அவசரநிலைக் காலத்தை விட மோசமான நிலையா? இந்தியாவின் ஜனநாயகத் தரவரிசை சரிவு குறித்து விசிக கடும் விமர்சனம்…!!”

சர்வதேச அளவில் புகழ்பெற்ற ஸ்வீடன் நாட்டின் ‘V-Dem’ ஆய்வு மையம் அண்மையில் வெளியிட்டுள்ள ஜனநாயகத் தரவரிசைப் பட்டியலில், இந்தியா கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகப் பெரிய வீழ்ச்சியைச் சந்தித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 1975-ஆம் ஆண்டு அமல்படுத்தப்பட்ட அவசரநிலைக் காலத்தின்போது…

Read more

“கல்வித் துறையை மாநிலப் பட்டியலுக்கு மாற்றுக… நீட் தேர்வை ஒழிப்பதே எங்கள் இலக்கு!” – அனிதா நினைவு நாளில் விசிக வெளியிட்ட அதிரடி அறிக்கை…!!”

மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வை முற்றிலுமாக ரத்து செய்ய வேண்டும் என்றும், மாநில அரசுகளே மாணவர் சேர்க்கையை நடத்தும் வகையில் உரிய சட்டத் திருத்தங்கள் கொண்டு வரப்பட வேண்டும் என்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மீண்டும் தனது கண்டனக் குரலைப் பதிவு…

Read more

“அரசியல் ஆசான் திருமாவளவன் தான்!” – சட்டப்பேரவையில் அரங்கேறிய சுவாரஸ்யத் திருப்பமும், வன்னி அரசின் அனல் பறக்கும் விளக்கமும்…!!”

கடந்த ஆகஸ்ட் 28-ஆம் தேதி சட்டப்பேரவையில் சமூக நீதித்துறையின் மானியக் கோரிக்கை விவாதத்தின் போது, திண்டிவனம் தொகுதியில் விசிகவின் வெற்றிக்கு உழைத்த திமுக மற்றும் தோழமை கட்சிகளுக்கு நான் நன்றியைத் தெரிவித்தேன். அப்போது அவையில் நான் விளையாட்டாகச் சொன்ன ஒரு கருத்துக்குப்…

Read more

“பிரதமர் பதவியையே வேண்டாம்னு சொன்ன மாமனிதர்!” மூப்பனார் நினைவேந்தல் நிகழ்வில் கசிந்த ரகசியங்கள்… 25-வது நினைவஞ்சலியில் மனம் திறந்த பிரமுகர்…!!”

பெருந்தலைவர் காமராஜரின் பாதையைப் பின்பற்றி நேர்மையான அரசியலை முன்னெடுத்தவர் அய்யா ஜி.கே. மூப்பனார் என்று தவெக அரசு தெரிவித்துள்ளது. அய்யா மூப்பனாரின் 25-வது நினைவு நாள் அனுசரிக்கப்பட்ட நிகழ்வில், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் கலந்துகொள்ள வாய்ப்பளித்தமைக்குத் தனது…

Read more

“ஆட்சியில் பங்கு முழக்கத்திற்கு வித்திட்ட மாபெரும் தலைவர்!” – அய்யா மூப்பனாரின் 25-வது நினைவஞ்சலியில் நேரில் திரண்ட தலைவர்கள்…!!”

மக்கள் தலைவர் அய்யா ஜி.கே. மூப்பனாரின் 25-வது நினைவஞ்சலி நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. “ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு” என்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முழக்கத்தை முதன்முதலில் அங்கீகரித்து ஊக்கமளித்த மாபெரும் தலைவர் அய்யா மூப்பனார் அவர்களின் நினைவிடத்தில் விசிக சார்பில்…

Read more

“ஆணவப் படுகொலைகளுக்கு எதிராக அதிரடிச் சட்டம்!” கௌசல்யா வெளியிட்ட நெகிழ்ச்சியான அறிக்கை… தவெக அரசின் அதிரடி அறிவிப்பால் மிரண்டுபோன அரசியல் கட்சிகள்…!!”

