மாநில அளவினால் இலக்கிய போட்டியில் வெற்றி பெற்று பள்ளிகள் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் உடன் வெளிநாடு செல்லும் வாய்ப்பை பெற்றுள்ளார் திருப்பூரை சேர்ந்த அரசு பள்ளி மாணவி அபர்ணா ஸ்ரீ .இதற்கான ஆயத்த பணிகளை செய்ய பள்ளிக்கல்வித்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

அம்மாணவி ஆஸ்திரேலிய அல்லது இங்கிலாந்து செல்ல உள்ளதாகவும், எத்தனை நாட்கள் என்பது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் எனவும் பள்ளிக்கல்வித்துறை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.