Budget 2024: சிறு, குறு நிறுவனங்களுக்கு 100 கோடி நிதி ஒதுக்கீடு..

நடப்பு 2024-25 ஆம் நிதியாண்டுக்கான முழுமையான மத்திய பட்ஜெட் இதுவரை தாக்கல் செய்யவில்லை. இந்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடந்ததால் இடைக்கால பட்ஜெட் மட்டும் கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிதியாண்டுக்கான முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்வதில் அரசு…

Read more

#BREAKING: அரசு ஊழியர்கள் இனி RSS அமைப்பின் செயல்பாடுகளில் பங்கேற்கலாம் – மத்திய அரசு அறிவிப்பு…!!!

அரசு ஊழியர்கள் இனி ஆர்எஸ்எஸ்  அமைப்பின் செயல்பாடுகளில் பங்கேற்கலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. 1996 இல் விதிக்கப்பட்ட தடையை நீக்கியது பிரதமர் மோடியின் கட்டுப்பாட்டில் இயங்கும் ஒன்றிய பணியாளர் மற்றும் பயிற்சி துறை அறிவித்துள்ளது.

Read more

#JustNow: அம்மா உணவக விவகாரம் – அமைச்சர் சேகர் பாபு விளக்கம்…!!

எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் அம்மா உணவகத்தில் தரமான உணவு கிடைக்கவில்லை. அம்மா உணவகம் பட்டு போயிருந்தது அது கெட்டுப் போய் விடக்கூடாது என்பதற்காக முதலமைச்சர் அதை கையில் எடுத்ததற்கு பழனிசாமி வரவேற்று இருக்க வேண்டும், பாராட்டிருக்க வேண்டும். வஞ்சக எண்ணத்தோடு குறுகிய…

Read more

ரூ.4 கோடி கரண்ட் பில்…. ஷாக்கான ரயில்வே ஊழியர்…. அடுத்து நடந்தது என்ன…??

உத்திரபிரதேச மாநிலம் நொய்டாவில் வசித்து வருபவர் வசந்த் ஷர்மா. ரயில்வே ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இவருக்கு நான்கு கோடி ரூபாய் மின் கட்டணம் பில் வந்துள்ளது.  இதனால் அதிர்ச்சி அடைந்துள்ளார். இந்த நிலையில் இவர் இதுகுறித்து மின்வாரிய செயல் பொறியாளர்…

Read more

திடீரென தீப்பற்றி எறிந்த ஆம்னி பேருந்து…. 30 பயணிகள் தப்பியது எப்படி..??

கோவை சித்ரா அருகே சாலையில் வந்து கொண்டிருந்த தனியார் ஆம்னி பேருந்து தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருவண்ணாமலையில் இருந்து 30 பயணிகளோடு கோவை நோக்கி தனியார் குளிர்சாதன பேருந்து சென்று கொண்டிருந்தது. இந்த நிலையில் திடீரென்று பேருந்தில் இருந்து டீசல்…

Read more

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 74,000 கன அடியாக அதிகரிப்பு… 7-வது நாளாக தடை நீட்டிப்பு..!!

ஓகேனக்கல் காவிரி ஆற்றில் வினாடிக்கு 74,000 கன அடியாக அதிகரித்துள்ளது. நேற்றைய நிலவரப்படி வினாடிக்கு 65,000 கன அடியாக இருந்த நீர்வரத்து தற்போதைய நிலவரப்படி வினாடிக்கு 74,000 கன அடியாக உயர்ந்துள்ளது. இந்நிலையில் நீர்வரத்து காரணமாக சுற்றுலா பணிகளின் பாதுகாப்பு கருதி,…

Read more

மைக்ரோசாப் குளறுபடி: CrowdStrike நிறுவனத்துக்கு ரூ.75,000 கோடி இழப்பு…!!

அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு மைக்ரோ சாப்ட் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் (விண்டோஸ்) மென்பொருளின் பல்வேறு பதிப்புகள் உலகம் முழுவதும பயன்படுத்தப்பட்டு வருகின்றது. மைக்ரோ சாப்ட் நிறுவனத்திற்கு அமெரிக்காவை சேர்ந்த CrowedStrike நிறுவனம் சைபர் பாதுகாப்பது வழங்கி வருகிறது. இதற்கிடையில்…

Read more

வங்கதேசத்திலிருந்து பத்திரமாக அழைத்து வரப்பட்ட 20 மாணவர்கள்…. தமிழ்நாடு அரசு அதிரடி…!!!