சாதி ஆணவப் படுகொலைகளுக்கு எதிராகச் சட்டம் இயற்றப்படும் என்று தவெக அரசின் சமூக நீதித்துறை அமைச்சர் தோழர் வன்னி அரசு அறிவித்துள்ளதை நான் முழு மனதுடன் வரவேற்கிறேன். கண்ணகி-முருகேசன் தொடங்கி தாயூர் பிரவீன் வரை ஒவ்வொரு ஆணவப் படுகொலையின் போதும் பாதிக்கப்படுபவர்களுக்காக…

Read more

“தவெக ரூட்டில் பயணிக்கும் திருமாவளவன்!” 9 ஆண்டு கூட்டணிக்கு முற்றுப்புள்ளி? திமுகவை அதிரடியாக எதிர்க்கும் விசிக… அரசியல் அரங்கில் வெடிக்கும் பரபரப்பு…!!”

திமுகவுக்கு எதிரான அரசியலை முன்னெடுப்பதில் த.வெ.க  தொடங்கிய பாதையிலேயே தற்பொழுது விசிகவும் பயணிக்கத் தொடங்கியுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பான விவாதங்கள் எழுந்துள்ளன. சமீபத்தில் சட்டமன்றத்தில் விசிக நிர்வாகியான வன்னி அரசு பேசிய பேச்சுக்கள் திமுக உறுப்பினர்களைத் தொடர்ந்து கோபமடையச் செய்யும் வகையில்…

Read more

“திருவண்ணாமலைக்குப் போகும் மின் மையம்!” – பதறி அடித்து மின்துறை அமைச்சரிடம் ஓடிய முக்கிய பிரமுகர்கள்… கொதித்தெழுந்த பொதுமக்கள்… என்ன நடக்கிறது?”

விழுப்புரம் மாவட்டத்தில் இயங்கி வரும் மின் நுகர்வோர் குறைகேற்பு மையம் திருவண்ணாமலைக்கு மாற்றப்பட உள்ளதாக வெளியான செய்தி அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த இடமாற்ற நடவடிக்கையைத் தடுத்து, நுகர்வோர் குறைகேற்பு மையம் தொடர்ந்துழுப்புரத்திலேயே செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும்…

Read more

“2500 கான்கிரீட் வீடுகள் மற்றும் 150 புதிய விடுதிகள்!” அகம் திட்டம் முதல் விடுதி நிதி உயர்வு வரை…” – தமிழக அரசு வெளியிட்ட அதிர வைக்கும் அறிவிப்புகள்…!!”

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நேற்று நடைபெற்ற சமூக நீதித்துறைக்கான மானியக் கோரிக்கையின் மீதான விவாதத்தின்போது, துறை சார்ந்த அமைச்சர் வன்னி அரசு பல்வேறு முக்கிய மற்றும் புதிய திட்டங்களை அறிவித்துள்ளார். சமூக நலம் மற்றும் மாணவர்களின் நலனைக் கருத்தில்கொண்டு வெளியிடப்பட்டுள்ள இந்த அறிவிப்புகள்…

Read more

“சட்டப்பேரவையில் இன்று வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம்!” – அமைச்சர் வன்னி அரசின் அதிரடியான முதல் மானியக் கோரிக்கை.. அரசியல் அதிகாரமே சமூக மாற்றத்திற்கான ஆயுதம்…!!”

தமிழகச் சட்டப்பேரவையில் இன்று நடைபெறும் கூட்டத்தில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் சமூக நலத்துறை மானியக் கோரிக்கை தாக்கல் செய்யப்படவுள்ளது. விசிக சார்பில் இந்த மானியக் கோரிக்கையை அம்ரவதியின் புதிய அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள வன்னி அரசு தாக்கல் செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.…

Read more

“நேரில் சென்று நன்றி தெரிவித்த போராட்டக் குழு…” நீண்ட நாள் போராட்டத்திற்குக் கிடைத்த வெற்றி… தலைமைச் செயலகத்தில் நடந்த நெகிழ்ச்சிச் சந்திப்பு….!!”

பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்படுவதாகத் தமிழக முதலமைச்சர் அறிவித்துள்ளதைத் தொடர்ந்து, பரந்தூர், எடையூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராம மக்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது. விமான நிலையத் திட்டத்திற்கு எதிரான போராட்டத்தின் தொடக்கக்காலத்திலிருந்தேநின்று பொதுமக்களுடன் இணைந்து போராடிய விடுதலைச்…

Read more

“விசிக எதிர்ப்புக்கிடையே விஜய் போடும் கணக்கு…” தவெக கூட்டணியில் இணைகிறதா பாமக? தமிழக அரசியலில் வெடிக்கும் புதிய சர்ச்சை…!!”

2026 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் கணிசமான தொகுதிகளைக் கைப்பற்றி ஆட்சியை அமைத்துள்ள நிலையில், தற்போதைய ஆட்சிக்கு மேலும் பலம் சேர்க்கும் வகையில் புதிய கூட்டணிக் கணக்குகள் விவாதிக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, வட மாவட்டங்கள் மற்றும்…

Read more

“தடுக்க முயன்றபோது அறுந்து விழுந்த கை…” மேலவளவில் மீண்டும் அரங்கேறிய அதிர்ச்சித் தாக்குதல்… மதுரையில் நடந்த பகீர் சாதிவெறித் தாக்குதலின் பின்னணி என்ன?”

மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள மேலவளவு கிராமத்தில், ‘விடுதலைக் கடல்’ பகுதி அருகே நின்று பேசிக்கொண்டிருந்த விசிக இளைஞர்கள் மீது அதே ஊரைச் சேர்ந்த இருவர் இருசக்கர வாகனத்தில் வந்து அரிவாளால் கண்மூடித்தனமாக வெறிச்செயலில் ஈடுபட்டுள்ளனர். அங்கு நின்ற மூன்று…

Read more

“சாப்பாடு எப்படி இருக்கு?” திடீரென மாணவர் விடுதிக்குள் சென்ற அமைச்சர்… அடுத்து செய்தது இதுதான்!” விடுதியில் நடந்தது என்ன?”

திண்டிவனம் அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் பொறியியல் கல்லூரி மாணவர் விடுதியில் சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு 23.08.2026 அன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். மாணவர்களின் தங்கும் வசதிகள் மற்றும் விடுதியின் அடிப்படை வசதிகள் குறித்து அவர் நேரில் பார்வையிட்டார். ஆய்வின்போது,…

Read more

“அண்ணி மேல கண்ணு…. கிணற்றுக்குள் வீசப்பட்ட விசிக பிரமுகர்….!” மனைவியின் போனை தோண்டிய போலீஸ்…. அம்பலமான திடுக்கிடும் பின்னணி….!!!

கடலூர் மாவட்டம் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சிப் பிரமுகர் இளையராஜா, கடந்த ஆகஸ்ட் 12ஆம் தேதி விவசாயக் கிணறு ஒன்றில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரது இருசக்கர வாகனமும் கிணற்றுக்குள்ளேயே கிடந்ததால், ஆரம்பத்தில் இது விபத்தாக…

Read more

“அவசர அவசரமாக எடுத்த முடிவு!” பாமகவை நெருங்கும் தவெக… முந்திக்கொண்டு காய் நகர்த்திய திருமாவளவன்… தமிழக அரசியலில் பரபரப்பு…!!”

தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைத்த பிறகு, விசிக அந்த அரசுக்குத் தனது ஆதரவைத் தெரிவித்திருந்தது. இந்நிலையில், உளுந்தூர்பேட்டையில் நடைபெற்ற மாநாட்டில் தவெக கூட்டணியில் விசிக அதிகாரப்பூர்வமாக இணைவதாகத் தொல். திருமாவளவன் அறிவித்தார். வழக்கமாக இடதுசாரி கட்சிகளுடன் இணைந்து முடிவெடுக்கும் அவர்,…

Read more

“இதை எதிர்பார்க்கவே இல்ல!” – விசிக எம்.எல்.ஏ ஜோதிமணியின் கோரிக்கையை உடனே நிறைவேற்றிய முதல்வர் விஜய்…!!”

