சாலையில் நடந்து சென்ற டாஸ்மாக் விற்பனையாளர்… வாலிபர் செய்த காரியம்… போலீஸ் அதிரடி…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானி காமராஜர் நகரில் சுப்பிரமணியன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுரேஷ் என்ற மகன் உள்ளார். இவர் பவானியில் இருக்கும் டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக வேலை பார்த்து வருகிறார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சுரேஷ் அந்தியூர்…

Read more

மது போதையில் தகராறு…. கத்தியால் குத்தி கொண்ட வாலிபர்கள்…. போலீஸ் விசாரணை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பு பூங்கா அருகே இரண்டு வாலிபர்கள் மது போதையில் தகராறு செய்துள்ளனர். மேலும் அவர்கள் கத்தியால் ஒருவரை ஒருவர் மாறி மாறி குத்திக் கொண்டனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று படுகாயமடைந்த…

Read more

வழக்கறிஞர் உள்பட 2 பேருக்கு கத்திக்குத்து…. வாலிபரின் வெறிச்செயல்…. போலீஸ் விசாரணை…!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணாபுரம் எட்டாவது தெருவில் ராஜ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் தூத்துக்குடி நீதிமன்றத்தில் வழக்கறிஞராக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு நீண்ட நேரமாக ராஜ்குமார் செல்போனில் பேசி க்கொண்டிருந்தார். அப்போது அந்த தெருவில் தருவைகுளத்தை…

Read more

ஏராளமான குற்ற செயல்கள்…. வாலிபர் மீது பாய்ந்த குண்டாஸ்…. அதிரடி உத்தரவு…!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருசென்னம்பூண்டி மின்சாலையில் அழகர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செந்தில்குமார் என்ற மகன் உள்ளார். இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. இந்நிலையில் தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமாரை குண்டர் தடுப்பு சட்டத்தின்…

Read more

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் அதிரடி…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள அரூர் பகுதியில் போலீசார் தீவிர வாகன சோதனை ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரை தடுத்து நிறுத்தி விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர் அம்பேத்கர் நகரை சேர்ந்த தினேஷ் என்பதும், மோட்டார் சைக்கிளில்…

Read more

மறுப்பு தெரிவித்த மனைவி…. மாமியார் வீட்டிற்கு தீ வைத்த மருமகன்…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள தொரப்பாடி மாரியம்மன் கோவில் 11-வது வார்டில் பெயிண்டரான ஜெகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அபிராமி என்ற மனைவி உள்ளார். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக அபிராமி அருகில் இருக்கும் தனது…

Read more

மகனின் நண்பரை கண்டித்த விவசாயி…. தந்தை-மகன் மீது தாக்குதல்…. போலீஸ் விசாரணை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பதைக்கம் கிராமத்தில் விவசாயியான இசக்கி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முருகன் என்ற மகன் உள்ளார். அதே பகுதியில் வசிக்கும் முத்து சரவணன் உடன் முருகன் அடிக்கடி ஒரே மோட்டார் சைக்கிளில் சென்று வந்துள்ளார். இது இசக்கிக்கு…

Read more

மது குடித்து சென்ற காதலன்…. இளம் பெண்ணின் தாய்க்கு கத்தி குத்து…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள செல்வபுரம் பகுதியில் விக்னேஸ்வரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டிற்கு அருகே வசிக்கும் ஒரு இளம் பெண்ணை காதலித்து வந்துள்ளார். இது தொடர்பாக விக்னேஸ்வரனுக்கும் காதலியின் தாய்க்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இந்நிலையில் காதலியின் தாய்…

Read more

நடந்து சென்ற வாலிபர்…. செல்போனை பறித்த மர்ம நபர்…. போலீஸ் விசாரணை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள செவ்வாய்பேட்டையில் மனோ என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆலமரத்துக் காடு பகுதியில் நடந்து சென்றார். அப்போது திடீரென வந்த வாலிபர் மனோஜை வழிமறித்து அவரிடம் இருந்த செல்போனை பறித்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றார். இதுகுறித்து மனோஜ் காவல்…

