சொல்லியும் கேட்கமாட்டியா…? வேறு பெண்ணோடு உல்லாசமாக இருந்த கணவன்…. கையும் களவுமாக பிடித்த மனைவி….!!

ஆந்திரா மாநிலம் சாகப்பட்டினத்தில் பெண் ஒருவர் தன்னுடைய கணவர் வேறு ஒரு பெண்ணுடன் உல்லாசமாக இருந்த பொழுது அவரை கையும் களவுமாக பிடித்துள்ளார். ஸ்பா ஒன்றில்  அறிமுகமான அந்த இளம்பெண்ணுடன் நெருக்கமாக பழகிய அந்த நபர், அவருக்கு விலைமதிப்புமிக்க பரிசு பொருட்களையும்…

Read more

BREAKING: மைக்ரோசாப்ட் கோளாறு; சென்னையில் 20 விமானங்கள் ரத்து..!!

மைக்ரோசாப்ட் சேவை பிரச்சனையால் சென்னையில் இருந்து 20 விமானங்கள் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது.  உலகம் முழுவதும் crowd strike-ன் இணையதள கோளாறால் மைக்ரோசாப்ட் சேவை முடங்கியுள்ளது.‌ இதன் காரணமாக விமான சேவை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. . அதன்படி பெங்களூருவில் 90 சதவீதம் விமான…

Read more

BREAKING: மைக்ரோசாப்ட் குளறுபடி: 106 தமிழக மாணவர்கள் தவிப்பு..!!

மைக்ரோசாப்ட் குளறுபடி காரணமாக வங்கதேசம் டாக்கா விமான நிலையத்தில் 106 தமிழக மாணவர்கள் தமிழகம் வர முடியாமல் தவித்து வருகின்றனர். வங்கதேசத்தில் இட ஒதுக்கீடு காரணமாக போராட்டம் நடைபெற்று வருவதால் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சிலேட் நகரில் படிக்கும் 106…

Read more

படம் ஹிட்டாக கதை தேவையில்லை…. தமன்னாவை அதை செய்ய வைத்தால் போதும்- பார்த்திபன்…!!

பார்த்திபன் அளித்துள்ள பேட்டியில், இப்போதெல்லாம் ஒரு படம் ஹிட்டாக வேண்டும் என்றால் கதை சரியாக இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. தமன்னாவை ஆட வைத்தால் போதும். கதை சரியாக இல்லை என்றாலும் கூட படம் ஹிட் ஆகிவிடும் என்று கூறியுள்ளார்.…

Read more

பட்டனை அழுத்தினால் முடிவை யாராலும் மாற்ற முடியாது…. வலியில்லாமல் இறப்பதற்கு SUICIDE POD…. சுவிட்சர்லாந்தில் விரைவில் அறிமுகம்…!!

சுவிட்சர்லாந்தில் நோயாளிகள் மற்றும் முதியவர்கள் தங்களுடைய விருப்பத்துடன் கருணை கொலை  செய்வதற்கு அந்நாட்டு அரசு அனுமதிக்கிறது. அதை தனிமனித உரிமையாக அரசு கருதுகிறது. இந்த நிலையில் அவ்வாறு இறக்க விருப்பப்படுவார்கள் ஒரு நபர் படுத்துக்கொள்ளும் அளவில் உள்ள இந்த கேப்சிலுக்குள் நபர்…

Read more

ALERT: சைபர் கிரைம் குற்றத்தால் பாதிக்கப்பட்டீர்களா…? 24 மணி நேரத்தில் இதை செய்யுங்க….!!

தொழில்நுட்பம் வளர வளர மோசடிகளும் அதிகமாகி கொண்டே போகிறது என்று சொல்லலாம். இதனால் சைபர் கிரைம் குற்றங்கள் தான் அதிகமாக நடக்கிறது. இப்படி சைபர் கிரைம் குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்கள் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து பார்க்கலாம். அதாவது சைபர்…

Read more

யுபிஎஸ்சி தேர்வு: ஊக்கத்தொகை திட்டம் அறிவிப்பு…. விண்ணப்பிக்க ஜூன்-28 கடைசி தேதி..!!