சட்டமன்றத்தில் விசிக எம்.எல்.ஏ ஜோதிமணி தனது தொகுதிப் பணிகளுக்காகப் போக்குவரத்து வசதி கோரி வெளிப்படுத்திய எளிய நிலை மற்றும் அதற்கு அரசு தரப்பில் உடனடியாகத் தீர்வு காணப்பட்ட விவகாரம் தற்போது சமூக வலைதளங்களில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. தமிழ்நாட்டில் ஊழல்…

Read more

“முதலமைச்சரை ஏமாற்றினாரா?” சொந்த காரும் இல்லை, உதவியாளரும் இல்லையா? – எம்.எல்.ஏ ஜோதிமணியின் பேச்சுக்கு எதிராக எழுந்துள்ள கேள்விகள்…!!”

சட்டமன்றத்தில் விசிக எம்.எல்.ஏ ஜோதிமணி தெரிவித்த கருத்துகள் தற்போது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளன. அவர் தேர்தலின்போது தாக்கல் செய்த சொத்து விவரங்களும், தற்போது அவர் சபையில் கூறிய தகவல்களும் முரண்படுவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. கடந்த 12-ஆம் தேதி…

Read more

“மாநில சுயாட்சிக்குக் குரல் கொடுங்க!” முதல்வரை நேரில் சந்தித்து அதிரடி காட்டிய திருமாவளவன்… மேகமலை மக்கள் முதல் அமுதன் கொலை வரை… விசிக வைத்த 125 தீர்மானங்கள் கோரிக்கைகள்…!!”

தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் நேரில் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்ததோடு, மாநிலத்தின் முக்கியப் பிரச்சினைகள் மற்றும் தீர்மானங்கள் குறித்துப் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துள்ளார். உளுந்தூர்பேட்டையில் அண்மையில் நடைபெற்ற தமிழ் தேசிய எழுச்சி…

Read more

சிக்கலில் விசிக கூட்டணி… சட்டம் ஒழுங்கைக் காப்பாற்ற முதல்வர் விஜய் எடுக்கப் போகும் அதிரடி முடிவு என்ன? காவல்துறை வட்டாரத்தில் எழும் அலறல்…!!”

தமிழக வெற்றி கழகத்தின் தற்போதைய அமைச்சரவையிலும் கூட்டணியிலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி அங்கம் வகித்து வரும் நிலையில், அக்கட்சியின் தொண்டர்களின் போராட்டங்கள் மற்றும் நடவடிக்கைகளைக் கையாள்வதில் காவல்துறை சந்தித்து வரும் இக்கட்டான சூழல் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. நிலைமை தொடர்ந்தால் எதிர்காலத்தில்…

Read more

“கள்ளக்குறிச்சி மாணவர் அமுதன் வீடு: கதறி அழுத பெற்றோர்… நேரில் சென்று ஆறுதல் கூறி ரூ.6 லட்சம் நிவாரணம் வழங்கிய அமைச்சர் சம்பத்குமார்..!!”

சுதந்திர தினமான ஆகஸ்ட் 15, கள்ளக்குறிச்சியில் உயிரிழந்த கல்லூரி மாணவர் அமுதனின் இல்லத்திற்குப் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் திரு. வே. சம்பத்குமார் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியதோடு, அவரது குடும்பத்தினருக்கு முதற்கட்ட நிவாரண நிதியை வழங்கியுள்ளார். கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த கல்லூரி மாணவர்…

Read more

“ஒரு கட்சியின் தலைவருக்கு இன்னொரு கட்சியில் பதவியா?” தமிழக அரசியலில் இதுவரை நடந்திராத அதிரடி ட்விஸ்ட்.. இணையத்தை அதிரவைக்கும் தவெகவின் அறிவிப்பு..!!!”