Read more

யாசகம் பெறும் முதியவர் மீது தாக்குதல்…. வாலிபர் அதிரடி கைது…. வைரலாகும் சிசிடிவி காட்சிகள்….!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி அடிவாரம் பகுதியில் ராஜேந்திரன் என்பவர் தங்கி இருந்து யாசகம் பெற்று வாழ்ந்து வருகிறார். நேற்று முன்தினம் ராஜேந்திரன் அடிவாரம் சன்னதி வீதி பகுதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது முகேஷ் குமார் என்பவர் திடீரென ராஜேந்திரனிடம் தகராறு…

Read more

சட்டவிரோதமான செயல்…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்திலுள்ள பையர் நத்தம் மாரியம்மன் கோவில் பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒருவரை போலீசார் படித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர் நத்தமேடு பகுதியைச் சேர்ந்த தர்மன் என்பதும் சட்டவிரோதமாக மது…

Read more

வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த வாலிபர்…. பெண்ணுக்கு கொலை மிரட்டல்…. போலீஸ் நடவடிக்கை..!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வடக்கு விஜயநாராயணம் பகுதியில் செல்லப்பா என்பவர் வசித்து வருகிறார் இவருக்கு ராஜம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் ராஜம்மாள் அதே பகுதியில் வசிக்கும் முத்துப்பாண்டி ஆகியோருக்கு சொந்தமான இடம் திணையூரணியில் இருக்கிறது. அந்த இடத்தின் எல்கை பிரச்சனை…

Read more

மது குடிப்பதில் ஏற்பட்ட தகராறு…. நண்பரை கத்தியால் குத்திய வாலிபர்…. போலீஸ் விசாரணை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள அரசரமணி முத்தாயிகாடு பகுதியில் பூபாலன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மாதேஷ் என்ற மகன் இருக்கிறார். அவரது நண்பர் சேட்டும் அப்பகுதியில் இருக்கும் டாஸ்மாக் கடையில் மது வாங்கிக் குடித்தனர். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.…

Read more

இரும்பு கம்பியால் தாக்கப்பட்ட தாய், மகன்…. வாலிபரின் கொடூர செயல்…. போலீஸ் நடவடிக்கை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆவாரம்பட்டியில் சீனிவாசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஜயா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் விஜயாவுக்கும் அதே பகுதியில் இறைச்சி கடை நடத்திவரும் சேதுபதி என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்தது. நேற்று முன்தினம் சேதுபதி விஜயாவின் வீட்டிற்கு…

Read more

நிச்சயம் ஆனதை மறைத்த வாலிபர்…. இளம்பெண் அளித்த புகார்…. போலீஸ் விசாரணை…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் நகர் பகுதியில் பரமசிவம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜவர்மன் என்ற மகன் இருக்கிறார். கடந்த 3 ஆண்டுகளாக ராஜவர்மனும் அதே பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணும் காதலித்து வந்தனர். இந்நிலையில் இளம்பெண் தன்னை திருமணம்…

Read more

பேசுவதை தவிர்த்த காதலி…. புகைப்படத்தை பேஸ்புக்கில் பதிவிட்ட வாலிபர்…. போலீஸ் நடவடிக்கை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள வகுத்துபட்டியில் சரவணன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த இரண்டு ஆண்டாக சரவணன் அழகாபுரம் பகுதியில் இருக்கும் வங்கியில் வேலை பார்க்கும் இளம்பெண்ணும் காதலித்து வந்தனர். இந்நிலையில் சரவணனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததால் இளம்பெண் அவரை சந்திப்பதை…

Read more

மாணவிகளை பார்த்து ஆபாச சைகை…. வாலிபருக்கு தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்…. பரபரப்பு சம்பவம்…!!

ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள பனப்பாக்கத்தில் அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. நேற்று முன்தினம் மாணவிகள் பள்ளி முடிந்து பேருந்து நிலையம் நோக்கி நடந்து சென்றனர். அப்போது ஒரு வாலிபர் மாணவிகளை பார்த்து ஆபாச சைகை காட்டியதாக தெரிகிறது. இதுகுறித்து மாணவிகள் அந்த…

Read more

திருமண தகவல் மையம் மூலம் பழக்கம்…. கல்லூரி மாணவியை ஏமாற்றி ரூ.3 1/4 லட்சம் பறிப்பு…. போலீஸ் அதிரடி…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள சேத்துப்பட்டில் இருக்கும் கல்லூரியில் கேரளாவை சேர்ந்த இளம் பெண் படித்து வருகிறார். இவர் திருமண தகவல் மையத்தில் புகைப்படத்துடன் தனது விபரத்தை பதிவு செய்துள்ளார். அதனை பார்த்த வாலிபர் கல்லூரி மாணவியை தொடர்பு கொண்டு தான் வெளிநாட்டில்…

Read more

காதலியை ஏமாற்றிய வாலிபர்…. இளம்பெண் அளித்த புகார்…. போலீஸ் நடவடிக்கை…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள தா. பலூர் கீழ சிந்தாமணி பகுதியில் கார்த்திக் என்பவர் விசித்து வருகிறார். கடந்த 2 ஆண்டுகளாக கார்த்திக்கும் தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த 26 வயது இளம்பெண்ணும் காதலித்து வந்தனர். இந்நிலையில் உடையார்பாளையத்தில் இருக்கும் தனது நண்பர் வீட்டில்…

Read more

செலவுக்கு பணம் தர மறுப்பு…. வாலிபரின் கழுத்தை பிளேடால் கிழித்த உறவினர்…. போலீஸ் அதிரடி…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செம்மார் கிராமத்தில் அன்பழகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மணிகண்டன் என்ற மகன் உள்ளார். இவர்களும் சென்னையை சேர்ந்த சிவா என்பவரும் உறவினர்கள் ஆவர். இந்நிலையில் மணிகண்டன் விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் இருக்கும் பூக்கடையில் பணிபுரிந்து…

Read more

மாமியாரை கொன்ற வாலிபர்…. மனைவி உள்பட 2 பேருக்கு கத்திக்குத்து…. பரபரப்பு சம்பவம்…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மறையூர் கிராமத்தில் தமிழ்ச்செல்வி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மகாலட்சுமி, உஷாராணி என்ற இரண்டு மகள்கள் இருக்கின்றனர். இதில் மூத்த மகள் மகாலட்சுமி இன்ஸ்டாகிராம் மூலம் பழகி சென்னையைச் சேர்ந்த அருண் என்பவரை காதலித்து திருமணம் செய்து…

Read more

3 குழந்தைகளின் தந்தை…. நர்சிங் மாணவிக்கு நடந்த கொடுமை…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள சவுர்வெளி கிராமத்தில் குமரேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் மூன்று குழந்தைகள் இருக்கின்றனர். கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு குமரேசன் 18 வயதுடைய நர்சிங் கல்லூரி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனை…

Read more

சப்-இன்ஸ்பெக்டர் எழுத்து தேர்வு…. சினிமா பட பாணியில் அரங்கேறிய சம்பவம்…. வாலிபரை கைது செய்த போலீஸ்….!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் அதியமான் பொறியியல் கல்லூரியில் தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது. நேற்று இந்த தேர்வு மையத்தில் சப்- இன்ஸ்பெக்டர் பதவிக்கான எழுத்து தேர்வு நடைபெற்றது. இந்நிலையில் பொது அறிவு தாள் தேர்வை அனைவரும் தேர்வு எழுதிக் கொண்டிருந்தனர். அப்போது…

Read more

இளம்பெண்ணுடன் ஏற்பட்ட பழக்கம்…. மானபங்கம் செய்த வாலிபர் கைது…. போலீஸ் விசாரணை…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மிட்டப்பள்ளியில் 22 வயதுடைய இளம்பெண் வசித்து வருகிறார். இந்த இளம்பெண்ணிற்கும் அதே பகுதியில் வசிக்கும் பொக்லைன் டிரைவரான குணாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அந்த பெண்ணுக்கு வேறு ஒருவருடன் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பிறகு அந்த…

