கர்நாடகாவில் இனி இவர்களுக்கே 100% வேலைவாய்ப்பு…. வெளியான சூப்பர் அறிவிப்பு…!!

கர்நாடகா மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து தனியார் நிறுவனங்களிலுமே C மற்றும் D கிரேடு வேலைகள் அனைத்தும் கன்னடர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என்ற மசோதாவுக்கு அம்மாநில அமைச்சரவையானது ஒப்புதல் அளித்துள்ளது. இதுகுறித்து அம்மாநில முதல்வர் சித்தராமையா கூறுகையில், கன்னடர்கள் தங்கள் மாநிலத்தில்…

Read more

கள்ளநோட்டு கைமாற்றம்: மாறுவேடத்தில் சென்று அசால்ட் காட்டிய போலீசார்…. 2 பேர் கைது…!!

கள்ளநோட்டு கைமாற்றம் செய்தது தொடர்பாக இரண்டு பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை கோயம்பேட்டில் கள்ள நோட்டுகளை கைமாற்றம் செய்ய முயன்ற இரண்டு பேரை போலீசார் கையும் களவுமாக பிடித்துள்ளார்கள். அவர்களிடமிருந்து ரூ.6 லட்சம் பேப்பர் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. காவல்துறையினர்…

Read more

சென்ட்ரல் பேங்க் ஆப் வங்கியில் 3000 பணியிடங்கள்….. விண்ணப்பிக்க இன்றே கடைசி தேதி…!!

பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவில் காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். பணியிடங்கள்: 3000. கல்வி தகுதி: டிகிரி. வயது வரம்பு: 01.04.1996 – 31.03.2004க்குள் பிறந்திருக்க வேண்டும். சம்பளம்: ரூ.15,000. விண்ணப்பம்: ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க…

Read more

கடலில் கவிழ்ந்த எண்ணெய் கப்பல்…. இந்தியர்களை தேடும் பணி தீவிரம்…!!

ஓமன் கடல் பகுதியில் எண்ணெய் டேங்கர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. “பிரெஸ்டீஜ் பால்கன்” என்ற எண்ணெய் டேங்கர் கடலில் தலைகீழாக மூழ்கியது கண்டுபிடிக்கப்பட்டது. எண்ணெய் கசிவு உள்ளதா என்பதை ஓமன் அதிகாரிகள் உறுதிப்படுத்தவில்லை.  இந்த கப்பலில் பயணம் செய்த 13 இந்தியர்களும், மூன்று…

Read more

#BREAKING: தமிழ்நாட்டில் மிக கனமழைக்கு வாய்ப்பு…. ஆரஞ்சு அலெர்ட் எச்சரிக்கை…!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே ஒருசில மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் குற்றாலம் உள்ளிட்ட அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதால் குளிக்க தடை விதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதால் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்து…

Read more

லீவு லட்டர் எழுதிய மாணவன்…. காரணத்தை பார்த்ததும் ஷாக் ஆன ஆசிரியர்…. இணையத்தில் செம வைரல்…!!

ஆசிரியருக்கு மாணவன் ஒருவர்  லீவு லெட்டர் எழுதியது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதாவது ராகுல் என்ற மாணவர் எழுதிய அந்த கடிதத்தில், தனது “சோம்பேறித்தனம்” ஒரு ஆபத்தான நோய் போன்று உள்ளது என்றும், அது தன் உடன் படிக்கும் மாணவர்களுக்கும்…

Read more

தமிழகத்தில் டெங்குவால் 15 நாட்களில் 1000பேர் பாதிப்பு…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு நாளுக்கு நாள் கொஞ்சம் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில் கடந்த  15 நாள்களில் 1,000-திற்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளா, கர்நாடகா மாநிலங்களில் வேகமாக பரவி வரும் நிலையில் தற்போது எல்லை மாவட்டங்களான குமரி, நெல்லை, ஈரோடு,…

Read more

ஜூலை 23-ஆம் தேதி ஆர்ப்பாட்டத்தை அறிவித்த எதிர்க்கட்சி

தமிழகத்தில் உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தை திரும்ப பெற வலியுறுத்தி ஜூலை 23-ஆம் தேதி அன்று அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என எதிர் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். நேற்று தமிழக அரசு மின்சார கட்டணத்தை உயர்த்தி உத்தரவிட்டு…

Read more

குமரியில் விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பூங்காவின் இ-டெண்டர் அறிவிப்பு…. இன்று முதல் விண்ணப்பிக்கலாம்…!!

