மருத்துவ பரிசோதனைக்கு சென்ற ஊராட்சி தலைவர்…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்…!

வேலூர் மாவட்டத்தில் உள்ள திருவலம் அடுத்த ஊரில் வெங்கடேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஊராட்சி மன்ற தலைவர் ஆவார். இவருக்கு சாந்தி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். சம்பவம் நடைபெற்ற அன்று…

Read more

பணம் எடுக்க சென்ற பெண்…. நூதன முறையில் மோசடி செய்த மர்ம நபர்…. போலீஸ் விசாரணை…!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள குடியாத்தம் உப்பரப்பள்ளி கிராமத்தில் மகாலட்சுமி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் மகாலட்சுமி குடியாத்தம் நகரில் இருக்கும் ஒரு ஏடிஎம் மையத்திற்கு பணம் எடுக்க சென்றுள்ளார். அப்போது 40 வயது…

Read more

விபத்தில் சிக்கிய அரசு பேருந்து…. 20 பயணிகள் காயம்…. பரபரப்பு சம்பவம்…!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள பேரணாம்பட்டியில் இருந்து குடியாத்தம் நோக்கி அரசு பேருந்து வந்து கொண்டிருந்தது. அந்த பேருந்தை தற்காலிக ஓட்டுநர் இயக்கியுள்ளார். இந்நிலையில் நெல்லூர் பேட்டை ஏரிக்கரை அருகே சென்றபோது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து முன்னால் சென்ற லாரி மற்றும்…

Read more

விபத்தில் சிக்கிய பேருந்து…. படுகாயமடைந்த பக்தர்கள்…. பரபரப்பு சம்பவம்…!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள அகரம்சேரி, கீழ்ப்பட்டி ஆகிய கிராமங்களை சேர்ந்த 55 பக்தர்கள் தனியார் பேருந்தில் மேல்மருவத்தூர் கோவிலுக்கு சென்றனர். அந்த பேருந்தை திவாகர் என்பவர் ஓட்டி சென்றார். இந்நிலையில் செய்யாறு வந்தவாசி சாலையில் திரும்பூண்டி அருகே சென்றபோது திவாகரின் கட்டுப்பாட்டை…

Read more

வாலிபர் கொடூர கொலை…. நண்பருக்கு கிடைத்த தண்டனை…. நீதிபதியின் அதிரடி உத்தரவு…!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள சேண்பாக்கம் பகுதியில் இருக்கும் திரௌபதி அம்மன் கோவில் தெரு சுகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு அஜித் குமார் என்ற நண்பர் உள்ளார். அஜித் குமாருக்கு திருநங்கை ஒருவருடன் பழக்கம் இருந்ததாக தெரிகிறது. இதுகுறித்து சுகுமார் கேட்டபோது…

Read more

தொடர் திருட்டு சம்பவம்…. வாலிபர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது…. அதிரடி உத்தரவு…!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள வடக்கு காவல் நிலையத்திற்கு எல்லை உட்பட்ட பல்வேறு பகுதிகளில் ஐயப்பன் என்பவர் தொடர்ந்து திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால் ஐயப்பனை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் ஆட்சியருக்கு…

Read more

சாலையில் கவிழ்ந்த கார்…. படுகாயமடைந்த 5 பேர்…. கோர விபத்து…!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள சேண்பாக்கம் மேம்பாலத்தில் கர்நாடக மாநில பதிவு எண் கொண்ட கார் சென்னை நோக்கி வேகமாக வந்து கொண்டிருந்தது. இந்நிலையில் காரின் முன் பக்க டயர் வெடித்ததால் கட்டுப்பாட்டை இழந்த கார் தடுப்பு சுவர் மீது மோதி கவிழ்ந்து…

Read more

விபத்தில் சிக்கி தீப்பிடித்த லாரி…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய டிரைவர்…. பரபரப்பு சம்பவம்…!!

வேலூர் மாவட்டத்தில் இருந்து சிமெண்ட் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு லாரி சேலம் நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த லாரியை சீனிவாசன் என்பவர் ஓட்டி சென்றார். இந்நிலையில் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அதியமான் கோட்டை ரயில்வே மேம்பாலம் அருகே ஏறி இறங்கியபோது நிலைதடுமாறிய லாரி…

Read more

தீவிர வாகன சோதனை…. வசமாக சிக்கிய சிறுவன்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள காட்பாடி குடியாத்தம் சாலையில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது நம்பர் பிளேட் இல்லாமல் இரு சக்கர வாகனத்தில் அதிவேகமாக வந்த ஒரு நபரை போலீசார் மடக்கி பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர் குடியாத்தம்…

Read more

சிமெண்ட் ஆலைக்கு அனுப்பி வைக்கப்பட்ட 52 டன் பிளாஸ்டிக் குப்பைகள்…. வேலூர் மாநகராட்சி அதிகாரிகளின் தகவல்…!!