Read more

“சமூக வலைத்தளத்தில் பழகாதே”…. விவசாயி மீது தாக்குதல்…. மனைவியின் முகநூல் நண்பர் அதிரடி கைது…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள பொம்மண்டபள்ளியில் விவசாயியான வெங்கடாசலம் என்பவர் வசித்து வருகிறார். இதற்கு பாக்கியலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் பாக்கிய லட்சுமி முகநூல் மூலம் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஆனந்தா என்பவருடன் நட்பாக பழகி வந்தார். இதனை அறிந்த வெங்கடாசலம் பேஸ்புக்…

Read more

“டெலிகிராம்” மூலம் பழகி நிர்வாண வீடியோ கால்…. கல்லூரி மாணவிக்கு மிரட்டல்…. போலீஸ் அதிரடி…!!

தேனி பகுதியில் வசிக்கும் 20 வயது இளம்பெண் ஒரு கல்லூரியில் படித்து கொண்டே டி.என்.பி.எஸ்.சி போட்டி தேர்வுக்கு தயாராகி வந்தார். இதனால் இளம்பெண் டெலிகிராம் செயலியில் போட்டி தேர்வு தொடர்பான குழுவில் சேர்ந்தார். அதே குழுவில் இருந்த தளபதி என்ற பயனர்…

Read more

பணம் இல்லை என கூறிய தம்பி…. சிறுவனை வெட்டிய அண்ணன் கைது…. போலீஸ் விசாரணை…!!

விருதுநகரில் வசிக்கும் வாலிபர் தனது 17 வயது தம்பியிடம் மது குடிப்பதற்கு பணம் கேட்டார். அப்போது 17 வயது சிறுவன் தன்னிடம் பணம் இல்லை என கூறினான். இதனால் கோபம் அடைந்த வாலிபர் தனது தம்பி என்று கூட பார்க்காமல் அவரை…

Read more

பள்ளி மாணவிக்கு டார்ச்சர்…. வாலிபர் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள அய்யனார் முத்து கிராமம் அம்மன் கோவில் தெருவில் முத்துபாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செல்வ முருகன் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் செல்வ முருகன் அதே பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து…

Read more

மனைவியை தகாத வார்த்தையால் திட்டிய தொழிலாளி…. கத்தியால் குத்திய வாலிபர்…. போலீஸ் விசாரணை…!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சந்தனபள்ளி கிராமத்தில் கூலி வேலை பார்க்கும் சேகர் என்பவர் வசித்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த மாதேஷின் மனைவி செல்வி நேற்று முன்தினம் அந்த பகுதியில் இருக்கும் கடையில் தயிர் வாங்கிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த…

Read more

நள்ளிரவில் வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர்கள்…. அரசு பள்ளி ஆசிரியைக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் அதிரடி…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள குஞ்சிபாளையத்தில் பிரதீப் என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி மகாலட்சுமி(48) அரசு பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் கணவன் மனைவி இருவரும் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது பின்பக்க கதவை உடைத்து உள்ளே நுழைந்த…

Read more

இளம்பெண்ணிடம் ஆபாசமாக பேசி தாக்குதல்…. வாலிபர் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!

மதுரை மாவட்டத்தில் உள்ள வைகை வடகரை பகுதியில் விஜயராகவன்(21) என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியை சேர்ந்த 21 வயதுடைய பெண்ணை கேலி, கிண்டல் செய்துள்ளார். சம்பவம் நடைபெற்ற அன்று அந்த பெண் தனது வீட்டில் தனியாக இருந்தார். இதனை…

Read more

தண்ணீர் பிடிக்கும் போது தகராறு…. முதியவரை தாக்கிய வாலிபர்…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கூரைக்கூண்டு பகுதியில் செல்வராஜ் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் செல்வராஜுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்பவருக்கும் இடையே தண்ணீர் பிடிக்கும் போது தகராறு ஏற்பட்டது. இதனால் கோபமடைந்த சுரேஷ் கம்பால் செல்வராஜை தாக்கினார். இதில் படுகாயமடைந்த…