தமிழகத்தில் முதன் முறையாக, கன்னியாகுமரியில் இந்திய விண்வெளி துறையின் சார்பாக விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பூங்காவானது அமைய இருக்கிறது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் உந்தும வளாகத்தின் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு குழுவின் சார்பாக 39.16 கோடிரூபாய்  மதிப்பில் E-டெண்டர்…

Read more

அடக்கடவுளே அதிர்ச்சி….! பீகார் முன்னாள் அமைச்சரின் தந்தை கொடூரக்கொலை…!!

பீகார் மாநிலம் தார்ப்பங்காவில் முன்னாள் மாநில அமைச்சர் முகேஷ் சாஹ்னியின் தண்ணத்தை ஜிதன் சாஹ்னி மர்ம நபர்களால் அவருடைய வீட்டில் கொலை செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து வீட்டில் அவருடைய சடலம் சிதைந்த நிலையில் போலீசாரால் கண்டெடுக்கப்பட்டது. இந்நிலையில் தர்பங்கா எஸ்எஸ பி ஜெகநாத்…

Read more

காத்திருந்து…. தேர்தல் முடிந்த கையோடு… மக்களுக்கு பெரிய பரிசு கொடுத்த திமுக அரசு…. குற்றம்சாட்டும் எதிர்க்கட்சிகள்….!!

மக்களவைத் தேர்தலும், விக்கிரவாண்டி இடைத்தேர்தலும் ஓயட்டும் என்று காத்திருந்து தமிழக மக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் பேரதிர்ச்சியை கொடுத்து இருக்கிறார் என்று எதிர் கட்சி தலைவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். தேர்தலுக்கும் முன்பு மின்கட்டணம் உயர்வு பற்றி செய்தி வெளியாக இருந்தது. ஆனால்…

Read more

உஷார்…! நீங்க காலையில் எழுந்ததுமே போனை பாக்குறீங்களா…? எச்சரிக்கும் நிபுணர்கள்…!!

இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை செல்போன் பயன்படுத்தி வருகிறார்கள். இந்நிலையில் 61% ஃபோன் பயன்படுத்துபவர்கள் படுக்க செல்வதற்கு முன்பாகவும், எழுந்ததும் செல்போனை பார்ப்பதாக ஒரு கணக்கெடுப்பு தெரிவிக்கிறது இது மிகவும் ஆபத்தானது என்கிறார்கள் நிபுணர்கள். போனில் உள்ள எல்இடி…

Read more

” கனமழை எதிரொலி”… நாளை வால்பாறை தாலுகா பள்ளிகளுக்கு விடுமுறை

கனமழை காரணமாக வால்பாறையில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்க கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் தமிழகத்தில் பல்வேறு…

Read more

BREAKING: அதிர்ச்சி..! தமிழகத்தில் மின் கட்டணம் உயர்வு

தமிழகத்தில் தற்போது 4.83% மின் கட்டணத்தை உயர்த்தி மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும் இந்த நடைமுறை ஜூலை 1 முதல் அமலுக்கு வந்துள்ளது என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது.  இதில் வீட்டு பயன்பாடு, அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் கிராம…

Read more

அசைவ உணவுகளுக்கு தடை விதித்த உலகின் முதல் நகரம்…. எது தெரியுமா..??

குஜராத் மாநிலத்தில் ஜெயின் கோவில் நகரம் என்று புனைப் பெயரை கொண்டது பாலிதானா. இங்கு அசைவ உணவு விற்பனை மற்றும் நுகர்வுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் உலகின் முதல் நகரம் என்ற வரலாற்றை படைத்திருக்கிறது. அதாவது இந்த நகரத்தில் 250க்கும் மேற்பட்ட இறைச்சி…

Read more

இந்திய அஞ்சல் துறையில் 44,28 காலிப்பணியிடங்கள்…. 10th முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்…!!

