விசாரணை முடிந்து வெளியே வந்த விஜய்…. அதிகாரத்தால் நம்மை முடக்க முடியாது… ஆதவ் அர்ஜுனா வெளியிட்ட அனல் பறக்கும் பதிவு…!!!
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கடந்த ஆண்டு கரூர் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி நாற்பத்தியொரு பேர் பலியான சம்பவம் தொடர்பாக டெல்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்தில் நேற்று மீண்டும் ஆஜரானார். கடந்த ஆண்டு செப்டம்பர்…
Read more