வேலூர் மாநகராட்சியில் தினமும் பிளாஸ்டிக் எலக்ட்ரானிக், தெர்மாகோல், கண்ணாடி உள்ளிட்ட 200 டன்களுக்கும் மேல் குப்பைகள் சேகரிக்கப்படுகிறது. இந்நிலையில் பிளாஸ்டிக், தெர்மாகோல் கழிவுகளை பெரிய பொருட்களாக பயன்படுத்திக் கொள்வதாக சிமெண்ட் சாலைகள் தெரிவித்ததால் மறுசுழற்சி செய்ய முடியாத குப்பைகள் அரியலூர், ஆந்திரா,…

Read more

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய 3 பேர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள காட்பாடி ரயில் நிலைய பேருந்து நிறுத்தம் அருகே சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த 3 பேரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர்கள் கேரள மாநிலம் கொல்லம் பகுதியைச் சேர்ந்த உதயகுமார், ஜெயக்குமார், ரஹீம் என்பது தெரியவந்தது.…

Read more

முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டு விழா…. மாணவர்களுக்கு சிறப்பு போட்டிகள்…. வெற்றி பெற்றவர்களுக்கு குவியும் பாராட்டுகள்…!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள சேர்க்காட்டில் தமிழக அரசு கட்டுப்பாட்டில் திருவள்ளூர் பல்கலைக்கழகம் இயங்கி வருகிறது. இந்நிலையில் முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாணவர்களுக்கு போட்டிகள் நடத்தப்பட்டது. இதனையடுத்து வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கும் விழா நடைபெற்றது. இந்நிலையில் வெற்றி…

Read more

மோட்டார் சைக்கிள் திருட்டு…. சிசிடிவி கேமராவால் சிக்கிய சிறுவன்…. போலீஸ் விசாரணை…!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள காட்பாடி வெங்கடேசபுரத்தில் வெங்கடேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் காட்பாடி வட்டாட்சியர் அலுவலகம் அருகே தனது மோட்டார் சைக்கிள் நிறுத்திவிட்டு சொந்த வேலை காரணமாக ஒருவரை சந்தித்து விட்டு வந்தார். திரும்பி வந்து பார்த்தபோது தனது மோட்டார்…

Read more

கோவில் வளாகத்தில் ஆரம்ப சுகாதார நிலையம்…. எதிர்ப்பு தெரிவித்த கோவில் நிர்வாகிகள்…. மாவட்ட ஆட்சியரின் உத்தரவு…!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள பேரணாம்பட்டு பகுதியில் வி கோட்டா சாலையில் சிவன் கோயில் கட்ட வேண்டும் என சிவனடியார்கள் கோரிக்கை வைத்தனர். அதன் அடிப்படையில் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு அரசு இடம் ஒதுக்கியது. அந்த இடத்தில் சிவன் கோவில் கட்டி…

Read more

தீவிர ரோந்து பணி…. தொடர் திருட்டில் ஈடுபட்ட வாலிபர் கைது…. போலீஸ் அதிரடி…!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள வடக்கு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் தொடர்ந்து திருட்டு சம்பவங்கள் நடைபெற்று கொண்டிருந்தது. நேற்று முன்தினம் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை போலீசார் பிடித்து விசாரித்தனர்.…

Read more

சாலையை கடக்க முயன்ற மூதாட்டி…. விபத்தில் சிக்கி பலியான சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள சத்துவாச்சாரி ஆர்.டி.ஓ சாலை பகுதியில் விஜயலட்சுமி(70) என்பவர் வசித்து வந்துள்ளார். இந்த மூதாட்டி சென்னை- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயற்சி செய்தார். அப்போது அந்த வழியாக வந்த கார் விஜயலட்சுமி மீது மோதி விட்டு நிற்காமல்…

Read more

லேசான நில அதிர்வு…. அலறியடித்து ஓடி வந்த பொதுமக்கள்… மாவட்ட ஆட்சியரின் தகவல்…!!