2023-24 பட்ஜெட் உரையின் போது மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தில் யுபிஎஸ்சி தேர்வுகளுக்காக படித்து வரும் ஆர்வம் உள்ள மாணவர்களுக்கு சிறந்த பயிற்சி மற்றும் இதர தேவையான வசதிகளை செய்து கொடுக்கும் விதமாக ஒரு திட்டத்தை செயல்படுத்தும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி…

Read more

கலைஞர் நூற்றாண்டு பூங்காவில் ரோப் கார் வசதி… சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி..!!

சென்னை டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் தயாராகி வரும் கலைஞர் நூற்றாண்டு பூங்காவில் ரோப் கார் வசதி அமைக்கப்பட உள்ளது. சுமார் ஆறு ஏக்கர் பரப்பளவில் 25 கோடி செலவில் பூங்கா அமைக்கும் பணிகள் ஆனது நடந்து வருகிறது. இந்த நிலையில் அங்கு…

Read more

புரோட்டீன் பவுடரில் அதிகளவு சர்க்கரை…. இளைஞருக்கு ரூ.11 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு….!!

புரோட்டின் பவுடரில் அதிக அளவு சர்க்கரை மற்றும் கார்போஹைட்ரேட் கலந்து விற்றதை எதிர்த்து புகார் அளித்த இளைஞருக்கு நுகர்வோர் நீதிமன்றம் 11 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று குறிப்பிட்ட நிறுவனத்துக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. மும்பையை சேர்ந்த ராகுல் ஷெகாவத் என்ற…

Read more

APPLY NOW: SBI வங்கியில் 1,040 வேலைவாய்ப்பு…. விண்ணப்பிக்க ஆகஸ்ட்-8 கடைசி நாள்…!!

நம்பர் 1 பொதுத்துறை வங்கியான SBI வங்கியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மொத்த பணியிடங்கள்: 1,040 பணி: “Specialist Cadre Officers” சென்ட்ரல் ரிசர்ச் குழு, ரிலேசன்ஷிப் மேனேஜர், இன்வெஸ்ட்மென்ட் ஸ்பெஷலிஸ்ட் விருப்பம் உள்ளோர், SBI வங்கியின்…

Read more

“நெரிசலில் 121 பேர் பலி” இதற்கு விதியே காரணம்…. சாமியார் போலே பாபா அதிர்ச்சி கருத்து…!!

உத்திரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் போலே பாபாவின் ஆன்மீக சொற்பொழிவு கூட்டம் நடைபெற்றது .இந்த கூட்டம் முடிந்து வெளியேறிய போது கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள்,  பெண்கள் உட்பட 121 பேர் உயிரிழந்தார்கள். இந்த துயர சம்பவம் நாடு முழுவதும் பெரும்…

Read more

BSNL சிம் கார்டுக்கு மாறிய 2.50 லட்சம் பேர்…. என்ன காரணம் தெரியுமா..? வெளியான தகவல்…!!!

நாடு முக்குவதும் ஜியோ, ஏர்டெல், வோடோஃபோன் ஆகிய பிரபல நிறுவனங்கள் சேவைக் கட்டணங்களை உயர்த்தியது. இதனால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். இந்நிலையில் சுமார் 2.50 லட்சம் பயனர்கள் தங்களது எண்களை BSNL நிறுவனத்திற்கு மாற்றியுள்ளனர். மேலும் 25 லட்சம் பேர் புதிதாக BSNL…

Read more

இந்த ரூல்ஸ் தெரியுமா..? இந்த தவறு பண்ணினா வங்கி நமக்கு ரூ.5000 தரும்…!!