இந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்ப போவதற்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது. நிறுவனம்: இந்திய அஞ்சல் துறை . பணியின் பெயர்: Gramin Dak Sevak பணியிடங்கள்: 4428 விண்ணப்பிக்க கடைசி: 5.8.…

Read more

“சிக்கிட்டான் சேகரு தூக்குடா” சம்பளம் கொடுக்காத ஓனர்…. ஐ.டி ஊழியர்கள் செய்த அதிர்ச்சி காரியம்…!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் இயங்கி வரும் ஐடி நிறுவன ம் கிக்லீஸ் பிரைவேட் லிமிடெட்.  இந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ரவிச்சந்திரா ரெட்டி .இவர் கடந்த ஜூலை 10ஆம் தேதி என்று மர்ம நபர்களால் கடத்தப்பட்டுள்ளார். ரவிச்சந்திராவின்  வீட்டிற்கு நள்ளிரவில்…

Read more

நான் சரியான நேரத்தில் அதை செய்யாவிட்டால்…. குண்டு என் மூளையை துளைத்திருக்கும்…. ட்ரம்ப் அதிர்ச்சி தகவல்….!!சொன்ன

டிரம்ப் தேர்தல் பரப்புரை கூட்டத்தில் அவர் பேசிக்கொண்டிருந்தபோது திடீரென்று  தாக்குதல் நடந்துள்ளது. இதில், காதில் குண்டு பட்டதில் அவர் காயமடைந்தார். உடனடியாக துப்பாக்கிச்சூடு நடத்திய அந்த நபரை அவரது சிறப்பு பாதுகாப்பு படை சுட்டுக்கொன்றது. மேலும் இதில் காயமடைந்த டிரம்ப் உடனடியாக…

Read more

திருமணம் முடிந்த கையோடு…. மன்னிப்பு கேட்ட நீடா அம்பானி…? எதற்காக தெரியுமா…??

இந்தியாவின் நம்பர் ஒன் தொழிலதிபர் முகேஷ் அம்பானி இவருடைய இளைய மகன் ஆனந் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சண்ட் ஆகியோரின் திருமண விழா நடைபெற்றது. இந்த திருமணத்திற்கு இந்தியா உட்பட பல நாடுகளில் இருந்து பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளார்கள். தொடர்ந்து மூன்று…

Read more

ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்பவரா நீங்கள்? உயர்கிறது இந்த கட்டணம்..!!

ஆன்லைன் மூலமாக உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்களான ஸ்விக்கி மற்றும் சொமேட்டோ தனது பயன்பாட்டு கட்டணத்தை உயர்த்தியுள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்டில் இந்த கட்டணத்தை அறிமுகப்படுத்தி இருந்த நிலையில், அதற்காக 2 ரூபாய் கட்டணம் விதித்து இருந்தது. அதாவது ஒவ்வொரு முறையும்…

Read more

எத்தனை பேர் இருந்தாலும் எனக்கு அவள் மட்டும் போதும்….. சிவகார்த்திகேயன் பின் தொடரும் ஒரே நபர் யார் தெரியுமா…?

பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளராக இருந்து அதன் பிறகு பிரபலமானவர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் அயலான் திரைப்படம் வெளியாகி வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறது. சமீப காலமாகவே சமூக வலைதளங்களில் சிவகார்த்திகேயனுடைய பெயர் கடுமையாக ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது. இதற்கு காரணம் இமான்…

Read more

பல ஆண்களோடு உல்லாசம்…. ரகசியமாக வீடியோ எடுத்து பணம் சம்பாதித்த சத்யா…. லீக்கான கல்யாண ராணியின் லீலைகள்…!!

ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர் சத்யா. 35 வயதான இவருக்கு திருமணம் ஆகி ஒரு குழந்தை உள்ள நிலையில் கணவரை பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். பணம் சம்பாதிக்கவும் ,உல்லாசமாக வாழ்க்கை வாழவும் ஆண்கள் பலரை திருமணம் செய்து ஏமாற்றி நகை ,பணம் பறிப்பில்…

Read more

APPLY NOW: UCO வங்கியில் 544 காலிப்பணியிடங்கள்…. விண்ணப்பிக்க நாளையே கடைசி தேதி…!!!

தேசியமயமாக்கப்பட்ட UCO வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாளாகும். பணியிடங்கள்: Apprentice பணியிடங்கள்: 544 வயது வரம்பு: 20-28. தேர்வு முறை: எழுத்து தேர்வு. கல்வி தகுதி: Any Degree. ஊதிய…

Read more

“எந்நேரமும் அதையே செய்யாதே” கேட்காத மனைவி…. துண்டு துண்டாக வெட்டி பாத்ரூமில் வைத்த கணவன்… நடுநடுங்க வைக்கும் சம்பவம்…!!