வங்கதேசத்தில் நிலவும் கடும் வன்முறையால் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், அங்கு கல்வி பயின்று வரும் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்களை பத்திரமாக சென்னை அழைத்து வந்தது தமிழ்நாடு அரசு. முதற்கட்டமாக முதல் விமானத்தில் 20 மாணவர்கள் வந்துள்ளதாகவும், அடுத்தடுத்த விமானங்களில் தமிழ்நாட்டைச்…

Read more

கன்னியாகுமரியில் சுற்றுலா படகு சேவை தற்காலிகமாக ரத்து…. சுற்றுலா பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு…!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே ஒரு சில மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் அருவிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேற்கு தொடர்ச்சி மலைகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் குற்றாலம் அருகில் அவ்வப்போது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருகிறது. இந்த…

Read more

திருட போன இடத்தில் அசந்து தூங்கிய திருடன்…. எழுந்ததும் காத்திருந்த அதிர்ச்சி..!!!

தேனி மாவட்டம் பங்களாமேடு பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (61). இவர் தனது வீட்டுக்கு பக்கத்தில் மளிகை கடை ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று அதிகாலை 5 மணியளவில் ராராஜேந்திரன் கடைக்கு சென்றுள்ளார். அப்ப்போது கடையை திறந்தபோது உள்ளே இளைஞர் ஒருவர்…

Read more

ரூ.2 கோடி கேட்டு சிறுவனை கடத்திய IAS அதிகாரி மனைவி தற்கொலை… பெரும் அதிர்ச்சி..!!

மதுரையில் 2 கோடி ரூபாய் கேட்டு சிறுவனை கடத்திய IAS அதிகாரி ரஞ்சித் குமாரின் மனைவி சூர்யா தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . அதாவது கடத்தப்பட்ட சிறுவனின் தந்தையிடம் நிலம் வாங்வுவதற்கு ரூ.25 லட்சம் சூர்யா கொடுத்ததாகவும் பணம்…

Read more

இளம்பெண் தலையிலிருந்த 77 ஊசிகள்…. எப்படி வந்தது…? வெளியான அதிரவைக்கும் சம்பவம்…!!

ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் ரேஷ்மா பெஹாரா. 19 வயதான இவருக்கு அடிக்கடி உடலில் பாதிப்பு ஏற்பட்டு வந்துள்ளது. கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பாக இவருடைய தாயார் உயிரிழந்துள்ளார். அதன் பிறகு தான் இதற்கு அடிக்கடி உடல் நல பாதிப்பு ஏற்பட தொடங்கி…

Read more

எந்நேரமும் போனிலேயே பேசுவியா…? ஆத்திரத்தில் மனைவியை சுட்டு கொன்ற கணவன்…. பெரும் பரபரப்பு..!!

கர்நாடகா மாநிலம் குடகு மாவட்டம் விராஜ்பேட்டை பெடோலி கிராமத்தைச் சேர்ந்த தம்பதிகள் போபண்ணா மற்றும் ஷில்பா. இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் இவர்களுக்கிடையே அடிக்கடி குடும்பத் தகராறு காரணமாக காரணமா பிரச்சினை ஏற்பட்டு வந்த நிலையில் இருவரும் விவாகரத்து…

Read more

அடக்கடவுளே…! எப்போதும் மாஸ்க் உடன் சுற்றும் சிறுவன்…. வெளியான அதிர்ச்சி காரணம்…!!

ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனாவில் வசிக்கும் பால் டாமிங்கஸ் என்ற 11 வயது சிறுவனுக்கு சூரிய ஒளி என்றாலே அலர்ஜியாம். இதனால் அவர் தன்னுடைய உடலின் மேல் சூரிய ஒளி படாத விதமாக மாஸ்க் மற்றும் ஆடைகளை அணிந்து வெளியில் சென்று வருகிறார்.…

Read more

நகுலுக்கு நான் அக்கா இல்லை…. ஏன் தெரியுமா..? உருக்கமாக பேசிய நடிகை தேவயானி…!!