வீடு கட்டுவதற்காக நாம் வங்கியில் கடன் வாங்குவது வழக்கம்தான் .ஆனால் நாம் வாங்கிய வங்கியில் வீட்டுக் கடனை முழுவதுமாக திருப்பி கட்டியிருப்போம். அதன்பிறகு கடன் வாங்குவதற்காக நாம் கொடுத்த அசல் ஆவணம், NOC  சான்றிதழ், கடன் கணக்கு அறிக்கை ஆகியவற்றை வங்கியிடமிருந்து…

Read more

மனைவி என நினைத்து வேறு பெண்ணை முத்தம்மிட சென்ற அதிபர் பைடன்…. இணையத்தில் லீக்கான ஷாக் வீடியோ..!!

அமெரிக்க அதிபர் ஜோபைடன் தன்னுடைய மனைவி என்று நினைத்து மற்றொரு பெண்ணை முத்தமிட சென்ற காட்சி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அதாவது அந்த வீடியோவில் அமெரிக்க அதிபர் ஜோபைடன் குறிப்பிட்ட அந்த பெண்ணை வெகுநேரமாக பார்க்கிறார். பிறகு அது தன்னுடைய…

Read more

பெண் ஒருவரை கொடூரமாக தாக்கும் அஞ்சலை…. இணையத்தில் வைரலாகும் பகீர் வீடியோ…!!

தமிழ்நாடு பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் தேடப்படும் குற்றவாளியான பாஜக முன்னாள் மாவட்ட துணைத்தலைவி அஞ்சலை பெண் ஒருவரை கொடூரமாக தாக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி தற்போது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .தலைமறைவாக…

Read more

யோகி அரசின் புதிய உத்தரவால் சர்ச்சை…. மீண்டும் தீண்டாமை பரவும்…? மத்திய முன்னாள் அமைச்சர் கண்டனம்…!!

உத்திரபிரதேச மாநிலத்தில் சிவ பக்தர்கள் கண்வார் யாத்திரை செல்லும் பாதையில் உள்ள உணவகங்களின் பெயர் பலகைகளில் அதன் உரிமையாளரின் பெயர் இருப்பது கட்டாயம் என்றும் ஹலால் சான்றிதழ் உடன் கூடிய உணவு வகைகளை விற்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அம்…

Read more

அம்மா உணவகங்களில் திடீர் ஆய்வு…. பின்னர் முதல்வர் போட்ட அதிரடி உத்தரவு…!!

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அம்மா உணவகத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அங்கு தயார் செய்யப்பட்ட உணவுகளை சுவைத்து, வாடிக்கையாளரிடம் உணவின் தரம் குறித்து கேட்டறிந்தார். இதனையடுத்து சென்னையில் உள்ள அம்மா உணவகங்களை ரூ.21 கோடி செலவில் மேம்படுத்திட  உத்தரவிட்டுள்ளார்.…

Read more

#JustNow: இலக்கியத்தில் அசத்தி வெளிநாடு செல்லும் அரசுப் பள்ளி மாணவி…!!

மாநில அளவினால் இலக்கிய போட்டியில் வெற்றி பெற்று பள்ளிகள் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் உடன் வெளிநாடு செல்லும் வாய்ப்பை பெற்றுள்ளார் திருப்பூரை சேர்ந்த அரசு பள்ளி மாணவி அபர்ணா ஸ்ரீ .இதற்கான ஆயத்த பணிகளை செய்ய பள்ளிக்கல்வித்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.…

Read more

பல பெண்களோடு தொடர்பிருப்பதால் உங்களை பிரிகிறேன்…. கணவரை பிரிந்த துபாய் இளவரசி…!!

கடந்த வருடம் மே மாதம் ஷேக் மனா  என்பவரோடு துபாய் இளவரசி ஷைகாவுக்கு திருமணம் நடந்தது. இந்த தம்பதிகள் திருமணம் முடிந்து மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த நிலையில் இந்த வருடம் மே மாதம் பெண் குழந்தையும் இவர்களுக்கு பிறந்தது. இந்த நிலையில்…

Read more

வேஷ்டி, சட்டையோடு செல்ல முதியவருக்கு அனுமதி மறுப்பு…. மாலுக்கு சீல் வைப்பு…!!