வேலூர் மாவட்டத்திலுள்ள அணைக்கட்டு, ஒடுகத்தூர், பள்ளிகொண்டா பகுதிகளிலும், திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி, ஆம்பூர் பகுதிகளில் நேற்று முன்தினம் காலை 7.39 மணிக்கு லேசான நில அதிர்வு உணரப்பட்டது. இதனால் அச்சமடைந்த பொதுமக்கள் வீடுகளை விட்டு அவசர அவசரமாக வெளியே ஓடிவந்தனர்.…

Read more

குவாரி பள்ளத்தில் தள்ளிவிட்டு இளம்பெண் கொலை…. வாலிபர்களுக்கு கிடைத்த தண்டனை…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள அத்தி கொல்லை பகுதியில் நிவேதிதா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வேலூர் சிஎம்சி மருத்துவமனை உணவகத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 2019-ஆம் ஆண்டு புது வசூர் கல்குவாரியில் நிவேதிதா சடலமாக மீட்கப்பட்டார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த…

Read more

மாலை 6 மணிக்கு மேல்…. “இந்த பாதை வேண்டாம்” அதிகாரிகள் எச்சரிக்கை…!!

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு வனப்பகுதியில் நாய்கனேரி, சேரங்கல், பத்தலப்பள்ளி, எருக்கம்பட்டு, குண்டலப்பள்ளி உள்ளிட்ட காப்புக்காடுகளில் சிறுத்தை, யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. ஆந்திர எல்லையில் உள்ள நெல்லிபட்லா வனப்பகுதியில் இருந்து தமிழக எல்லையில் உள்ள அரவத்லா, பஸ்மர் மலை கிராமங்களுக்கு குட்டி யானை…

Read more

அட்டகாசம் செய்யும் காட்டு யானைகள்…. அச்சத்தில் பொதுமக்கள்…. வனத்துறையினரின் அறிவுரை…!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள பேரணாம்பட்டு வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் சிறுத்தைகள், யானைகளின் நடமாட்டம் இருக்கிறது. இந்நிலையில் நெல்லிப்பட்லா வனப்பகுதியில் இருந்து ஒரு குட்டி யானையுடன் கூடிய 7 காட்டு யானைகள் வெளியேறி தமிழக எல்லையான பாஸ்மார், அரவட்லா மலை கிராமங்களில் புகுந்து…

Read more

வீட்டு சிறையில் காதலி…. அலைபாயுதே பாணியில்…. கெத்தாக மீட்ட காதலன்….!!

வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகே உள்ள லிங்குன்றம் கிராமத்தைச் சேர்ந்த கார் டிரைவரான பிரசாந்த் , நெல்லூர்பேட்டையைச் சேர்ந்த தனியார் ஜவுளிக்கடையில் பணிபுரியும் செல்வி ஆகியோர் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். பின் இது வீட்டிற்கு தெரியவர,   செல்வி…

Read more

நாள் ஒன்றுக்கு 20 பாதிப்பு…. 33 மருத்துவ முகாம்கள்…. டெங்குவை அடக்க தீவிர நடவடிக்கை…!!

வேலூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது, மேலும் 8 வழக்குகள் பதிவாகியுள்ளன, மேலும் தினமும் 15 முதல் 20 பேர் இக்காய்ச்சல் காரணமாக சிகிச்சை பெற்று வருகிறார்கள். நிலைமையை சமாளிக்க, அரசு மருத்துவமனைகளில் தனி வார்டுகள் ஏற்படுத்தப்பட்டு,…

Read more

வீட்டிற்குள் நுழைந்த பாம்பு…. அதிர்ச்சியடைந்த உரிமையாளர்…. தீயணைப்பு வீரர்களின் செயல்…!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள ஒடுகத்தூர் பேரூராட்சி அண்ணா நகர் பகுதியில் குமரகுரு என்பவர் வசித்து வருகிறார். இவரது வீட்டிற்குள் பாம்பு ஒன்று ஊர்ந்து சென்றது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குமரகுரு திணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து…

Read more

நடுவழியில் பழுதாகி நின்ற அரசு பேருந்து…. சிரமப்பட்ட பொதுமக்கள்…. அதிகாரிகளுக்கு விடுத்த கோரிக்கை…!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள வரதலம்பட்டு பகுதியில் இருந்து வேலூர் நோக்கி அரசு டவுன் பேருந்து சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தில் பள்ளி கல்லூரி செல்லும் மாணவர்கள் உள்பட 50க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர். இந்நிலையில் பேருந்து திடீரென பழுதாகி பாதிய வழியிலேயே…

