• July 18, 2024
ஷாக் வீடியோ…! ஷூவிற்குள் பதுங்கியிருந்து படமெடுத்த பாம்பு…. வைரல் வீடியோ…!!

ராஜஸ்தான் மாநிலத்தில் பாம்பு ஒன்று பதுங்கி இருந்து படம் எடுக்கும் வீடியோ காட்சி இணையத்தில் பரவி வருகிறது. வட மாநிலங்களில் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் நிலச்சரிவு ஏற்பட்டு குடியிருப்புகள் சேதம் அடைந்துள்ளன.  இது போன்ற காலத்தில் பாம்பு போன்ற…

Read more

ரேஷன் அட்டைதாரர்களே சூப்பர் நியூஸ்…! “துவரம் பருப்பு, பாமாயில்” தமிழக அரசு எடுத்துள்ள முடிவு…!!

ரேஷன் கார்டு வைத்திருக்கும் குடும்பங்களுக்கு இலவச அரிசி, மலிவு விலையில் பருப்பு, கோதுமை, சர்க்கரை போன்ற பொருட்கள் இலவசமாகவும் மலிவு விலையிலும் வழங்கப்படுகின்றன.  இந்நிலையில் பொது விநியோக திட்டத்துக்காக துவரம் பருப்பு, பாமாயில் கொள்முதல் செய்ய தமிழக அரசானது டெண்டர் கோரியுள்ளது.…

Read more

“கறந்த பால் மடி புகாது…. கருவாடு மீன் ஆகாது” சசிகலாவை விமர்சித்த ஆர்.பி உதயகுமார்..!!

செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஆர்பி உதயகுமார், ஆடி மாதத்தில் சுற்றுப்பயணம் என்ற பெயரில் சுற்றுலா பயணம் சென்றார் சசிகலா. ஜெயலலிதாவின் பின்புலத்தை காட்டி தன்னைத்தான் வளர்த்துக் கொண்டாரே தவிர மக்களுக்காக எதுவும் செய்ததில்லை. இதை எந்த மேடையிலும் விவாதிக்க தயார் .…

Read more

FLASH NEWS: ஓமன் எண்ணெய் கப்பல் விபத்து – 9 பேர் மீட்பு…!!

ஓமன் கடல் பகுதியில் எண்ணெய் டேங்கர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. “பிரெஸ்டீஜ் பால்கன்” என்ற எண்ணெய் டேங்கர் கடலில் தலைகீழாக மூழ்கியது கண்டுபிடிக்கப்பட்டது.  இந்த கப்பலில் பயணம் செய்த 13 இந்தியர்களும், மூன்று இலங்கையை சேர்ந்தவர்களும் ஆவார்கள் என்று ஓமான் கடல்சார் பாதுகாப்பு…

Read more

நாதக பிரமுகர் பாலமுருகன் கொலை குற்றவாளிகள்…. தப்ப முயன்றபோது காலில் எலும்பு முறிவு- போலீசார் தகவல்…!!

மதுரையில் கடந்த 14ஆம் தேதி அன்று நாதக நிர்வாகி பாலமுருகன் அதிகாலையில் வாக்கிங் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் அவரை சரமாரியாக வெட்டி படுகொலை செய்தது.  பாலமுருகன் கொலை வழக்கில் கைதானவர்கள் நான்கு பேரில் போலீஸ் காவலில்…

Read more

நாதக நிர்வாகி பாலமுருகன் படுகொலையில் முக்கிய குற்றவாளி கைது…!!

மதுரையில் கடந்த 14ஆம் தேதி அன்று நாதக நிர்வாகி பாலமுருகன் அதிகாலையில் வாக்கிங் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் அவரை சரமாரியாக வெட்டி படுகொலை செய்தது. இந்த வழக்கில் ஏற்கனவே நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த…

Read more

முதியோர் உதவித்தொகை ரூ.1200: தமிழக அரசு சொன்ன சூப்பர் குட் நியூஸ்….!!