தமிழ்நாடு முஸ்லிம் லீக் கட்சியின் நிறுவனத் தலைவரான முஸ்தபா, சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் விசிக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நிலையில், தற்போது தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் முதலமைச்சருமான விஜய்யால் மதுரை மாநகர மத்திய மாவட்ட இளைஞரணிச் செயலாளராக…

Read more

“நாக்கு கூசும் வார்த்தைகள்… முதல்வர் குடும்பம் குறித்து அவதூறு பேச்சு.. பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு விசிக கண்டனம்.. பகிரங்க மன்னிப்பு கோர வலியுறுத்தல்…!!”

தமிழக முதல்வர் மற்றும் அவரது குடும்பத்தினரை இழிவுபடுத்தும் வகையில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் பேசிய பேச்சுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளதுடன், அவர் உடனடியாக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது. விசிக துணைப்…

Read more

“37,000 தொண்டு நிறுவனங்களின் சொத்துக்களைப் பறிக்கப் போகிறதா மத்திய அரசு….?” தமிழ்நாட்டுக்குத் தான் மிகப்பெரிய பாதிப்பு…. வன்னி அரசு வெளியிட்ட…. பகீர் அறிக்கை….!!!

எஃப்.சி.ஆர்.ஏ அதிகாரப்பூர்வ இணையதளத் தரவுகளின்படி, இந்தியாவில் தற்போது 14,430 தொண்டு நிறுவனங்கள் மட்டுமே மத்திய அரசின் உரிய சான்றிதழ் பெற்றுச் செயல்பட்டு வருகின்றன. அதே வேளையில், 22,496 அமைப்புகளின் சான்றிதழ்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், 15,230 அமைப்புகளின் சான்றிதழ்கள் புதுப்பிக்கப்படாமல் காலாவதியாகிவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.…

Read more

“ஒரே நாடு, ஒரே மொழி திணிப்புக்கு எதிரான முடிவு.. அமைச்சரின் அதிரடிப் பேச்சால் எதிர்க்கட்சிகள் திணறல்..!!”

நாட்டின் ஒட்டுமொத்த பன்முகத்தன்மையைச் சிதைக்கும் வகையில் ஒரே மொழி என்ற கொள்கையைச் சில தரப்பினர் தீவிரமாகத் திணித்து வரும் தற்போதைய சூழலில், தமிழக அரசு எடுத்துள்ள உறுதியான நடவடிக்கைகள் அனைவராலும் வரவேற்கப்பட்டு வருகின்றன. எனினும், மாநிலத்தின் உரிமைகளைக் காக்கும் இந்தச் சீரிய…

Read more

“தீண்டாமை ஒழியாத ஆட்சி பயங்கரவாத அரசு!” – திருமாவளவனின் அதிரடிப் பேச்சால் கிளம்பிய பரபரப்பு..!!”

மாநில உரிமைகளைக் குரல் கொடுத்துக் கேட்கும் நாம், சமூக சமத்துவத்தை மீட்டெடுப்பதில் தீண்டாமைக்கு எதிராகக் குரல் கொடுக்க அஞ்சுவது ஏன் என்று விசிக தலைவர் தொல். திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார். மநுவாதக் கொள்கைகளைக் கடைப்பிடிக்கும் அரசுகளிடம் வாக்குரிமையைக் கேட்பது ஆட்சியாளர்களின் கோழைத்தனமான…

Read more

“வந்தே மாதரம் சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்காதீர்கள்!” 76 ஆண்டுகளுக்குப் பின் திணிக்கப்படும் சட்டம்?” – குடியரசுத் தலைவருக்கு திருமாவளவன் விடுத்த அதிரடி வேண்டுகோள்..!!”