ஆர்.ஜி கே இயக்கிய வாஸ்கோடகாமா படமானது ஆகஸ்ட் இரண்டாம் தேதி வெளியாகவுள்ளது. இந்த படத்தின் பாடல்கள் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கே.எஸ் ரவிக்குமார், நடிகை தேவயானி கலந்து கொண்டார்கள். இந்த விழாவில் நடிகை…

Read more

இன்ஜினியரிங் கவுன்சிலிங்கில் புதிதாக 3 பாடப்பிரிவுகளை அனுமதி….. அண்ணா பல்கலை., அறிவிப்பு…!!!

இந்த வருடம் இன்ஜினியரிங் கவுன்சிலிங்கில், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் மற்றும் டிசைன் என 3 புதிய பாடப்பிரிவுகளுக்கு  அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அண்ணா பல்கலையின் இணைப்பில் உள்ள இன்ஜினியரிங் கல்லூரிகளில் பாடப்பிரிவு தொடங்குகிறது. எலக்ட்ரிக்கல் & எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரிக்கல் 7…

Read more

மாணவர்களிடம் மாற்றுச் சான்றிதழ் கேட்கக் கூடாது…. பள்ளிக்கல்வித்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு…!!

ஒரு பள்ளியில் இருந்து மாறி மற்றொரு பள்ளிக்கு  செல்லும்போது, அந்த பள்ளிகள் மாணவர்களிடம் மாற்றுச் சான்றிதழ் கேட்கக் கூடாது என்று  அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை பிறப்பிப்பதற்கு பள்ளிக் கல்வித் துறைக்கு உயர் நீதிமன்றமானது உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசின்…

Read more

நிபா வைரஸால் பாதிக்கப்பட்ட குழந்தை…. சிகிச்சைக்கு ஆஸ்திரேலியாவிலிருந்து வரும் மருந்து..!!

கேரளாவில் நிஃபா வைரஸ் பாதிப்பு மீண்டும் வேகமெடுத்துள்ளது. இந்நிலையில் இந்த வைரஸால் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு சிகிச்சை அளிக்க ஆஸ்திரேலியாவில் இருந்து இன்று மருந்து வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கோழிக்கோடு மருத்துவக் கல்லூரிக்கு மோனோக்ளோனல் என்ற ஆன்டிபாடி மருந்து வழங்கப்படும். இங்கு 60…

Read more

வாரத்தில் குறைந்தது 3 நாட்கள் ஆபீஸ் வராவிட்டால்…. ஊழியர்களுக்கு ஷாக் கொடுத்த HCL நிறுவனம்…!!

HCL நிறுவனமானது தன்னுடைய நிறுவனத்தில் பணிபுரியும்  ஊழியர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. அதாவது வாரத்தில் குறைந்தது 3 நாட்கள் அலுவலகத்திற்கு வராமல் இருப்பது விடுமுறையாகக் கருதப்படும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. தற்போது மாதத்தில் மொத்தம் 12 நாள்கள் அலுவலகத்தில் பணியாற்ற வேண்டும்…

Read more

சாலை விபத்தில் காயமடைந்த மத்திய அமைச்சர்…. பரபரப்பு தகவல்…!!

மத்திய அமைச்சர் ஜிதின் பிரசாத்  தனது சொந்த தொகுதியான உ.பி.யில் உள்ள பிலிபித் தொகுதிக்கு நேற்று  சென்றுள்ளார். அப்போது, கான்வாயில் வந்த வாகனம் அவரது கார் மீது மோதியது திடீரென்று மோதியது. இந்த விபத்தில் மத்திய அமைச்சர் ஜிதின் பிரசாத் லேசான…

Read more

#BREAKING: கேரளாவில் மீண்டும் உலுக்கும் நிபா வைரஸ்… 14 வயது சிறுவனுக்கு பாதிப்பு!

கேரளா மாநிலம் மலப்புரம் மாவட்டம் பாண்டியக்காடு கிராமத்தைச் சேர்ந்த 14 வயது சிறுவன் ஒருவருக்கு நிபா வைரஸ் பாதிப்பு இருப்பதை புனேவில் உள்ள தேசிய வைரலாஜி நிறுவனம் உறுதி செய்துள்ளது. கோழிக்கோடு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அந்த சிறுவனுக்கு தீவிர சிகிச்சை…

Read more

பருவ மழைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை: சென்னையில் 16 இடங்களில் நிவாரண மையங்கள்…!!

