3 நாட்களாக மின்சாரம் இன்றி தவிக்கும் கிராம மக்கள்…. அதிகாரிகளுக்கு விடுத்த கோரிக்கை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள குருபரள்ளி பஞ்சாயத்தில் உள்ள பாலசமுத்திரம் கிராமப் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அந்த பகுதியில் வீடுகள் மற்றும் விவசாய கிணறுகளுக்கு மின்சாரம் வழங்குவதற்காக ட்ரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டது. அந்த டிரான்ஸ்பார்மர் தனியாருக்கு சொந்தமான நிலத்தில் அமைக்கப்பட்டிருக்கிறது.…

Read more