பெங்களூரில் உள்ள ஜிடி மாலுக்கு முதியவர் தன்னுடைய மகனோடு படம் பார்க்க சென்றுள்ளார். ஆனால் அவர் வேஷ்டி அணிந்திருப்பதாக கூறி மாலுக்குள் அவரை அனுமதிக்கவில்லை. இதுகுறித்த வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து இந்த நிகழ்வை கண்டித்து கன்னட அமைப்பினர்கள்…

Read more

மேட்டுப்பாளையம்- தூத்துக்குடி வரை வாரம் இருமுறை புதிய ரயில் இயக்கம்…. தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!

திருப்பூர் மாவட்டம் உடுமலை வழியாக மேட்டுப்பாளையம், தூத்துக்குடி வரை வாரம் இரண்டு முறை இன்று முதல் விரைவு ரயிலானது இயக்கப்படுகின்றது. அதன்படி மேட்டுப்பாளையத்தில் வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 7:35 மணிக்கு புறப்பட்டு கோவை, பொள்ளாச்சி வழியாக உடுமலைக்கு இரவு 10…

Read more

#BREAKING: புதிய கிரிமினல் சட்டங்கள் மக்களை குழப்பத்தில் ஆழ்த்துகிறது – உயர்நீதிமன்றம்…!!

புதிய கிரிமினல் சட்டங்கள் மக்களை குழப்பத்தில் ஆழ்த்தும் வகையில் உள்ளதாக்க சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மத்திய அரசு சமீபத்தில் அமல்படுத்திய புதிய கிரிமினல் சட்டங்களுக்கு எதிராக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வழக்கு தொடர்ந்திருந்த நிலையில் 4 வாரங்களில் ஒன்றிய…

Read more

தவறுதலாக வேறு ஒருவர் நம்பருக்கு ரீசார்ஜ் செய்துவிட்டீர்களா…? கவலை வேண்டாம்…. இதை செய்தால் பணம் திரும்ப கிடைக்கும்…!!

நாம் வீட்டில் இருந்தபடியே செல்போன்களிலேயே இப்பொழுதெல்லாம் ரீசார்ஜ் செய்து வருகிறோம்.  ஒருவேளை நாம் தவறுதலாக வேறு ஒரு நபருக்கு செல்போன் ரீசார்ஜ் செய்து விட்டோம் என்றால் அதை எப்படி சரி செய்வது என்று பார்க்கலாம். அதாவது ரீசார்ஜ் செய்ததற்கான மெசேஜ் மட்டும்…

Read more

பால் பொருட்கள் உற்பத்தி தொடர்பான இலவச பயிற்சியில் சேர விருப்பமா…? தமிழக அரசு முக்கிய அறிவிப்பு…!!

பால் பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படும் உணவு பொருட்கள் உற்பத்தி விற்பனை தொடர்பான தொழில் பயிற்சியை தமிழக அரசு ஆனது வழங்கி வருகிறது. இதற்கு தமிழ்நாடு அரசின் சார்பாக ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் ஸ்டார்ட் அப் தமிழ்நாடு பிரிவில் ஒருநாள் பயிற்சி வகுப்புகள்…

Read more

சுடுகாட்டில் வைத்து வெட்டி படுகொலை…. தூத்துக்குடியில் நடந்த சம்பவத்தில் அதிர்ச்சி தகவல்…!!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள சுடுகாட்டு ஒன்றில் வேன் உரிமையாளர் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் சிறுவன் உட்பட 3 பேரை காவல்துறையினர் பிடித்து விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளார்கள். திருமங்கை நகரைச் சேர்ந்த ஞானசேகரன் மகன் முகில் ராஜ்…

Read more

நெல்லைக்கு ஒரு வழி சிறப்பு ரயில் இயக்கம்…. தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!