தமிழக அரசு சார்பில் பேரிடர் காலங்களில் மழை பெய்யும் பொழுது பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. பேரிடர் காலங்களில் பல்வேறு முக்கிய துறைகள் பணிபுரியும் விதமாக தொழில்நுட்ப அம்சங்களுடன் மாநில அவசர கால செயல்பாட்டு மைய கட்டடமும் கட்டப்பட்டு வருகிறது.…

Read more

இனி சினிமா டிக்கெட்டுகளுக்கு 2% வரி…. கர்நாடக மாநில அரசு அதிரடி..!!

கர்நாடகா மாநிலத்தில் திரைப்படம் மற்றும் கலாச்சார பணியாளர்களுக்கான மசோதாவை அம்மாநில அரசு  சட்டசபையில் நேற்று தாக்கல் செய்தது. அதில், திரைப்பட டிக்கெட்டுகள் மற்றும் ஓடிடி சந்தாக்களுக்கு இரண்டு சதவீத வரி விதிப்பதற்கு மாநில அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இது தொடர்பான முன்மொழிவுகள்…

Read more

கைலாசாவில் எல்லாமே இலவசம்…. எதற்கும் செலவே கிடையாது…. வீடியோ வெளியிட்ட நித்தியானந்தா …!!

சர்ச்சை சாமியார் நித்தியானந்தா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தங்கள் கைலாசா நாட்டில் பணத்திற்கு மதிப்பு கிடையாது. உணவு, கல்வி, மருத்துவம் உள்ளிட்ட அனைத்தும் அங்கு இலவசமாகவே வழங்கப்படும். கைலாசாவில் நீங்கள் எவ்வளவு நாள் வேண்டுமானாலும் தங்கலாம். எதற்குமே செலவு என்பது…

Read more

பெண்களே….! மத்திய அரசின் இந்த திட்டத்தின் மூலம் ரூ.50,000 கிடைக்கும்…. சூப்பரோ சூப்பர்..!!

மத்திய அரசு ஏழை, எளிய பெண்களுக்காக பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்தவகையில், அன்னபூர்ணா யோஜனா திட்டம் ஏப்ரல் 1, 2000 ஆம் வருடம் மத்திய அரசால் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த திட்டமானது உணவு கேட்டரிங் தொழிலை தொடங்க விரும்பும்…

Read more

என்னப்பா சொல்றீங்க…? 32 பற்களுடன் பிறந்த குழந்தை…. ஆச்சர்யத்தில் மூழ்கிய பெற்றோர்கள்…!!

புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கு பொதுவாக வாயில் பற்களே இருக்காது. ஆனால் பிறந்த பெண் குழந்தையின் வாயில் 32 பற்களுடன் பிறந்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள டல்லாஸ் நகரில் வசிக்கும் பெண் நிகா திவா. இவர் தனக்கு…

Read more

நெற்றியில் திலகம், குங்குமம்…. ஆடை கட்டுப்பாடுகளை விதித்த திருப்பதி தேவஸ்தானம்…!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களுமே ஆடை கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும் என்று தேவஸ்தானம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி அனைத்து ஊழியர்களும் சனிக்கிழமைகளில் வெள்ளை வேஷ்டி ,வெள்ளை சட்டை அணிய வேண்டும் .தினமும் அனைத்து ஆண்களும் தங்கள் நெற்றியில் திலகம்,…

Read more

உங்க போனில் சத்தம் கம்மியா கேக்குதா…? இனி கவலையை விடுங்க…. இதை செஞ்சு பாருங்க நல்லா சத்தம் கேட்கும்..!!

நாம் அலுவலக வேலைகள் முதல் அன்றாட பணிகள் வரை அனைத்தையுமே நம்முடைய செல்போன் மூலமாகவே செய்கிறோம் என்று சொல்லலாம். இப்படியான நேரங்களில் ஸ்மார்ட் போன் சத்தம் குறைவதை காணலாம். இதனால் சில முக்கிய நேரங்களில் நாம் தடுமாறலாம். இப்படி ஒலி குறைவாக…

Read more

மின்சாரம் திருட்டு நடக்கிறதா…? உடனே இதை செய்யுங்க…. தமிழ்நாடு மின்வாரியம் அறிவிப்பு..!!

மின்சாரத்தை திருடுவதும், அதற்கு துணையாக மின் வயரிங் வேலை செய்வதும் சட்டவிரோதமானது என்று தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. இது குறித்த செய்தியில், பெரும் நிதி இழப்பை விளைவிப்பதோடு மட்டும் அல்லாமல் உயிருக்கு ஆபத்தான மின்சார விபத்தை விளைவிக்கும். கட்டுமான இடங்கள்…

Read more

திடீரெனெ இடிந்து விழுந்த பள்ளி வகுப்பறையின் சுவர்…. அலறியடித்து ஓடும் மாணவர்கள்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!