தமிழகத்தில், வருவாய்த் துறை சார்பாக சமூக பாதுகாப்புத் திட்டங்கள் மூலம் முதியோர், விதவை, முதிர்கன்னிகள், கணவரால் கைவிடப்பட்டோர், மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.  இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் ஆட்சிக்காலத்தில் வருவாய்த் துறை மேற்கொண்ட பணிகள்…

Read more

ஜெ., அங்கே போனது இல்ல…. ஆனா இன்றைய முதல்வர் போகிறார்… என்கிட்ட ஏமாத்த முடியாது – சசிகலா பரபர பேச்சு…!!

திமுக ஆட்சியில் மக்களுக்கு என்ன செய்தார்கள்…? எதுவுமே  செய்யவில்லை என்று வி.கே. சசிகலா பரபரப்பு குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார். அதாவது அதிமுகவினரை மீண்டும் ஒன்றிணைக்கும் முயற்சியாக தென்மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார் சசிகலா . அந்தவகையில் தென்காசியில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட சசிகலா, ஜெயலலிதா…

Read more

அந்தரங்க வீடியோவை நண்பருக்கு பகிர்ந்த கணவர்….. போலீசில் புகார் கொடுத்த மனைவி…. விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்…!!

மும்பையில் பெண் ஒருவர் தன்னுடைய கணவரோடு நெருக்கமாக இருக்கும் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றி பெண்ணை மிரட்டிய நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இது குறித்து கைது செய்யப்பட்ட ஜோஸ்வா பிரான்சிஸ் என்பவரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் பல அதிர்ச்சி…

Read more

“ஒன்னா ரெண்டா 7 முறை” இளைஞரின் பாம்பு பயத்தை போக்கிய தமிழக IAS அதிகாரி….!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் பதேபுர்  என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் விகாஸ் துபே . 24 வயதான இந்த வாலிபரை கடந்த 40 நாட்களில் ஏழு முறை பாம்பு கடித்ததாக கூறி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேலும் சனி ஞாயிறு கிழமைகளில் தான் தன்னை பாம்பு…

Read more

அனைத்து ரேஷன் கடைகளுக்கும் நாளை மறுநாள் விடுமுறை…. தமிழக அரசு அறிவிப்பு…!!

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து ரேஷன் கடைகளுக்கும் நாளை மறுநாள் விடுமுறை விடப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. மகளிர் உரிமை தொகை திட்ட பணிகளுக்காக வேலை செய்த நிலையில் அதற்கு ஈடாக விடுமுறை விடப்படுவதாக உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர்…

Read more

Breaking: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது: அதிமுகவிலிருந்து மலர்க்கொடி நீக்கம்…!!

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் நேற்று அதிமுக நிர்வாகி மலர்க்கொடி கைது செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து கைது செய்யப்பட்ட அதிமுக நிர்வாகி மலர்கொடியை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்து நீக்கம் செய்து அதிமுக…

Read more

BREAKING: சிறிய அளவிலேயே முறைகேடு: மறுதேர்வு தேவையில்லை…!!

நீட் முறைகேடு சிறிய அளவிலேயே நடைபெற்றுள்ளது என உச்சநீதிமன்றத்தில் தேசிய தேர்வு முகமை பதில் மனு அளித்துள்ளது. பீகார் மாநிலத்தில் நீட் வினாத்தாள் கசிவு குறித்து சிபிஐ விசாரித்து வருகிறது. இதில் சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. நோட்டீஸ்…

Read more

#JustNow: அடுத்தடுத்து இடிந்து விழும் பாலங்கள்.. ஒரே மாதத்தில் 15வது சம்பவம்..!!

பீகார் மாநிலம் அம்ஹாரா கிராமத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் பர்மன் ஆற்றுப்பாலம் இடிந்து விழுந்துள்ளது. பீகாரில் ஒரே மாதத்தில் எழுந்து விழுந்த பதினைந்தாவது பாலம் இதுவாகும். 2008 ஆம் வருடம் கட்டப்பட்ட இந்த பாலம் 2017 ஏற்பட்ட வெள்ளத்தில் முற்றிலும் சேதமடைந்து மக்கள்…

Read more

நீங்க படிச்சா மட்டும் போதும்…. மற்றதை CM பார்த்துக்கொள்வார்… பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பெருமிதம்….!!!