பயணிகளுடைய நலனை கருதி  கொண்டு பல்வேறு விழாக்கள் மற்றும் முக்கிய  பண்டிகைகளின் போது சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சென்னையில் இருந்து  நெல்லைக்கு ஒரு வழி சிறப்பு ரயில் தெற்கு ரயில்வே இன்று இயக்க இருக்கிறது . சென்னை…

Read more

இவர்களுடைய ஆபாச படங்களை பார்ப்பது குற்றம் இல்லை…. கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவு…!!

சிறுமிகளுடைய ஆபாச படங்களை பார்ப்பது குற்றம் இல்லை என்று கர்நாடக உயர்நீதிமன்றம் அதிர்ச்சிகரமான தீர்ப்பை அளித்துள்ளது . அதாவது கடந்த 2023ஆம் வருடம் மே மாதம் மூன்றாம் தேதி அன்று சிறுமிகளுடைய ஆபாச வீடியோவை பார்வையிட்டதாக பெங்களூருவை சேர்ந்த இனாயத்துல்லா என்பவர்…

Read more

BIG ALERT மக்களே..! போலியான மெசேஜ் அனுப்பி மோசடி…. எச்சரிக்கும் வங்கிகள்…!!

இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரிடமே செல்போன் இருக்கிறது. செல்போன் மூலமாக மற்றவர்களிடம் பேசுவதோடு மட்டுமல்லாமல் பல வேலைகளையும் எளிதில் முடிக்க முடிகிறது . இதில் பயன்கள் அதிகமாக இருந்தாலும் அதன் மூலம் மோசடிகளும் அரங்கேறி வருகிறது. குறிப்பாக…

Read more

“ஒரே குடும்பத்தில் 3 பேர் எரித்து கொலை” தமிழகத்தை உலுக்கிய கொலை சம்பவத்தில் திடுக் தகவல்…!!

கடலூரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் கொலை செய்து எரித்த சம்பவம் தொடர்பாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடலூர் அருகே உள்ள காரக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் சுதன் குமார்(40) இவர் ஹைதராபாத்தில் ஒரு மென்பொருள் நிறுவனத்தில் பணி செய்து…

Read more

“அடிக்கடி அங்கே செல்லும் நடாஷா” ஹர்திக் பாண்டியா மனைவியை பிரிய இதுதான் காரணமா…? வெளியான ஷாக் நியூஸ்..!!!

ஹர்திக் பாண்டியா, மனைவி நடாஷாவை பிரிந்து விட்டதாக அறிவித்துள்ளார். ஹர்திக், நடாஷா என்பவரை 2020 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டர். இந்நிலையில் தனது விவாகரத்து முடிவு தொடர்பாக சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், நானும் நடாஷாவும் பிரிந்து செல்ல முடிவு…

Read more

#BREAKING: புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிராக திமுக உயர்நீதிமன்றத்தில் மனு..!!

புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிராக திமுக சார்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. அமலுக்கு வந்துள்ள புதிய சட்டங்கள் அரசியலமைப்புக்கு எதிரானது என்று அறிவிக்க வேண்டும் என திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி மனு அளித்துள்ளார். இந்த மனுவானது…

Read more

எய்ட்ஸ் நோய்க்கான சிகிச்சையில் மற்றொரு படி முன்னேற்றம்…. 40ஆண்டுகால எய்ட்ஸ் வரலாற்றில் நடந்த அதிசயம்…!!

எய்ட்ஸ் நோய்க்கான சிகிச்சை முறையில் மற்றொரு படி முன்னேறியுள்ளது. அதன்படி ஜெர்மனியைச் சேர்ந்த 60 வயது முதியவர் ஒருவர் இந்த தொற்று நோயில் இருந்து முழுமையாக குணமடைந்துள்ளார். நாற்பது ஆண்டுகால எய்ட்ஸ் வரலாற்றில் முழுமையாக குணமடைந்த ஏழாவது நபர் இந்த முதியவர்…

Read more

அடடே…! ரூ. 10,000 முதல் ரூ. 50,000 வரை கடன்…. மத்திய அரசின் இந்த திட்டம் தெரியுமா…??