தெலங்கானா மாநிலம்  உப்பல் பகுதியைச் சேர்ந்தவர் பிரதீப் போலா. இவருடைய மனைவி மதுமிதா. இந்த தம்பதிகளுக்கு 10 மாதத்தில் பெண் குழந்தை ஒன்று உள்ளது. இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் போடும் பழக்கமுடைய மதுமிதா எந்நேரமும்  அதிலேயே மூழ்கியிருந்துள்ளார். இதனால் கோபமடைந்த…

Read more

“15 நொடி தான்” அவர்களை கவர்வது ரொம்பவே சவாலா இருக்குது…. நடிகை தமன்னா ஓபன் டாக்…!!

இந்திய திரை உலகின் முன்னணி நடிகைகளில் ஒருவர் தமன்னா .இவர் மாடல், டான்சர் என்று பல கதாபாத்திரங்களை கொண்டு ஜொலித்து வருகிறார் . இவருடைய திரை பயணம் 2005 ஆம் ஆண்டு தொடங்கி இன்று வரை நிற்காமல் சென்று கொண்டிருக்கிறது .…

Read more

ஏன்டா இப்படி…? மாமியார் கன்னத்தில் ஒரே போடு போட்ட புதுமாப்பிள்ளை…. ஷாக் ஆன மணமகள்…. அடுத்தடுத்து நடந்த சம்பவம்…!!!

உத்திரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் திலீப். இவருக்கும் அஞ்சலி என்ற பெண்ணுக்கும் திருமணம் நடைபெற இருந்தது. திருமண சடங்குகள் பாரம்பரிய முறைப்படி நடந்து கொண்டிருந்தது .அப்போது குடிபோதையில் இருந்த மணமகன் திலீப் திடீரென்று அஞ்சலியின் தாய் மற்றும் தந்தையை கன்னத்தில் அறைந்துள்ளார். இதனால்…

Read more

“தாயன்புக்கே ஈடேதம்மா” கொட்டும் மழையிலும் பறவை செய்த செயல்…. நெகிழ்ந்து பார்த்த இணையவாசிகள்…!!

இந்த உலகத்தில் தாயின் அன்புக்கு ஈடாக எதுவுமே கிடையாது என்பதை நிரூபிக்கும் விதமாக பரவி என்று மலையில் நனைந்து கொண்டு தன்னுடைய முட்டைகளை நனைய விடாமல் அடைகாக்கும் வீடியோ இணையத்தில் வைரலாக வருகிறது எப்பொழுதுமே தாய் பாசத்துக்கு ஈடாக இந்த உலகத்தில்…

Read more

அரசுப்பள்ளிகளில் வகுப்பு நேரம் மாற்றம்…. மாநில அரசு அதிரடி அறிவிப்பு…!!

புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அரசு பள்ளிகளில் வகுப்பு நேரமானது மாற்றியமைக்கப்பட்டு உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி காலை முதல் மதியம் வரை நான்கு வகுப்புகள், மேலும்  மதியம் முதல் மாலை வரை நான் வகுப்புகள் என நாள் ஒன்றுக்கு எட்டு வகுப்புகள் நடைபெற இருக்கிறது…

Read more

தலையே சுத்துதே..! கூலி தொழிலாளி தொடங்கி அரசு அதிகாரிகள் வரை…. 10 வருஷமா தண்ணி காட்டி வந்த “கல்யாண ராணி” சத்யா…!!

ஐம்பதுக்கும் மேற்பட்ட ஆண்களை ஏமாற்றி மோசடி செய்த கல்யாண ராணி சத்யா, தனிப்படை காவல்துறையினரின் தீவிர தேடுதல் வேட்டையில் புதுச்சேரியில் கைது செய்யப்பட்டார்.  அதாவது சத்யா குறித்த தகவல்கள் தற்போது வெளியாகி கொண்டிருக்கிறது. இவர் 10 வருடத்திற்கு முன்பாகவே சென்னையை சேர்ந்த…

Read more

16 வயது சிறுமிக்கு கூல்ட்ரிங்க்சில் மயக்க மருந்து கொடுத்து…. பலாத்காரம் செய்த காவலர்…. போக்சோவில் தட்டி தூக்கிய போலீஸ்…!!