மாணவர்கள் நன்றாக படித்தால் போதும் மற்றவற்றை நான் பார்த்துக் கொள்கிறேன் என்ற நம்பிக்கையை மாணவர்கள் மத்தியில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் ஏற்படுத்தி உள்ளார் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பின் மகேஷ் பொய்யாமொழி பெருமிதம் தெரிவித்துள்ளார் . இது குறித்து தொடர்ந்து…

Read more

அடக்கடவுளே…! ரீல்ஸ் எடுக்க முயன்று… 300 அடி பள்ளத்தில் விழுந்து உயிரிழந்த இன்ஸ்டா பிரபலம்…!!

இப்போதெல்லாம் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருடைய கைகளிலும் செல்போன்கள் இருப்பதால் அதிலேயே ஒரு சிலர் மூழ்கி கிடக்கிறார்கள். ஒரு சிலரோ ரீல்ஸ்  எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு லைக்குகளை பெறுவதற்காக ஆபத்தான இடங்களில் கூட  ரீல்ஸ் எடுத்து ஒரு சிலர்…

Read more

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது…. தமிழகத்திற்கு இன்று ஆரஞ்சு அலெர்ட்…!!

மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது உருவாகிறது.  இதனையடுத்து தமிழ்நாட்டில் இன்று 12 முதல் 20 சென்டிமீட்டர் மழைக்கு வாய்ப்புள்ளதால் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது இந்திய…

Read more

படபிடிப்பில் தவறி விழுந்து உயிரிழந்த சண்டை பயிற்சியாளர்…. கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய நடிகர் கார்த்தி…!!

கார்த்தி நடிக்கும் சர்தார் 2 படப்பிடிப்பின் பொழுது எந்தவித உபகரணங்களும் இல்லாமல் சண்டை பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சண்டை பயிற்சியாளர் ஏழுமலை 20 அடி உயரத்திலிருந்து விழுந்து நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். மேலிருந்து கீழே விழுந்ததில் மார்பு பகுதியில் காயம் அடைந்து…

Read more

#BREAKING: ரத்து செய்யப்படுமா நீட் தேர்வு…? உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை..!!!

நீட் தேர்வை ரத்து செய்ய கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வரவுள்ளது.  நடப்பாண்டு நடந்த இளநிலை நீட் தேர்வில் முறைகேடு நடந்ததாகவும் அதே ரத்து செய்ய வேண்டும் எனவும் தொடரப்பட்ட வழக்குகளை நீதிபதி சந்திர சூட் தலைமையிலான…

Read more

இந்தியாவில் இந்த விஷயத்தில் தமிழ்நாடு தான் முதலிடம்…. என்ன தெரியுமா…??

புவிசார் குறியீடு என்பது ஒரு கலை, கலைப் பொருள், அதன் செய்முறை, விவசாய பொருள் என எதற்கும் வழங்கப்படும். அது அந்த குறிப்பிட்ட இடத்திற்கு உரியது ஆகும். அதன்படி இந்தியாவில் புவிசார் குறியீடு பெறுவதில் தமிழ்நாடு முதலிடம் வகிப்பதாக அரசு தெரிவித்துள்ளது.…

Read more

தாயோடு கடைக்கு சென்ற சிறுமி…. வலுக்கட்டாயமாக இழுத்துச்சென்று அந்தரங்க உறுப்புகளில்…. பதற வைக்கும் சம்பவம்…!!!

மத்தியப்பிரதேச மாநிலம் குவாலியரில் 15 வயது சிறுமி ஒருவருக்கு கொடூரம் இழைக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுது. அதாவது சம்பவத்தன்று முரார் காவல் நிலைய பகுதியிலுள்ள கடைக்கு அந்த 15 வயது சிறுமி தனது தாயுடன் சென்றிருக்கிறார். அப்போது  சிறுமியின் தாயுடன் சிலர்…

Read more

BIG BREAKING: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் திமுக நிர்வாகி மகன் கைது…!!

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் திமுக நிர்வாகி மகன் சதீஷ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னையில் கடந்த 5-ம் தேதி பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்டராங் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை மாநிலம்…

Read more

BREAKING: கர்நாடக அணைகளிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு அதிகரிப்பு…!!