Read more

திருமணம் நிச்சயக்கப்பட்ட பெண்ணுக்கு டார்ச்சர்…. வாலிபர் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சரவணம்பட்டியில் உள்ள தனியார் நிறுவனத்தில் 25 வயதிலும் பெண் கணக்காளராக வேலை பார்த்து வருகிறார். இந்த இளம் பெண்ணிடம் அதன் நிறுவனத்தின் உரிமையாளரின் மகன் ரோகித் அடிக்கடி பேசி வந்தார். இந்நிலையில் ரோகித் இளம்பெண்ணிடம் நான் உன்னை காதலிக்கிறேன்.…

Read more

நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானத்தில் ரகளை செய்த வாலிபர்…. பரபரப்பு சம்பவம்….!!

சென்னை மீனம்பாக்கம் அண்ணா பன்னாட்டு விமான நிலையத்திற்கு ஓமன் நாட்டு தலைநகர் மஸ்கட்டில் இருந்து 164 பேருடன் விமானம் வந்தது. அந்த விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த சுரேந்தர் என்பவர் அளவுக்கு அதிகமாக மது குடித்துவிட்டு…

Read more

16 வயது சிறுமியுடன் திருமணம்…. உடந்தையாக இருந்த தாய்…. வாலிபர் போக்சோவில் கைது….!!

சேலம் மாவட்டத்தில் உள்ள கெங்கவள்ளியில் சக்திவேல் என்பவர் வசித்து வருகிறார். கடந்த ஜூன் மாதம் சக்திவேலுக்கும் பரபலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமிக்கும் திருமணம் நடைபெற்றது. இதகுறித்து தகவலறிந்த போலீசார் திருமணத்திற்கு உடந்தையாக இருந்த சிறுமியின் தாயை கைது செய்தனர்.…

Read more

சிறுமிக்கு திடீர் உடல் நலக்குறைவு…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. வாலிபர் போக்சோவில் கைது…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள காட்டுமன்னார்கோவில் பகுதியில் 14 வயது சிறுமி வசித்து வருகிறார். இவர் அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். சம்பவம் நடைபெற்ற அன்று சிறுமிக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதனால் சிறுமியை சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு…

Read more

குப்பை அள்ளுவது போல நடித்து…. பெண்களிடம் அத்துமீறிய வாலிபர்…. தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்…!!

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி பகுதியில் மோகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் வாணியம்பாடி நகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் துப்புரவு பணியாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையானதால் மோகன் பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். ஆனாலும் வேலை செய்வது…

Read more

கையில் துப்பாக்கியுடன் சென்ற வாலிபர்…. மடக்கி பிடித்த போலீஸ்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள இறையூர் கிராமத்தில் இருந்து அதையூர் செல்லும் சாலையில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது காட்டு கோவில் பகுதியில் ஒருவர் கையில் நாட்டுத் துப்பாக்கியுடன் நடந்து சென்றுள்ளார். அவரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில்…

Read more

கருவை கலைக்க சொல்லி மிரட்டல்…. ஐ.டி பெண் ஊழியர் அளித்த புகார்…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள துடியலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் 26 வயதுடைய இளம்பெண் புகார் அளித்தார். அந்த புகாரில் அவர் கூறியிருப்பதாவது, நான் கோவை பீளமேட்டில் இருக்கும் தொழில்நுட்ப பூங்காவில் வேலை பார்த்து வருகிறேன். இன்ஸ்டாகிராம் மூலம் கடல் சில…

Read more

இன்ஸ்டாகிராம் மூலம் மலர்ந்த காதல்…. திடீரென மாயமான சிறுமி…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள திருவொற்றியூரில் 16 வயது சிறுமி வசித்து வருகிறார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு சிறுமி காணாமல் போய்விட்டார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் நடத்திய…

Read more

குளித்து கொண்டிருந்த இளம்பெண்…. செல்போனில் வீடியோ எடுத்த வாலிபர் கைது…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள அன்னூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் 24 வயதுடைய இளம்பெண் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் குளியல் அறையில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது ஒரு வாலிபர் ஜன்னல் வழியாக இளம்பெண் குளிப்பதை வீடியோ எடுத்ததால் இளம்பெண்…