மத்திய மாநில அரசுகள் மக்களுடைய நலனை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை செயப்படுத்தி வருகிறது. அந்தவகையில் சிறு வணிகர்களுக்கு நிதியுதவி வழங்குவதற்காக மத்திய அரசு பிரதம மந்திரி ஸ்வாநிதிஎன்ற  திட்டத்தை (பிஎம் எஸ்விநிதி) செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் மூலமாக சிறு வணிகர்கள்…

Read more

குட் நியூஸ்…! திருவள்ளூரில் அறிவுசார் நகரத்திற்கான பணிகள் தொடங்கின…!!

திருவள்ளூரில் ரூபாய் 200 கோடி செலவில் கல்வியில்  திறன்மிகு மையங்கள், அறிவு சார் தொழிலகங்கள் உள்ளிட்டவற்றை உள்ளடக்கிய தமிழ்நாடு அறிவுசார் நகர் அமைப்பதற்கான நிலம் எடுப்பு பணி ஆனது தொடங்கப்பட்டுள்ளது. மேல்மாளிகைபட்டு கிராமத்தில் 17 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த முதல் நிலை…

Read more

கடவுள் என் பக்கம் இருந்ததாலேயே நான் உயிர் பிழைத்தேன்…. ட்ரம்ப் உருக்கமான பேச்சு…!!

கடந்த சில தினங்களுக்கு முன்பாக அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நலம் பெற்று திரும்பினார் டிரம்ப். இதற்கிடையில் குடியரசு கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக தேர்வு செய்யப்பட்ட…

Read more

கனமழை எதிரொலி… இந்த மாவட்டத்தில் ஜூலை 19ஆம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை… ஆட்சியர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் நாளை அதாவது ஜூலை 19ஆம் தேதி வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால் தமிழகத்தில் மழை…

Read more

நீட் வினாத்தாள் முறைகேடு விவகாரம்…. 4 மாணவர்களை கைது செய்த CBI…!!

நீட் வினாத்தாளின் விடையை அறிந்து கொள்வதற்கு உதவிய பாட்னா எய்ம்ஸ் மருத்துவமனையில் படித்து வரும் நான்கு இளநிலை மருத்துவ மாணவர்களை cbi கைது செய்துள்ளது. அதன்படி கரண் ஜெயின், குமார் சானு, ராகுல் ஆனந்த் மற்றும் சந்தன் சிங் ஆகிய நான்கு…

Read more

அரசியல்வாதி அரசியல் செய்யாமல் பானிப்பூரியா விற்பார்கள்…? சங்கராச்சாரியாரை வம்புக்கு இழுத்த கங்கனா..!!

பாலிவுட் நடிகை கங்கனா அரசியலுக்கு வந்து தனக்கென்று தனி முத்திரை பதித்து வருகிறார். சமீபத்தில், மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் பிற அரசியல் தலைவர்கள் குறித்து சுவாமி அவிமுக்தேஸ்வரானந்த சரஸ்வதியின் கருத்துகளுக்கு கங்கனா ரனாவத் தனது சொந்த பாணியில் பதிலளித்துள்ளார்.…

Read more

அடித்து துன்புறுத்தும் கணவர்…. போலிசீல் புகார் கொடுத்த மனைவி…. மொட்டைமாடியில் காத்திருந்த அதிர்ச்சி…!!

