ஒரே இரவில் 63 கால், 47 மெசேஜ்.. கணவரின் பதிலுக்காகக் காத்திருந்த செவிலியருக்கு நேர்ந்த கதி.. விடுதி அறையில் பிணமாகக் கிடந்த மனைவி.. நெஞ்சை உலுக்கும் மரணப் பின்னணி..!!
உத்தரப்பிரதேச மாநிலம் பரேலியில் உள்ள தனியார் மருத்துவமனை விடுதியில் பணியாற்றி வந்த பிரியங்கா என்ற 28 வயது செவிலியர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை அவரது அறையில் மயங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட அவரை மருத்துவர்கள் பரிசோதித்தபோது, அவர் ஏற்கனவே இறந்துவிட்டது…
Read more