குஜராத் மாநிலம் வதோதராவில் இயங்கி வரும் ஸ்ரீ நாராயணன் குருகுல் என்ற பள்ளியின் முதல் தளத்திலிருந்து ஏழாம் வகுப்பு மாணவர்கள் அமர்ந்திருந்த வகுப்பறையின் பக்கவாட்டு சுவரானது நேற்று மதியம் சுமார் 12.30 மணியளவில் உணவு இடைவேளையின் பொழுது திடீரென்று இடிந்து விழுந்துள்ளது.…

Read more

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில்…. போலீஸ் வளையத்திற்குள் மேலும் 10 ரவுடிகள்…!!

பகுஜன் சமாஜ்வாதி கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மேலும் 10 ரவுடிகள் போலீஸ் வளையத்தில் கொண்டு வரப்பட்டுள்ளதாக  தகவல் வெளியாகியுள்ளது. அதாவது ஆம்ஸ்ட்ராங் வழக்கில்அதிமுக முன்னாள் நிர்வாகியும் வழக்கறிஞருமான மலர்க்கொடி கைது செய்யப்பட்டுள்ளார். இவர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில்…

Read more

தமன்னா குறித்து சர்ச்சையாக பேசிய விவகாரம்…. மன்னிப்பு கேட்ட நடிகர் பார்த்திபன்…!!

திரைப்படங்களின் வெற்றி குறித்த தனது பதிவுகள் யார் மனதைப் புண்படுத்தி இருந்தாலும் மன்னிக்க வேண்டுகிறேன் என்று நடிகர் பார்த்திபன் வருத்தம் தெரிவித்துள்ளார். அவர் தனது X பதிவில், “நண்பர்களே! ஒரு கேள்விக்கு நான் அளிக்கும் பதிலை, பாதியாய் வெளியிடும் போது பாதிப்பு…

Read more

அம்மா உணவகங்களில் ஆய்வு செய்வது போல நாடகம்…. பரபரப்பு குற்றசாட்டை வைத்த EPS..!!

முதல்வர் மு.க ஸ்டாலின் நேற்று திடீரென்று சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அம்மா உணவகத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். மேலும் அங்குள்ள உணவுகளை ஆய்வு செய்து சாப்பிட்டு தரம் பார்த்தார். மேலும் அம்மா உணவகங்களுக்கு பல அதிரடியான உத்தரவுகளையும் பிறப்பித்தார். இந்த நிலையில்…

Read more

யுபிஎஸ்சி தலைவர் மனோஜ் சோனி திடீர் ராஜினாமா…. பெரும் அதிர்ச்சி…!!

பதவி காலம் முடிவதற்கு முன்பு யுபிஎஸ்சி தலைவர் மனோஜ் சோனி ராஜினாமா செய்துள்ளார். அவருடைய ராஜினாமா இன்னும் ஏற்கப்படவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. UPSC  பயிற்சி பெண் ஐஏஎஸ் அதிகாரி பூஜா  கேட்கர் போலி சான்றிதழ் கொடுத்து சிவில் சர்வீஸ் தேர்வில்…

Read more

அட்ராசக்க…! உடல் உறுப்பு தானம் செய்யும் ரயில்வே ஊழியர்களுக்கு…. 42 நாள்கள் சிறப்பு விடுப்பு…!!

இயற்கையாகவோ அல்லது விபத்துக்கள் மூலமாகவோ தங்களுடைய உடல் உறுப்புகளை இழந்தவர்கள் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையின் மூலமாக மீண்டும் உயிர் வாழ்வதற்கான பல வாய்ப்புகள் கிடைத்து வருகிறது. இப்படி கடந்த 15 வருடங்களில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளுக்கான எண்ணிக்கை அதிக…

Read more

அடிதூள்…! சென்னையில் வருகிற ஆகஸ்ட் 31ம் தேதி ஃபார்முலா 4 கார் பந்தயம்…. சூப்பர் அறிவிப்பு..!!