திருப்பத்தூர் மாவட்டம் இடையம்பட்டியில் இளைஞர் ஒருவர் கஞ்சா போதையில் தினமும் தனது மனைவியை அடித்துள்ளார். இதனால், பாதிக்கப்பட்ட அவருடைய மனைவி, தன்னுடைய கணவர் வீட்டின் மொட்டை மாடியில் கஞ்சா வளர்ப்பதாகவும், போதையில் தினமும் அடித்து துன்புறுத்துவதாகவும் கூறி  காவல் நிலையத்தில் புகார்…

Read more

பீரில் மிதந்த குப்பைகள்…. பார்த்ததும் ஷாக் ஆன குடிமகன்…. என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா…??

தெலங்கானா மாநிலம் மஹ்பூபாபாத்தில் உள்ள பார் ஒன்றில் அனில் என்ற இளைஞர் சம்பவத்தன்று மூன்று கிங்பிஷர் பீர்களை வாங்கி விட்டு அதை வீட்டிற்கு கொண்டு சென்றுள்ளார். பின்னர் குடிப்பதற்காக பீர் பாட்டில்களை திறந்து பார்த்தபோது ஒரு பீர் பாட்டில் ஏதோ இருப்பது…

Read more

அடடே சூப்பர் வசதி…! இன்ஸ்டாகிராமில் மேலும் ஒரு புதிய அம்சம் வந்தாச்சு…!!!

பிரபல சமூக ஊடக தளமான இன்ஸ்டாகிராமில் பலரும் ரீல்ஸ் போட்டு வருகிறார்கள். இது பலருக்கும் ஒரு பொழுதுபோக்கு தளமாக இருக்கிறது. இதில் பல்வேறு புதிய அம்சங்கள் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில் தற்போது மேலும் ஒரு புதிய அம்சத்தை கொண்டு வந்துள்ளது. அதன்படி,…

Read more

மோர் பாக்கெட்டில் நெளிந்த புழுக்கள்….. வீடியோ வெளியானதால் அதிர்ச்சி…. மன்னிப்பு கேட்ட பிரபல நிறுவனம்…!!

அமுல் நிறுவனத்தின் மோர் பாக்கெட்டில் புழு இருந் வீடியோவை கஜேந்திர யாதவ் என்ற வாடிக்கையாளர் எக்ஸ்  பக்கத்தில் பதிவிட்டு அந்த நிறுவனத்தை விமர்சித்துள்ளார். அதில் அமுல் இணையதளத்தில் பொருட்கள் வாங்குவதை நிறுத்துங்கள் . அமுல், உங்களின் அதிக புரதச்சத்தை நிறைந்த மோருடன்…

Read more

அம்மன் கோவில்களுக்கு ஒருநாள் சுற்றுலா…? நீங்களும் போகணுமா…? இதோ வெளியான முக்கிய அறிவிப்பு…!!

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பாக வருடம் தோறும் ஆடி மாதத்தில் அம்மன் கோவில்களுக்கு ஒரு நாள் சிறப்பு சுற்றுலா ஏற்பாடு செய்யப்படுகிறது. அதாவது காலை 8:30 மணிக்கு தொடங்கி மாலை  7 மணி வரை அம்மன் கோவிலுக்கு வேன் மூலமாக…

Read more

4 மகன்கள் இருந்தும் அனாதை…. பென்சன் பணத்தையும் பிடுங்கும் கொடூரர்கள்… 72 வயதிலும் சுயமாக வாழும் மூதாட்டி…..!!

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தில் வசிப்பவர் அப்பயம்மா. 72 வயதான இவருக்கு நான்கு மகன்கள் உள்ளனர் . அனைவரும் திருமணம் ஆகி தனித்தனியாக வசித்து வருகிறார்கள். நான்கு மகன்கள் இருந்தாலும் யாருடைய தயவையும் எதிர்பார்க்காமல் இந்த மூதாட்டி சுயமாக சம்பாதித்து சாப்பிட்டு…

Read more

நடுரோட்டில் கழன்று விழுந்த சக்கரம்…. தீப்பொறி பறக்க சென்ற பேருந்து…. இணையத்தில் வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!