Read more

பணம் எடுக்க சென்ற முதியவர்…. நூதன முறையில் ரூ.50 ஆயிரம் அபேஸ்…. போலீஸ் அதிரடி…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள சித்தோடு வசூவப்பட்டு பகுதியில் டிரைவரான பார்த்திபன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த மாதம் 27-ஆம் தேதி பார்த்திபன் சித்தோட்டில் இருக்கும் ஏ.டி.எம் மையத்தில் பணம் எடுப்பதற்காக சென்றுள்ளார். அப்போது ஏ.டி.எம் மையம் முன்பு நின்று கொண்டிருந்த மர்ம…

Read more

பள்ளி சென்று வீடு திரும்பிய சிறுமி…. தொந்தரவு அளித்த வாலிபர்…. போலீஸ் அதிரடி…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் அருகே இருக்கும் கிராமத்தில் வசிக்கும் 15 வயது சிறுமி அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று முன்தினம் பள்ளி முடிந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்த சிறுமிக்கு ஒரு வாலிபர் பாலியல் தொந்தரவு அளித்துள்ளார்.…

Read more

பேப்பரை பிரித்து பார்த்த மூதாட்டி…. நூதன முறையில் ஏமாற்றிய வாலிபர்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை…!!

மதுரை மாவட்டத்திலுள்ள பசுமலை விநாயகா நகர் இளங்கோ குறுக்கு தெருவில் ராமசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பத்மாவதி என்ற மனைவி உள்ளார். கடந்த 1-ஆம் தேதி பத்மாவதி கூடல் மலையில் இருக்கும் மாயாண்டி சுவாமிகள் கோவிலுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது…

Read more

வெல்டிங் பட்டறை உரிமையாளரின் “காதை” கடித்து துப்பிய வாலிபர்…. போலீஸ் விசாரணை…!!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கவுல்பாளையம் பள்ளிக்கூட தெருவில் சுரேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் வெல்டிங் பட்டறை நடத்தி வருகிறார். சம்பவம் நடைபெற்ற அன்று கவுல்பாளையம்- செங்குணம் பிரிவு ரோடு ராஜீவ் காந்தி சிலை அருகே மனோகரன் என்பவருக்கும், பாலமுருகனுக்கும் இடையே…

Read more

நிச்சயிக்கப்பட்ட பெண்ணை திருமணம் செய்ய மறுத்த வாலிபர்…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள தொரப்பாடி கிராமத்தில் லட்சுமணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரகாஷ் என்ற மகன் உள்ளார். இவர் பண்ருட்டியில் இருக்கும் கடையில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் சேமகோட்டை பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும்…

Read more

சட்டவிரோதமான செயல்…. வசமாக சிக்கிய நபர்…. போலீஸ் விசாரணை…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள குளித்தலை பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒருவரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் முருகன் என்பது தெரியவந்தது. அவர் வீட்டிற்கு பின்புறம்…

Read more

3 வயது குழந்தைக்கு தொந்தரவு…. வாலிபர் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள அம்மாபேட்டை பகுதியில் லத்தீப்(35) என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் மூன்று வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில்…

Read more

தட்டி கேட்ட முதியவர்…. கொலை மிரட்டல் விடுத்த நபர்…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள கேப்பர் மலை ரோடு சின்னையன் காலனியில் மணி என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் ஆறுமுகம் என்பவர் மணியின் வீட்டு பின்புறம் இருந்த மோட்டாரை கழற்றுவது போல அமர்ந்திருந்தார். இதனை மணி தட்டி கேட்டபோது…

Read more

நில பிரச்சனை காரணமாக தகராறு…. நாயை துப்பாக்கியால் சுட்ட நபர் கைது…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள குண்டம்பட்டி கிராமத்தில் விவசாயியான காளியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் வெங்கட்ராமன் என்பவருக்கும் இடையே நில பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் காளியப்பன் வளர்த்து வந்த நாயை வெங்கட்ராமன் நாட்டு துப்பாக்கியால்…

Read more

Other Story