மயிலாடுதுறை அருகே காவலர் குடியிருப்பில் 16 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அந்த சிறுமிக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து  அந்த குடியிருப்பை  சேர்ந்த காவலர் திருநாவுக்கரசர்   பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனையடுத்து காவலர்…

Read more

அட இது தெரியாம போச்சே…! ரீசார்ஜ் செய்யாமல் கூட கால் செய்யலாம்…எப்படி தெரியுமா…??

உங்களுடைய செல்போனில் ரீசார்ஜ் செய்யாவிட்டாலும் கூட உங்களால் மற்றவர்களுக்கு போன் செய்ய முடியும் என்பது எல்லோருக்கும் தெரியுமா? என்பது தெரியவில்லை. ஆனால் அனைத்து விஷயங்களையும் தெரிந்து வைத்து கொள்வது அவசியம். அதாவது,  வைஃபை காலிங் என்ற அம்சம் போனில் உள்ளது. இதனை…

Read more

ஆனந்த் அம்பானி திருமணத்தில் இவர்களுக்கெல்லாம் 2 கோடி மதிப்புள்ள வாட்ச் பரிசு…. எதற்காக தெரியுமா..? வைரல் வீடியோ..!!

இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி- ராதிகா திருமணம் மும்பையில் கடந்த 12ம் தேதி பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த திருமணத்தில் உலக தலைவர்கள், பிரபலங்கள், இந்தியா அரசியல் கட்சி தலைவர்கள், சினிமா நட்சத்திரங்கள், விளையாட்டு…

Read more

Breaking: காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைத்தார் CM ஸ்டாலின்..!!

தமிழகம் முழுவதும் 3,995 அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் காலை உணவுத் திட்டமானது விரிவாக்கம் செய்யப்பட்டது. திருவள்ளூர் மாவட்டம் கீழச்சேரியில் உள்ள பள்ளியில் இந்த திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதன்பின்னர் மாணவர்களுடன் அமர்ந்து உணவருந்தினார். ஏற்கெனவே இந்த…

Read more

அலெர்ட் மக்களே….! அடுத்த 3 மணி நேரத்தில் 20 மாவட்டங்களில் மழை…. இந்த லிஸ்ட்ல உங்க ஊர் இருக்கா…??

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே ஒரு சில மாவட்டங்களில் ஓரளவுக்கு மிதமான மழை பெய்து வருகிறது .இந்த நிலையில் தமிழகத்தில் 20 மாவட்டங்களில் மிதமான மலைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அதன்படிசென்னை  வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையி, …

Read more

குட் நியூஸ் மாணவர்களே…! “முதலமைச்சரின் முத்திரைத் திட்டம்” இன்று மேலும் விரிவாக்கம்…!!

தமிழக முழுவதும் 18 .50 லட்சம் அரச பள்ளி மாணவர்கள் பயன்பெறும் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் இன்று முதல் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு விரிவாக்கம் செய்யப்படுகிறது. முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இதனை இன்று தொடங்கி வைத்திருக்கிறார். மதிய உணவுத்…

Read more

ஐயோ ரயில் வந்திருச்சே…. 90 அடி பள்ளத்தில் குதித்த புதுமண ஜோடி…. துயரத்தில் முடிந்த Wedding போட்டோஷூட்…!!

ராஜஸ்தான் மாநிலம் பாலி மாவட்டத்தில் குறுகலான ரயில் பாலத்தில் நின்று கொண்டு ட்ரோன் மூலமாக புதுமண தம்பதிகள் போட்டோ ஷூட் நடத்தியுள்ளனர். அப்பொழுது அந்த தண்டவாளத்தில் திடீரென்று ரயில் வந்துள்ளது. இதனால்  அதிர்ச்சியடைந்த அந்த தம்பதி பயத்தில் என்ன செய்வது என்று…

Read more

உங்க ஆதாரில் செல்போன் எண் மாற்ற வேண்டுமா….?இதோ இதை செய்தாலே போதும்…!!

ஆதார் கார்டு என்பது இன்றைய காலகட்டத்தில் ஒரு முக்கியமான ஆவணம் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. அரசின் முக்கிய பணிகளுக்கும் சரி, வங்கி உள்ளிட்ட முக்கியமான வேலைகளுக்கும் ஆதார் அத்த்தியாவசிமான ஒன்றாக மாறிவிட்டது. இந்நிலையில் ஆதார் அட்டையில் உள்ள தகவல்களை உறுதி செய்வதற்காக…

Read more

லாரி மோதியதில் 2 இளைஞர்கள் பலி…. விபத்தை வேடிக்கை பார்த்தவர்களுக்கு நேர்ந்த கொடூரம்…. 15 பேர் மருத்துவமனையில் அனுமதி..!!