சேலத்தில் இருந்து ஈரோடு வழியாக இயக்கப்பட்ட அரசுப் பேருந்தின் முன்பக்க சக்கரமானது திடீரென்று கழன்றதால் பேருந்து தார் சாலையில் மோதி தீப்பொறி பறக்க சென்றுள்ளது . ஆனால் ஓட்டுனர் சாமர்த்தியமாக பேருந்தை இயக்கியதால் பெரும் விபத்தானது தவிர்க்கப்பட்டுள்ளது. சேலம் – ஈரோடு…

Read more

தூத்துக்குடி மாவட்டத்தில் பசுமை ஹைட்ரஜன் அலகு….. 1500 வேலைவாய்ப்புகள் உருவாகும் வாய்ப்பு…!!

தூத்துக்குடி மாவட்டத்தில் பசுமை ஹைட்ரஜன் அலகு அமைப்பதற்கு ரூ.36,238 கோடி முதலீடு செய்வதற்கான ஒப்பந்தங்களில் சிங்கப்பூரின் செம்கார்ப் என்ற நிறுவனமானது கையெழுத்திட்டது. தமிழ்நாட்டில் தயாரிக்கப்பட்ட பசுமை ஹைட்ரன் அலகை ஜப்பானுக்கு ஏற்றுமதி செய்வதற்காக, ஜப்பானிய நிறுவனங்களான SOJITZ CORP மற்றும் KYUSHU…

Read more

BREAKING: பாஜக நிர்வாகியான அஞ்சலையை கைது செய்ய தனிப்படை தீவிரம்…!!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்படும் பாஜக நிர்வாகியான அஞ்சலை, கொலையில் ஈடுபட்டவர்களுக்கு ரூ.10 லட்சம் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படு கொலையில் ஈடுபட்டவர்களை ஒருங்கிணைத்ததோடு, உளவு பார்க்கும் வேலையிலும் அஞ்சலை ஈடுபட்டுள்ளார். இந்த தொடர்பின் அடிப்படையில் அஞ்சலையை கைது செய்ய…

Read more

டிகிரி முடித்துவிட்டு வேலையில்லாமல் இருப்போருக்கு குட் நியூஸ்….. மாதம் ரூ.10,000 பெறலாம்…!!

மகாராஷ்டிர மாநில அரசின் சார்பாக வேலையில்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புத் திட்டமானது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அந்தவகையில் இந்த திட்டத்தின் கீழ் 18-35 வயதுக்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் மகாராஷ்டிராவில் வசித்தால் மட்டுமே  இந்தத் திட்டத்திற்குத் தகுதியுடையவர்கள். குறைந்தபட்சம் 12வது தேர்ச்சி மற்றும் முதுகலை முடித்தவர்கள் இத்திட்டத்தின்…

Read more

கறிக்கடையில் காகத்தை கட்டி வைத்த கடைக்காரர்…. குவிந்த நூற்றுக்கணக்கான காகங்கள்…. அடுத்து நடந்த சம்பவம்…!!

ஆந்திர மாநிலத்தில் கோழி கறிக்கடைக்காரர் ஒருவர் கடைக்கு அருகே சத்தமிட்டு கொண்டிருக்கும் காகங்களை பயமுறுத்துவதற்காக ஒரு காகத்தை பிடித்து கால்களை கட்டி வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கட்டப்பட்ட அந்த காகத்தின் துயரமான அலற சத்தத்தை கேட்டு நூற்றுக்கணக்கான காகங்கள் அந்த…

Read more

“எப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேன்” இன்ஸ்டாவில் நச் பதிவு போட்ட ஹர்திக் பாண்ட்யா…!!!

டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டம் என்பது அந்த உலக கோப்பையில் துணை கேப்டனாக செயல்பட்ட ஹர்திக் பாண்டியா சிறப்பாக விளையாடி இந்தியனின் வெற்றிக்கு உதவினார். இதற்கிடையில் காயம் காரணமாக இவர் அடிக்கடி இந்திய அணில் இருந்து…

Read more

Other Story