கர்நாடகாவின் கபினி, கே.ஆர்.எஸ் மற்றும் நுகு அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு விநாடிக்கு 55,500 கன அடியாக அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக வரும் நாட்களில் ஒகேனக்கலுக்கு நீர் வரத்து இன்னும் அதிகரிக்கக் கூடும் என்று கூறப்படுகிறது.

Read more

இந்த SMS வந்தால் உடனே பிளாக் பண்ணுங்க…. RBI எச்சரிக்கை அறிவிப்பு…!!

இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரிடமே செல்போன் இருக்கிறது. செல்போன் மூலமாக மற்றவர்களிடம் பேசுவதோடு மட்டுமல்லாமல் பல வேலைகளையும் எளிதில் முடிக்க முடிகிறது . இதில் பயன்கள் அதிகமாக இருந்தாலும் அதன் மூலம் மோசடிகளும் அரங்கேறி வருகிறது. குறிப்பாக…

Read more

PM Cares-ல் இருந்து நிதியுதவி: 4781 விண்ணப்பங்கள் நிராகரிப்பு…. வெளியான அதிர்ச்சி தகவல்…!!

கொரோனா பெருந்தொற்றில் பலரும் உயிரிழந்தார்கள். இந்நிலையில் கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு பிஎம்கேர் திட்டத்திலிருந்து நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது .இந்த நிலையில் இதற்காக வந்த 51% விண்ணப்பங்களை ஒன்றிய மகளிர் குழந்தைகள் நல அமைச்சகம் நிராகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.…

Read more

இந்தியாவிற்கே வழிகாட்டுகிறது தமிழ்நாடு…. எப்படி தெரியுமா…? இதெல்லாம் தான் காரணம்…!!!

இந்தியாவிற்கே தமிழ்நாடு வழிகாட்டுவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி பள்ளி மாணவர்களுக்கு இருப்பிடச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ் என மக்கள் கோரிக்கையை ஏற்று 2.75 கோடி சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன.  முதியோர் உதவித் தொகை ரூ.1,000 என்பதுரூ.1,200 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.  மாற்றுத்…

Read more

ரூ.3 லட்சம் கோடி கடன்…. மக்களுக்காக என்ன செஞ்சாங்க…? திமுகவை கடுமையாக சாடிய சசிகலா…!!

திமுக ஆட்சியில் மக்களுக்கு என்ன செய்தார்கள்…? எதுவுமே  செய்யவில்லை என்று வி.கே. சசிகலா பரபரப்பு குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார். அதாவது அதிமுகவினரை மீண்டும் ஒன்றிணைக்கும் முயற்சியாக தென்மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார் சசிகலா . அந்தவகையில் தென்காசியில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அவர், “திமுக…

Read more

ஷாக் அடிக்கும் மின்கட்டண உயர்வு…. ஜூலை-25 இல் தமிழகம் முழுவதும்…. கம்யூனிஸ்ட் கட்சி அதிரடி அறிவிப்பு…!!

மின் கட்டண உயர்வால் தமிழக மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர். இந்நிலையில் இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையி மின் கட்டணம் திரும்பப் பெறுவதற்கு வலியுறுத்தி ஜூலை 25-ல் தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது.…

Read more

அடுத்த 3 மணி நேரத்தில் 38 மாவட்டங்களில்….. வானிலை மையம் அலெர்ட்…!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே மழை பெய்து வருகிறது. இந்நிலையில் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாத்தின் காரணமாக அடுத்த மூன்று  மணி நேரத்தில் 38 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்  தெரிவித்துள்ளது. அதன்படி, தேனி,…

Read more

எம்.ஆர்.விஜயபாஸ்கர் வழக்கு…. கைதான காவல் ஆய்வாளருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல்..!!