அரசு விழாக்களிலும் கல்வி நிறுவனங்களிலும் ‘வந்தே மாதரம்’ பாடலைப் பாடுவதைக் கட்டாயமாக்கி, மீறினால் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கும் புதிய சட்ட மசோதாவை நாடாளுமன்றத்தில் மத்திய பாஜக அரசு நிறைவேற்றியுள்ளது. இந்தச் சட்ட மசோதாவிற்கு நாட்டின் குடியரசுத் தலைவர் எவ்வித…

Read more

“தலைமைச் செயலகத்தில் மாஸ் என்ட்ரி கொடுத்த விஜய்!” முதல்வராக சட்டப்பேரவையில் முதல் நாள்.. தமிழக அரசியலில் புதிய சகாப்தம் தொடக்கம்.. மக்கள் எதிர்பார்க்கும் அதிரடி அறிவிப்புகள் என்ன?

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர்  தொடங்கியுள்ள நிலையில், தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமைச் செயலகத்திற்கு வருகை தந்துள்ளார். மிக முக்கியமானதாகக் கருதப்படும் இந்த கூட்டத்தொடரில், மாநிலத்தின் வளர்ச்சித் திட்டங்கள், மக்கள் நலன் சார்ந்த கொள்கை முடிவுகள் மற்றும் பல்வேறு சட்டப்பேரவை நடவடிக்கைகள்…

Read more

அமைச்சரவையிலிருந்து வெளியேறத் தயார்.. பதவி முக்கியமல்ல!” தவெக ஆட்சி கவிழாது… ஆனால் எங்களது முடிவு இதுதான்.. திருமாவளவன் வெளிப்படைப் பேச்சு..!!”

அமைச்சரவையில் இருந்து வெளியேறுவோம் என்று தான் கூறிய கருத்து தவெகவை மிரட்டுவதற்காக அல்ல, மாறாக தங்கள் கட்சியின் அரசியல் சுதந்திரத்தை உறுதிப்படுத்துவதற்காகவே என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் விளக்கம் அளித்துள்ளார். பதவிக்காகத் தான் தவெகவுக்கு ஆதரவு கொடுத்தோம் என்ற…

Read more

தமிழக அரசியலை இயக்குவது சிறுத்தைகள்தான்!” விஜய்க்கு விசுவாசம் காட்டுவது ஏன்? உண்மையை உடைத்த திருமாவளவன்..!!”

பெரியார் மற்றும் அம்பேத்கர் போன்றோரின் கொள்கைகளையும், சமூக நீதி அரசியலையும் விஜயும் வலியுறுத்துவதால், அவருடன் கூட்டணி அமைப்பதில் எந்த முரண்பாடும் இல்லை என்று திருமாவளவன் தெளிவுபடுத்தியுள்ளார். நாங்கள் இன்னும் கூட்டணி பேச்சுவார்த்தையைத் தொடங்கவில்லை, இதை அரசியல் நுட்பமாகத்தான் பார்க்க வேண்டுமே தவிர,…

Read more

“நேத்து வரைக்கும் RSS பிள்ளைனு சொல்லிட்டு, இன்னைக்கு..!” – திருமாவளவனை வம்புக்கு இழுத்து விசிக முன்னாள் MLA பனையூர் பாபு அதிரடி விலகல்..!!”

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் செய்யூர் தொகுதி முன்னாள் எம்எல்ஏ பனையூர் பாபு, கட்சித் தலைமையின் செயல்பாடுகள் மற்றும் அரசியல் நிலைப்பாடுகள் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்து கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். விசிக தலைவர் தொல். திருமாவளவன் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டு,…

Read more

அதிமுகவுக்கு இடம் கொடுக்கக் கூடாது…! “கட்சியை உடைத்துக் கொண்டு தவெக சாய்ந்தால் நாங்கள் யோசிப்போம்”… திருமாவளவன்..!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், தமிழக வெற்றிக் கழகம் மற்றும் அதிமுக உடனான கூட்டணி வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பல்வேறு முக்கிய விளக்கங்களை அளித்துள்ளார். தவெக ஆட்சி அமைப்பதற்குத் தங்களது கட்சி வழங்கும் ஆதரவு என்பது “நிபந்தனையற்ற ஆதரவு”…

