“கள்ளக்குறிச்சி மாணவர் அமுதன் வீடு: கதறி அழுத பெற்றோர்… நேரில் சென்று ஆறுதல் கூறி ரூ.6 லட்சம் நிவாரணம் வழங்கிய அமைச்சர் சம்பத்குமார்..!!”

சுதந்திர தினமான ஆகஸ்ட் 15, கள்ளக்குறிச்சியில் உயிரிழந்த கல்லூரி மாணவர் அமுதனின் இல்லத்திற்குப் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் திரு. வே. சம்பத்குமார் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியதோடு, அவரது குடும்பத்தினருக்கு முதற்கட்ட நிவாரண நிதியை வழங்கியுள்ளார். கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த கல்லூரி மாணவர்…

Read more

Other Story