கரூர் மாவட்டம் வாங்கல் குப்பிச்சிபாளையத்தை சேர்ந்தவர் பிரகாஷ். இவர் தனக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான 22 ஏக்கர் நிலத்தை அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மோசடியாக பத்திரப்பதிவு செய்துள்ளனர் என கரூர் டவுன் காவல் நிலையத்தில்…

Read more

BREAKING: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மேலும் 2 பேர் கைது…!!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், மலர் கொடி, ஹரிஹரன் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏற்கனவே இந்த கொலை வழக்கில்  11 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.  இதில் ரவுடி திருவேங்கடம் என்பவர் என்கவுண்டர் செய்யப்பட்டுள்ளார்…

Read more

BREAKING: கனமழை – தமிழகத்தில் நாளை இங்கு பள்ளிகளுக்கு விடுமுறை…!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே ஒருசில மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் ஒருசில மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. இந்நிலையில் கனமழை காரணமாக கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள பள்ளிகளுக்கு நாளை (ஜூலை 18) விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்…

Read more

கன்னடர்களுக்கு மட்டுமே வேலை… எதிர்ப்புக்கு பணிந்தது கர்நாடக அரசு..!!

கர்நாடகாமாநிலத்தில் உள்ள தனியார் நிறுவன நிர்வாகப் பொறுப்புகளில் 50 சதவீதமும், நிர்வாகமற்ற பொறுப்புகளில் 70 சதவீதமும் கன்னடர்களுக்கு ஒதுக்கீடு செய்ய கொண்டுவரப்பட்ட மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதனை அடுத்து, இந்த முடிவில் இருந்து கர்நாடகா அரசு பின்வாங்கி இருக்கிறது. IT…

Read more

சென்னை புழலில் பதுங்கியிருந்த A+ பட்டியல் ரவுடி கைது…. போலீசார் அதிரடி…!!

சென்னை புழலில் பதுங்கியிருந்த A+ பட்டியல் ரவுடி சேது என்கிற சேதுபதி(30). இந்நிலையில் துப்பாக்கி முனையில் கைது செய்யப்பட்டுள்ளார். 30க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்புடைய ரவுடி சேது என்கிற சேதுபதி புழலில் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின்…

Read more

உயரும் காய்கறிவிலை…. மாற்று வழியை சொன்ன தமிழக அரசு…. மக்களே மிஸ் பண்ணிடாதீங்க…!!

காய்கறிகளின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதனால் மக்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகிறார்கள். இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசானது, மாடித்தோட்டம் அமைத்து காய்கறிகளை விளைவிப்பதை ஊக்குவிக்கிறது. இதற்காக மானிய விலையில் மக்களுக்கு தேவையான பொருட்களையும் வழங்கி வருகிறது. இதனை…

Read more

இது தெரியுமா பயணிகளே….! டிக்கெட் முன்பதிவில் போது 45 பைசாவுக்கு பயணக் காப்பீடு எடுத்தால் 10 லட்சம் கிடைக்கும்…!!

ரயில் பயணம் என்பது நீண்ட தூரம் மற்றும் பாதுகாப்பான பயணத்திற்கு தேர்ந்தெடுக்கப்படுகிறது. பலரும் ரயில் டிக்கெட்டுகளை ஆன்லைனில் அல்லது ஆன்லைன் செயலிகள் மூலம் முன்பதிவு செய்கிறார்கள். இந்நிலையில் டிக்கெட் முன்பதிவில் போது 45 பைசாவுக்கு பயணக் காப்பீடு எடுக்கும் வசதியானது வழங்கப்படும்.…

Read more

அக்காவுக்கு நிச்சயம்…. திடீரென காணாமல் போன தங்கச்சி…. மாப்பிளை செய்த காரியத்தால் அதிர்ந்த போலீசார்…!!

சென்னை ராயப்பேட்டை பகுதியில் 8ம் வகுப்பு படித்து வந்த 13 வயது சிறுமி ஒருவர்  திடீரென மாயமாகியுள்ளார். இதனால் அவருடைய தாய்  காவல்நிலையத்தில்  புகார் அளித்துள்ளார். அதன் பின்னர் சிசிடிவி காட்சிகளை  காவல்துறையினர் ஆய்வு செய்தனர். அப்போது சிறுமியின் அக்காவை நிச்சயம்…

Read more

நெஞ்சே பதறுதே..! பெற்ற தாயை உயிரோடு பெட்ரோல் ஊற்றி எரித்த மகன்…. நடுநடுங்க வைக்கும் சம்பவம்…!!