Read more

“விஜய் ஆட்சியைப் பிடிக்க வாய்ப்பே இல்லை” திருமாவளவன் அதிரடி கணிப்பு…. திமுக கூட்டணியே மீண்டும் ஜெயிக்கும் என உறுதி….!!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் அரசியலில் கால் பதித்ததில் இருந்தே அவர் குறித்த விவாதங்கள் சூடுபிடித்துள்ள நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் விஜய்க்கு எதிராகக் கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார். விஜய் தமிழகத்தில் ஆட்சியைப் பிடிப்பதற்கான வாய்ப்பே இல்லை…

Read more

“திருமாவளவன் மீதான வழக்கு ரத்து” – சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…. விசிக தொண்டர்கள் கொண்டாட்டம்….!!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் அவர்கள் மீது தொடரப்பட்ட ஒரு முக்கிய வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் இன்று ரத்து செய்துள்ளது. இந்து மத உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் கருத்து தெரிவித்ததாக, இந்து முன்னணி அமைப்பின் பொதுச் செயலாளர் கண்ணன்…

Read more

“விஜய்யால அரசியல் மாறுமா?” திருமாவளவன் போட்ட அந்த ஒரு கணக்கு…. தேர்தல் முடிவுக்கு பிறகு ட்விஸ்ட்….!!

தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவனின் சமீபத்திய பேட்டி அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் அரசியலில் கால் பதித்திருப்பது குறித்துப் பல்வேறு யூகங்கள்…

Read more

“தவெக-வுக்கு ஓட்டு போட சொல்லி டார்ச்சர்” 5 வயது மகனால் மன உளைச்சல்…. விஜய் மீது விசிக நிர்வாகி கொடுத்த பகீர் புகார்….!!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், தேர்தல் பிரச்சாரத்தின் போது “உங்கள் பெற்றோரிடம் அடம் பிடித்தாவது தவெக-வுக்கு வாக்களிக்கச் செய்யுங்கள்” எனப் பேசியது தற்போது புதிய சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. விஜய்யின் இந்தப் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து, கோவை மாநகரக் காவல் ஆணையர்…

Read more

​”வரலாறு சொல்லும் விசிக செய்ததை….” பிரேமலதாவுக்காக களமிறங்கிய திருமாவளவன்…. அதிரும் அரசியல் களம்….!!

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் அதிமுக கூட்டணி வேட்பாளர் பிரேமலதா விஜயகாந்துக்கு ஆதரவாக விசிக தலைவர் திருமாவளவன் இன்று அதிரடிப் பிரசாரம் மேற்கொண்டார். கடந்த சில நாட்களாக திருமாவளவன் மற்றும் பிரேமலதா இடையே கருத்து வேறுபாடுகள் நிலவுவதாகத் தகவல்கள் பரவி வந்த நிலையில்,…

Read more

​”தொலைத்த என் இளமைக்காலம் திரும்பக் கிடைக்குமா?” மேடையிலேயே உடைந்த திருமாவளவன்…. கலங்கிய தொண்டர்கள்….!!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், தனது அரசியல் போராட்ட வாழ்க்கையில் சந்தித்த வலிகளையும் சவால்களையும் மேடையில் மிகவும் உருக்கமாகப் பகிர்ந்து கொண்டார். ஒடுக்கப்பட்ட மக்களின் நீதிக்காகவும், இந்த இயக்கத்தைக் கட்டமைப்பதற்காகவும் தனது முழு இளமைக்காலத்தையே தான் தியாகம் செய்துள்ளதாக அவர்…

Read more

“விஜய் செய்வது அதிமுக, பாஜக-வுக்கு சாதகமான வேலை” தவெக-வை போட்டுத் தாக்கிய திருமாவளவன்…. அதிரும் தமிழக அரசியல் களம்….!!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யின் அரசியல் நகர்வுகள் குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். திமுகவை எதிர்க்கிறேன் என்ற பெயரில் விஜய் மறைமுகமாக அதிமுக மற்றும் பாஜக ஆகிய கட்சிகளுக்குச் சாதகமாகச் செயல்பட்டு…

Read more

“மன உளைச்சலில் நிர்வாகிகள்!”.. பொறுத்தது போதும் என 3 தொகுதிகளில் விசிக தனித்துப் போட்டி. புதுச்சேரி தேர்தல் களத்தில் பரபரப்பு..!!