விருத்தாச்சலம் அருகே பரவலூர் – கோமங்கலம் இடையை பைக்கில் இரண்டு இளைஞர்கள் சென்ற நிலையில் லாரி மோதியதில் பைக் விபத்துக்குள்ளாகி இளைஞர்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் இந்த விபத்து வேடிக்கை பார்ப்பதற்காக கூட்டம் குவிந்துள்ளது. அப்போது…

Read more

BREAKING: இந்த பள்ளிகளில் ஆசிரியர்களை கூண்டோடு மாற்ற திட்டம்…??

தென் மாவட்டத்தின் அரசுப் பள்ளிகளில் சமீபகாலமாகவே மாணவர்களிடையே சாதிய மோதல் நடைபெறுகிறது. இதனை தடுக்க பள்ளிக்கல்வித்துறை அதிரடி நடவடிக்கை எடுக்க உள்ளது. கடந்த  வருடம் மாணவன் சின்னதுரை என்பவர் தாக்கப்பட்டதைபோல், இந்த வருடமும் மோதல் தொடர்கிறது. இதனால், காவல்துறையும், கல்வித்துறையும் இணைந்து…

Read more

அடக்கடவுளே…! குளிக்க மறுத்த அடுத்த நொடியே நடந்த கொடூரம்…. திருடிய செல்போனில் இருந்த அதிர்ச்சி…!!

அமெரிக்கா அலாஸ்கா மாகாணத்தில் வசித்து வருபவர் பிரையன் ஸ்டீவன் ஸ்மித். 52 வயதான இவருடைய செல்போனை திருடிய பெண் ஒருவர், அதில் ஒரு பெண்ணை ஸ்மித் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வீடியோக்கள் இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். இதுகுறித்து அப்பெண்…

Read more

1 இல்ல 2 இல்ல 50 ஆண்களை ஏமாற்றிய “கல்யாண ராணி” சத்யா…. அதிரடியாக கைது செய்த காவல்துறை…!!

ஐம்பதுக்கும் மேற்பட்ட ஆண்களை ஏமாற்றி மோசடி செய்த கல்யாண ராணி சத்யா, தனிப்படை காவல்துறையினரின் தீவிர தேடுதல் வேட்டையில் புதுச்சேரியில் கைது செய்யப்பட்டார். கைதான சத்யா, காவல்நிலையத்தில் செய்தியாளர்கள் மத்தியில் பேசியுள்ளார். அப்போது,”என் குடும்பத்தை பற்றி யாரும் தவறாக எழுதாதீர்கள். காசு…

Read more

கொடிய தேனீக்கள் கொட்டி உயிரிழந்தால் ரூ.10 லட்சம் இழப்பீடு…. கேரளா வனத்துறை அறிவிப்பு…!!

கொடிய குழவி, தேனீக்கள் கொட்டி உயிரிழப்பவர்களுடைய குடும்பத்திற்கு கேரளா அரசின் வனத்துறையானது இழப்பீடு அறிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில்,  உயிரிழப்பவர்களுடைய குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாயும், வனப்பகுதிக்கு வெளியே இறப்பவர்களுக்கு இரண்டு லட்சம் ரூபாயும் வழங்கப்படும். காடுகளுக்குள் பாம்பு கடியால் ஏற்படும்…

Read more

இப்பவே இப்படி பண்றாங்களே…? மாமியார் வீட்ல என்னலாம் நடக்குமோ…. AirCooler-ஆல் திருமணத்தையே நிறுத்திய மணமகள்…!!

உத்திரபிரதேச மாநிலத்தில் கல்யாண வீட்டில் ஏர் கூலர் பக்கத்தில் யார் உட்காருவது? என்று மணமகன் மற்றும் மணமகள் வீட்டார் இடையே சண்டை ஏற்பட்டதில் கோபத்தில் மணப்பெண் திருமணத்தை நிறுத்தி உள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீண்ட நேர பேச்சுவார்த்தை நடத்தியும் மணப்பெண்…

Read more

ஆண்ட்ராய்டு போன் யூஸ் பண்றீங்களா…? அப்போ உடனே இதை செய்யுங்க…. முக்கிய அறிவிப்பு…!!