உத்திர பிரதேச மாநிலம் பீகாரில் பெற்ற தாயை மகனே உயிரோடு தீ வைத்து கொளுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதாவது தாய் மற்றும் மகனுக்கு இடையே சொத்து பிரச்சனை ஏற்பட்டது. இந்த நிலையில் சம்பவத்தன்று கடும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில்…

Read more

பக்கத்தில் போட்டோ எடுக்க வந்த தூய்மை பணியாளர்கள்….. தள்ளி நிற்க சொன்ன ரோஜா…. வைரலாகும் வீடியோ…!!!

திருச்செந்தூரில் சாமி தரிசனம் செய்த வந்த நடிகை ரோஜாவோடு பெண் தூய்மை பணியாளர்கள் புகைப்படம் எடுக்க வந்தபோது கையை காண்பித்து தள்ளி நிற்க சொன்ன வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகி கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில் வருடம் தோறும் பல…

Read more

இளைஞர்களுக்கு மாத மாதம் உதவித்தொகை….. எவ்வளவு தெரியுமா…? மஹாராஷ்டிரா அரசு அறிவிப்பு…!!

மகளிருக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கும் திட்டத்தை தொடர்ந்து, இளைஞர்களுக்கு மாத மாதம் உதவித்தொகை வழங்கப்படும் என மகாராஷ்டிரா மாநில அரசு அறிவித்துள்ளது. அதன்படி, 12 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு மாதம் ரூ.6000, டிப்ளமோ முடித்தவர்களுக்கு மாதம் ரூ.8000, பட்டப் படிப்பு…

Read more

அதிமுக மீண்டும் ஒன்றிணையுமா…? மாஜி அமைச்சர் செல்லூர் ராஜு என்ன சொன்னார் தெரியுமா…???

அதிமுக மீண்டும் ஒன்றிணையுமா? என்பது குறித்து செய்தியாளர்கள் கேள்வியெழுப்பியுள்ளார்கள். இதற்கு பதிலளித்த அவர்,  “Wait and See” என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பதிலளித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த செல்லூர் ராஜூ, “எங்கள் பொதுச்செயலாளர் சாணக்கியர். நாலரை ஆண்டுகள் சிறப்பாக…

Read more

என்னது இது உண்மையா…? மது வீட்டுக்கே டெலிவரி செஞ்சா போராட்டம் வெடிக்கும்…. ராமதாஸ் எச்சரிக்கை…!!

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஸ்விக்கி, சொமட்டோ போன்ற  ஆன்லைன் நிறுவனங்கள் வீடுகளுக்கு சென்று மது டெலிவரி செய்ய தமிழக அரசு திட்டமிட்டு இருப்பதாகவும், அதனுடைய சாதக பாதகங்கள் குறித்து ஆன்லைன் விநியோக நிறுவனங்கள், மது உற்பத்தியாளர்கள் போன்றவர்களுடன்…

Read more

BREAKING: ஆன்லைன் மூலம் மது விற்பனையா…? டாஸ்மாக் முக்கிய அறிவிப்பு…!!

ஆன்லைன் மூலமாக ஸ்விக்கி, zomato உள்ளிட்ட ஆன்லைன் நிறுவனங்கள் வீடுகளுக்கே மதுவை டெலிவரி செய்ய இருப்பதாக தகவல் வெளியானது. இதற்கு பாமக உள்ளிட்ட கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்நினையில் ஆன்லைன்  நிறுவனங்கள் மூலம் வீடுகளுக்கே சென்று மது விற்கும் திட்டம்…

Read more

அப்போ அத்தனையும் பொய்யா…? 40 நாட்களில் 7 முறை கடித்த பாம்பு….. பீதியை கிளப்பிய இளைஞர்… மருத்துவ அறிக்கையில் அதிர்ச்சி தகவல்…!!

