“உலகமே ஸ்தம்பிக்கும் அபாயம்!”… எண்ணெய் கிணறுகள் மீது குறிவைத்த ஈரான்… கத்தார், சவுதி மீது சரமாரி தாக்குதல்… பொறுமையை இழந்த டொனால்ட் ட்ரம்ப்..!
மத்திய கிழக்கில் போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாக ஈரான் இப்போது வளைகுடா நாடுகளின் எரிசக்தி மையங்களைக் குறிவைத்து பயங்கரத் தாக்குதலை நடத்தியுள்ளது. குறிப்பாக, கத்தாரில் உள்ள உலகின் மிகப்பெரிய எரிவாயு நிலையமான ராஸ் லாஃபான் மீது…
Read more