புதுச்சேரி மாநிலத்தில் உள்ள 30 தொகுதிகளுக்கான சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் ஏப்ரல் 9-ம் தேதி நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் ‘இந்தியா’ கூட்டணியில் காங்கிரஸ் மற்றும் தி.மு.க இடையே தொகுதிப் பங்கீடு முடிவாகி, காங்கிரஸ் 16 இடங்களிலும், தி.மு.க 14…

Read more

‘விஜய்யை முதன்முதலில் வரவேற்றது நாங்க தான்!’ – ஆனால் திருமாவளவன் இவ்வளவு கடுமையாக விமர்சிக்கக் காரணம் என்ன?

வேலூரில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் (வி.சி.க) தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அவர், விஜய்யின் அரசியல் வருகையை வி.சி.க.வே முதலில் வரவேற்று வாழ்த்தியதாகக் குறிப்பிட்டார். விஜய் கட்சி தொடங்கி இரண்டரை ஆண்டுகள் ஆகிவிட்டன. அவர் பல நிகழ்ச்சிகளை நடத்தியிருந்தாலும், இதுவரை…

Read more

“இவர்கள் பரப்பும் வதந்தியை நம்ப வேண்டாம்” பா.ம.க.வினரை சாடிய திருமாவளவன்… அதிரடி ட்விட்டர் பதிவு…!!

ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள நெமிலி அருகே உள்ள நெல்வாய் கிராமத்தில் நடந்த வன்முறைக்கும் விடுதலை சிறுத்தைகளுக்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை என்று பா.ம.க நிறுவனரும் அதன் தலைவரும் இதனை வைத்து வட மாவட்டங்களில் சமூக பதற்றத்தை உருவாக்கிட முயற்சிப்பது பெரும் அதிர்ச்சியை…

Read more

“திமுக கூட்டணி இல்லாமல் ஜெயிக்க முடியாது”… விசிக கட்சிக்குள் பூகம்பம்… உட்கட்சி பூசல்களால் திடீர் பரபரப்பு..!!

விடுதலை சிறுத்தைகள் கட்சியில் (விசிக) சமீப காலமாக உள்ளக பிரச்சனைகள் தலைதூக்கி வருகின்றன. கட்சியில் அண்மையில் இணைந்த லாட்டரி தொழிலதிபரின் மருமகன் ஆதவ் அர்ஜூனாவிற்கு துணைப் பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது. இந்த நியமனம் பலரிடத்தில் எதிர்ப்பையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது. துணைப்…

Read more

“ரவுடிகளுக்கு அடைக்கலம்”… விசிக பிரமுகர் கைது..!

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் அலெக்ஸ்-ரூபின்ஷா தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இதில் ரூபின் ஷா 24-வது வார்டு விசிக கட்சி கவுன்சிலர் ஆவார். இந்நிலையில் இவர்களுடைய வீட்டில் கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் சிலர் பதுங்கி இருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.…

Read more

திருமாவளவன் தோத்துடுவாரு…! கமலாலயம் வரை கேட்ட புலம்பல்… பக்கா ஸ்கெட்ச் போட்ட தடா பெரியசாமி …!!

பாஜகவில் பட்டியல் அணி மாநில தலைவர் தடா பெரியசாமி  அக்கட்சியில் இருந்து விலகி, அதிமுகவில் இணைந்தார். பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஒரு மாநிலத் தலைவராகிய நான்,  என் சொந்த தொகுதியில் நான்தான் அமைப்பாளர். அந்த தொகுதிக்கே அமைப்பாளரும் நான் தான்.…

Read more

Other Story