உத்திரபிரதேச மாநிலத்தில் பதேபுர்  என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் விகாஸ் துபே . 24 வயதான இந்த வாலிபரை கடந்த 40 நாட்களில் ஏழு முறை பாம்பு கடித்ததாக கூறி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேலும் சனி ஞாயிறு கிழமைகளில் தான் தன்னை பாம்பு…

Read more

கிடுகிடுவென உயர்ந்து இல்லத்தரசிகளுக்கு ஷாக் கொடுத்த தக்காளி விலை…. என்ன காரணம் தெரியுமா…??

நாம் சமைக்கும்போது ஒரு சில காய்கறிகள் இல்லாமல் சமைத்து விடலாம். ஆனால் தக்காளி இல்லாமல் சமையலே செய்ய முடியாது. இப்படி இருக்கும் சூழ்நிலையில் தக்காளி விலை மெல்ல மெல்ல உயர்ந்து வருகிறது.  கடந்த சில நாட்களாகவே காய்கறிகளின் விலை தொடர்ந்து உயர்ந்து…

Read more

வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத ஒரே வசதி தமிழ்நாட்டில் மட்டுமே…. அமைச்சர் சிவசங்கர் பெருமிதம்…!!

தமிழக மக்களின் நலனுக்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதில் முக்கியமானது பேருந்துகள் என்றே சொல்லலாம். ஏனெனில் பேருந்துகளில் மக்களுடைய நலனுக்காக பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் அனைத்து கிராமங்களுக்கும் பேருந்து வசதி உள்ள ஒரே மாநிலம் தமிழ்நாடு…

Read more

“35 வருஷமா போராடுறேன்” தமிழக மக்கள் என் பின்னால் வர தயங்குகிறார்கள்…. ராமதாஸ் வேதனை…!!

35 வருடங்களாக போராடி வருகிறேன் ஆனாலும் தமிழ்நாட்டு மக்கள் என் பின்னால் வருவதற்கு தயங்குகிறார்கள் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வேதனை தெரிவித்துள்ளார். திண்டிவனத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், சமத்துவம், சகோதரத்துவம், சமூக நீதி என்ற கொள்கைகளின் அடிப்படையில் 35…

Read more

அடச்சீ…! நடக்க முடியாமல் இருந்த எருமை மாடு…. மருத்துவ பரிசோதனையில் காத்திருந்த அதிர்ச்சி…. இப்படியாடா பண்ணுவீங்க…??

இன்றைய காலகட்டத்தில் பெண்களுக்கும், பெண் குழந்தைகளுக்கும் எதிராக பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன . குற்றவாளிகளுக்கு அரசு தக்க தண்டனை  கொடுத்தாலும் குற்றங்கள் இன்னும் குறைந்தபாடில்லை. மனிதர்களுக்கு தான் இந்த நிலைமை என்றால் விலங்குகளையும் ஒரு சில காமக் கொடூரர்கள்…

Read more

குப்பைகளை அகற்றும்படி X தளத்தில் கோரிக்கை வைத்த நபர்…. உடனே MP தமிழச்சி தங்கப்பாண்டியன் செய்த செயல்…. இணையத்தில் வைரல்…!!

குப்பைகளை அகற்றும் படி எக்ஸ் தளத்தில் நபர் ஒருவர் வைத்த கோரிக்கையின் அடிப்படையில் உடனடியாக செங்கல்பட்டு ஆட்சியர் மூலமாக தென் சென்னை எம் பி தமிழச்சி தங்கபாண்டியன் நடவடிக்கை எடுத்துள்ளார். அதாவது செங்கல்பட்டை சேர்ந்த நபர் ஒருவர் சித்தாலப்பாக்கம் என்ற பகுதியில்…

Read more

BREAKING” “சர்தார்-2” படப்பிடிப்பில் தவறி விழுந்து சண்டை பயிற்சியாளர் மரணம்…!!

கார்த்தி நடிக்கும் சர்தார் 2 படப்பிடிப்பின் பொழுது எந்தவித உபகரணங்களும் இல்லாமல் சண்டை பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சண்டை பயிற்சியாளர் ஏழுமலை 20 அடி உயரத்திலிருந்து விழுந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலிருந்து கீழே விழுந்ததில் மார்பு பகுதியில் காயம் அடைந்து நுரையீரலில்…

Read more

Other Story