சென்னையில் வருகிற ஆகஸ்ட் 31ம் தேதி ஃபார்முலா 4 கார் பந்தயம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெறவிருந்த ஃபார்முலா 4 கார்பந்தயம், மழையின் காரணமாக ரத்து செய்யப்பட்டிருந்தது. அதாவது கடந்த டிசம்பர் 9, 10ம் தேதிகளில் திட்டமிடப்பட்ட…

Read more

திடீரெனெ பஞ்சர் ஆன பைக்…. அடுத்த நொடியே அரங்கேறிய சம்பவம்…. 12-ம் வகுப்பு மாணவர் பரிதாப பலி..!!

வண்டலூரில் பைக் பஞ்சராகி பள்ளி மாணவர் கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. வண்டலூர் அவுட்டர் ரிங் ரோடு வரதராஜபுரம் அருகே பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்கள் பைக்  ஒட்டிச் சென்றுள்ளனர். அப்போது பைக்கின் டயர் பஞ்சர் ஆகி…

Read more

விவசாயிகளிடமிருந்து ரூ.1 கோடி சுருட்டிய இளம்பெண்…. ஏமாற்றியது எப்படி..? போலீசார் தீவிர விசாரணை…!!

கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் உள்ள விவசாயிகளிடம், இளம்பெண் ஒருவர் முந்திரி பருப்பு கொள்முதல் செய்வதாக சொல்லி அவர்களிடமிருந்து ஒரு கோடி ரூபாய் வரை பணம் பெற்று மோசடி செய்துள்ளார். இதனால் தாங்கள் ஏமாற்றப்பட்டதை அறிந்த விவசயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். அதன் பின்னர், தலைமறைவாக…

Read more

இனி வீடுகளுக்கே ரேஷன் பொருட்கள் டோர் டெலிவரி…. அமைச்சர் சக்கரபாணி தகவல்…!!

தமிழக ரேஷன் கடைகளில் மலிவு விலையில் சர்க்கரை, பருப்பு, சீனி மற்றும் இலவசமாக் அரிசி விட்ட பொருட்கள் ஏழை எளிய மக்களுக்கு வழங்கப்படுகிறது. இந்நிலையில் விரைவில் வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருள்கள் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சக்கரபாணி…

Read more

தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு…. அனைத்து ஊழியர்களை வெளியேற்ற மாவட்ட ஆட்சியர் உத்தரவு…!!

தூத்துக்குடியில் உள்ள தனியார் மீன் பதப்படுத்தும் ஆலையில் அம்மோனியா வாயு கசிவு ஏற்பட்டதில் பணியில் ஈடுபட்டிருந்த 21 பெண்கள் அடுத்தடுத்து மயங்கி விழுந்ததால் பதற்றம் ஏற்பட்டது. மூச்சு திணறி மயக்கமடைந்த ஊழியர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் தூத்துக்குடியில் அம்மோனியாவைப் பசி…

Read more

BREAKING: திமுக முன்னாள் எம்.பி வி.பி.சண்முகசுந்தரம் காலமானார்..

திமுக முன்னாள் எம்.பி.  வி.பி. சண்முகசுந்தரம்(75) உடல்நலக்குறைவால் இன்று காலை காலமானார். இவர் உடல் நலக்குறைவால் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை காலமானார். வி பி சண்முகசுந்தரம் கோபிசெட்டிபாளையம் நாடாளுமன்ற தொகுதி…

Read more

“இவர்களே நிஜ ஹீரோக்கள்” வெள்ளத்தில் சிக்கிய நாய்…. துணிச்சலாக காப்பாற்றிய இளைஞர்கள்…. வீடியோ வைரல்…!!

வெள்ளத்தில் தவிக்கும் நாய் ஒன்றை இரண்டு வாலிபர்கள் ஏணி உதவியோடு மீட்கும் வீடியோ காட்சியானது இணையத்தில் வைரலாகி வருகிறது. ஒரு பெரிய தடுப்பனையின் மதகை தாண்டி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. அதனால் நாய் ஒன்று வெள்ளத்தை கடந்து வர முடியாமல் பரிதவித்தபடி…

Read more

“எல்லா புகழும் இறைவனுக்கே” அந்த விஷயம் குறித்து மனம் திறந்த சூர்யாகுமார் யாதவ்..!!