ஆண்ட்ராய்டு செல்போன்கள் வைத்திருப்பவர்கள் தங்களுடைய செல்போனில் பாதுகாப்பு இணைப்புகளை உடனடியாக புதுப்பிக்க வேண்டும் என்று இந்திய கணினி அவசரகால பதில் குழு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆண்ட்ராய்டு 12, 12L, 13, 14 பதிப்புகளில் இயங்கும் செல்போனில் பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக தெரிவித்துள்ளது.…

Read more

குழந்தைகளுக்கு பான் கார்டு அவசியமா…? இல்லையா….? பெற்றோர்களே இதோ தெரிஞ்சிக்கோங்க…!!

முதலீட்டு தேவைக்காக பான் கார்டு ஆனது தேவைப்படுகிறது. அந்தவகையில் பெரியவர்களுக்கு தான் பான் கார்டு எடுப்பது அவசியம். ஆனால் குழந்தைகளுக்கும் பான் கார்டு அவசியமா? என்று தெரிந்துகொள்வோம். அதாவது உங்களுடைய குழந்தையின் பெயரில் முதலீடு செய்தால் அதற்கு பான் கார்டு என்பது…

Read more

“அவரே போய்ட்டாரே” கணவரின் மரணத்தை தாங்கிக்கொள்ள முடியாமல்…. மகனோடு பெண் எடுத்த விபரீத முடிவு….!!!

கணவருடைய மரணத்தை தாங்க முடியாத பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. பெங்களூருவில் எலஹங்கா காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் ஆர்எம்எஸ்அட் என்று அடுக்குமாடி குடியிருப்பில் புலிவர்த்தி ஸ்ரீதர், ரம்யா என்ற தம்பதிகள் வசித்து வந்தனர்.…

Read more

மக்களே…! புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்க போகிறீர்களா..! இனிமேல் இது கட்டாயம்

புதிய ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பம் அளிப்பவர்கள் மின் கணக்கீடு அட்டை, சொத்து வரி ரசீது ஆவணங்களை கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும் என அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். அதாவது புதிய ரேஷன் கார்டு வேண்டி விண்ணப்பிக்கும் போது திருமணச் சான்று, மற்றும் சமையல்…

Read more

“சண்டாளன்” என்ற வார்த்தையை பயன்படுத்தியது ஏன்..? நாதக சீமான் விளக்கம்…!!

சண்டாளன் என்ற வார்த்தையை கிராமங்களில் இயல்பாக பயன்படுத்தப்படும் வார்த்தை என நாம் தமிழர் கட்சியின் சீமான் கூறியுள்ளார். இதுகுறித்து செய்தியார்களை சந்தித்து பேசிய அவர்,  சண்டாளன் எனும் வார்த்தையை அதிகம் பயன்படுத்தியவர் கருணாநிதி. சண்டாளன் என்று ஒரு சமூகம் இருப்பது எனக்கு…

Read more

செல்போன் நெட்வொர்க்கை மாற்றுவது எப்படி தெரியுமா…? இதோ தெரிஞ்சிக்கோங்க..!!

சிம்கார்டு தொலைந்து விட்டாலோ அல்லது வேறு காரணங்களுக்காக சிம்கார்டை வேறு நெட்வொர்கிற்கு மாற்ற விரும்பினாலோ உடனடியாக மாற்ற முடியாது. தற்போது பயன்படுத்தி வரும் செல்போன் எண்ணை ஒரு நிறுவனத்திடம் இருந்து இன்னொரு நிறுவனத்திற்கு போர்ட் செய்ய UPC எண் ஒதுக்கப்படும். அதன்பின்னர்…

Read more

தமிழக அரசில் 1,066 பணியிடங்கள்….. விண்ணப்பிக்க ஜூலை 31 கடைசி தேதி…. உடனே விண்ணப்பிக்கவும்…!!

சுகாதார ஆய்வாளர்களை நேரடியாக நியமிப்பதற்கான அறிவிப்பை மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. பணியிடங்கள்:1,066 கல்வித்தகுதி: பிளஸ் 2 முடித்துவிட்டு, மாநில பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருந்து இயக்கத்தின் 2 ஆண்டுக் கால பல்நோக்கு சுகாதார பணியாளர் பயிற்சி முடித்தவர்கள்.…

Read more

Other Story