… விசிக பிரமுகர் கைது..!

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் அலெக்ஸ்-ரூபின்ஷா தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இதில் ரூபின் ஷா 24-வது வார்டு விசிக கட்சி கவுன்சிலர் ஆவார். இந்நிலையில் இவர்களுடைய வீட்டில் கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் சிலர் பதுங்கி இருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.…

Read more

பட்ஜெட் 2024 : விலை குறைய போகும் பொருள்கள் என்னென்ன…?

நிதியமைச்சர் சமர்ப்பித்த இந்திய பட்ஜெட் 2024, இந்த ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் நிலையான வளர்ச்சியை ஊக்குவித்தல், உள்கட்டமைப்பை மேம்படுத்துதல் மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவிப்பதில் கவனம் செலுத்தும் விதமாகவும். டிஜிட்டல் பொருளாதாரத்தை உயர்த்துதல், சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை (MSME) ஆதரிப்பது…

Read more

2019 : தடுக்கி விழுந்த மணமகள்…. மாப்பிள்ளை சொன்ன வார்த்தையால் 3 நிமிடத்தில் முடிவுக்கு வந்த திருமண வாழ்க்கை…!!

குவைத் நாட்டில் திருமணம் முடிந்த 3 நிமிடங்களில் மணமகன் மணமகளை அவமதித்ததால் விவாகரத்து செய்து கொண்ட சம்பவம் சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. மணமகன் திருமண மண்டபத்தை விட்டு வெளியேறும் போது மணமகள் கால் இடறி விழுந்ததற்காக அவரை “முட்டாள்”…

Read more

இனிப்பு பிரியரா நீங்கள்….? சர்க்கரை அளவை குறைப்பதால் ஏற்படும் நன்மைகள் என்னனு தெரியுமா…?

சர்க்கரை உங்கள் உடலுக்கு ஆற்றலை வழங்கினாலும், அதிகப்படியான சர்க்கரை உட்கொள்வது ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும். இது இரத்த சர்க்கரை அளவை அதிகரிப்பதோடு, நீரிழிவு நோய்க்கும் வழிவகுக்கும். எனவே, சர்க்கரை உட்கொள்வதை குறைப்பது அவசியம். சர்க்கரை உட்கொள்வதை குறைப்பதன் மூலம் பல்வேறு நன்மைகள்…

Read more

பட்ஜெட் 2024: பீகார் – ஆந்திராக்கு தான் தமிழ்நாட்டுக்கு இல்ல…. பொருளாதார நிபுணர் காட்டம்…!!

நிதியமைச்சர் சமர்ப்பித்த இந்திய பட்ஜெட் 2024, இந்த ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் நிலையான வளர்ச்சியை ஊக்குவித்தல், உள்கட்டமைப்பை மேம்படுத்துதல் மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவிப்பதில் கவனம் செலுத்துகிறது. இத்துடன் டிஜிட்டல் பொருளாதாரத்தை உயர்த்துதல், சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை (MSME) ஆதரிப்பது…

Read more

Budget 2024: விண்வெளி சார்ந்த திட்டங்களுக்கு ரூ. 1,000 கோடி ஒதுக்கீடு…

நடப்பு 2024-25 ஆம் நிதியாண்டுக்கான  முக்கிய நிகழ்வான பட்ஜெட் தாக்கல் இன்று தொடங்கியது. இந்த நிதியாண்டுக்கான முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்வதில் அரசு மும்முரம் காட்டிய நிலையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. ஆகஸ்ட் 12ஆம் தேதி வரை இந்த கூட்டத்தொடர்…

Read more

Other Story