இந்தியா அணி டி20 தொடர் மற்றும் ஒரு நாள் தொடரை விளையாடுவதற்கு இலங்கை  செல்ல. உள்ளது. இதன் முதலில் இதன் முதலில் தொடங்கும் டி20 போட்டி 27ஆம் தேதி தொடங்குகிறது இந்த தொடரில் இருந்து தான் கௌதம் கம்பீர் தலைமை  பயிற்சியாளராக…

Read more

நெஞ்சில் குத்திய அந்த டாட்டூ…. வம்பை விலை குடுத்து வாங்கிய டாட்டூ கலைஞர்…. கடைசியில் இப்படி ஆகிடுச்சே…!!

பெங்களூரில் உள்ள டாட்டூ கலைஞர் ஒருவர் F**k the police என்று நபர் ஒருவரின் நெஞ்சில் குத்திய டாட்டூவை இணையத்தில் பகிர்ந்து வம்பை விலை கொடுத்து வாங்கியுள்ளார். அதாவது பெங்களூருவில் டாட்டு சூத்ரா என்ற ஸ்டூடியோ வைத்திருக்கும் ரித்தேஷ் அகாரியா என்ற…

Read more

அந்த விளையாட்டை விளையாடி…. நண்பர்கள் முன் ஆடையை அவிழ்க்க சொல்லும் கணவர்… மனைவி பரபரப்பு புகார்…!!!

மும்பையில் வசிக்கும் 35 வயது திருமணமான பெண் ஒருவர் தன்னுடைய கணவர் அவருடைய நண்பர்களின் முன்பாக தன்னுடைய ஆடைகளை அவிழ்க்க கட்டாயப்படுத்தியதாக புகார் அளித்துள்ளார். அதாவது தன்னுடைய கணவர் அடிக்கடி நண்பர்கள் வீட்டிற்கு அழைத்து வந்து truth and dare  விளையாடி…

Read more

விலையில்லா டிவி, மின்விசிறி உடைப்பு: அன்புமணி ராமதாஸ் மீது பாய்ந்தது வழக்கு….!!

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மீது போலிசாரால் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை எழும்பூரில் நேற்று நடந்த போராட்டத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டார். இதனையடுத்து அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட அக்கட்சியினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மின்கட்டண உயர்வைத் திரும்பப்…

Read more

பாஜக ஆட்சியில் 300 கோடிரூபாய்  ஊழல்… எடியூரப்பா பரபரப்பு குற்றசாட்டு..!!

கர்நாடக மாநிலத்தில் பாஜக ஆட்சியில் 300 கோடிரூபாய்  ஊழல் நடந்ததாக துணை முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் குற்றம்சாட்டியுள்ளார். பாஜக தலைவர்கள் குறித்து பேசிய அவர், “ஊழலின் தந்தை” என்று விமர்சித்தார். எடியூரப்பா, பசவராஜு பொம்மை தலைமையிலான ஆட்சிக் காலத்தில் இந்த ஊழல்கள்…

Read more

TNPSC குரூப் 2 , 2ஏ தேர்வர்களுக்கு மகிழ்ச்சி; விண்ணப்பிக்க காலஅவகாசம் நீட்டிப்பு..!!

TNPSC குரூப் 2 மற்றும் 2ஏ தேர்விற்கு நாளை வரை விண்ணப்பிக்கலாம் என்று காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அரசு துறையில் காலியாக உள்ள பணியிடங்கள் போட்டி தேர்வுகள் மூலம் அரசு பணியாளர் தேர்வாணையம் நிரப்பி வருகிறது. இதற்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி அவ்வப்போது…

Read more

உத்தரப் பிரதேசத்தின் அரசுப் பள்ளிகளில் புதிய திட்டம்…. தேநீர், பகோடா சுட பயிற்சி..!!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் அரசுப் பள்ளிகளில், “கற்றுப் பார்” என்ற பெயரில் ஒரு புதிய தொழில் கல்வித் திட்டம் அமலாக்கப்படுகிறது. இந்த திட்டத்தின் படி அரசு பள்ளிகளின் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு கல்வியோடு  பக்கோடா சுடுவது, தேநீர் தயாரிப்பது எப்படி என்பது உள்ளிட்டவற்றை…

Read more

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவியா…? அமைச்சர் சேகர் பாபு பதில்…!!

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்-அமைச்சர் பதவி வழங்கப்பட இருப்பதாக  தகவல் வெளியானது. இது குறித்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபுவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், “நான் கட்சியின் அடிப்படை தொண்டர்களில் ஒருவன். முதலமைச்சர் ஸ்டாலின் சொல்வதை…

Read more

Other Story