Read more

அட்டகாசம் செய்த குரங்குகள்…. பொதுமக்களுக்கு தொந்தரவு…. வனத்துறையினரின் நடவடிக்கை…!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள ஒடுகத்தூர், குருவராஜ பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் குரங்குகள் கூட்டமாக உணவு தேடி கிராமத்திற்குள் நுழைகிறது. அந்த குரங்குகள் தக்காளி, கத்தரிக்காய், வாழை உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்துகிறது. மேலும் குரங்குகள் பொதுமக்களை அச்சுறுத்துகிறது. இந்நிலையில் அரிமலை உட்பட பகுதிகளில்…

Read more

கோவிலுக்கு சென்ற குடும்பத்தினர்…. கைவரிசை காட்டிய மர்ம நபர்கள்…. போலீஸ் விசாரணை…!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள காட்பாடி கல்புதூர் மாருதி நகரில் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் நெடுஞ்சாலை துறையில் வேலை பார்த்து வருகிறார். நேற்று கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு குமார் குடும்பத்துடன் திருவண்ணாமலை கோவிலுக்கு சென்றார். இன்று காலை குமாரின்…

Read more

காதலனை கரம்பிடித்த இளம்பெண்…. மிரட்டல் விடுத்த பெற்றோர்…. போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தஞ்சம்…!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள குடியாத்தம் தர்மம் பேட்டை திருஞானசம்பந்தர் தெருவில் தமிழ் செல்வி என்பவர் வசித்து வருகிறார். பி.எஸ்.சி பட்டதாரியான தமிழ்ச்செல்வி கடந்த ஆறு ஆண்டுகளாக கணேஷ் என்பவரை காதலித்து வந்தார். இதில் கணேஷ் ஆசிரியர் பயிற்சி முடித்து சுயமாக தொழில்…

Read more

மனநலம் பாதிக்கப்பட்ட மகள்…. முதியவர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள சேவூரில் கதிர்வேல்(75) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு மகன் இறந்துவிட்டார். அதன் பிறகு மகளும் மனநலம் பாதிக்கப்பட்டு இருந்தார். இந்நிலையில் உடல்நல குறைவால் பாதிக்கப்பட்ட…

Read more

விளையாடி கொண்டிருந்த 2 1/2 வயது குழந்தை…. நொடியில் பறிபோன உயிர்…. கதறும் குடும்பத்தினர்…!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள ஆரி முத்தூர் மேட்டூர் நரிக்குறவர் காலணியில் வீராச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 2 1/2 வயதுடைய ரேச்சல் என்ற பெண் குழந்தை இருந்துள்ளது நேற்று மாலை ரேச்சலின் தாய் சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது வீட்டிற்கு…

Read more

கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக கூறி பண மோசடி…. எச்சரிக்கை விடுத்த மாவட்ட ஆட்சியர்…!!

வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, சில நபர்கள் அரசு துறைகளில் வேலை பார்க்கும் உயர் அதிகாரிகளை தெரியும் என பொதுமக்களிடம் கூறுகின்றனர். அவர்கள் அரசு அலுவலர்களிடம் பேசி உங்களது கோரிக்கைகளை நிறைவேற்றி தருகிறேன் என…

Read more

சுவிட்சை போட்ட முதியவர்…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிக்குப்பம் கீழ் மோட்டூரில் விவசாயியான ராமசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மாடுகளை வளர்த்து வந்தார். நேற்று இரவு 10 மணிக்கு மாட்டு கொட்டகையில் மின்சார விளக்கை எரிய வைப்பதற்காக ராமசாமி சுவிட்சை போட்டார். அப்போது எதிர்பாராதவிதமாக…

Read more

விளக்கு ஏற்றிய மூதாட்டி…. நொடியில் பறிபோன உயிர்…. போலீஸ் விசாரணை…!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள கோவட்டம் லால்பகதூர் சாஸ்திரி தெருவில் மகேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பாப்பம்மாள்(90) என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த 13-ஆம் தேதி பூஜை செய்வதற்காக பாப்பம்மாள் வீட்டில் தீபம் ஏற்றி கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மூதாட்டியின் சேலையில்…

Read more

பயங்கரமாக மோதிய வாகனம்…. இறந்து கிடந்த பெண் சிறுத்தை…. வனத்துறையினர் விசாரணை…!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள பேரணாம்பட்டியில் இருந்து குப்பம் செல்லும் சாலையில் இருக்கும் பத்தல பள்ளி வனப்பகுதியில் கடந்த சில நாட்களாக சிறுத்தை நடமாட்டம் உள்ளது. இதுகுறித்து வனத்துறையினரும் போலீசாரும் வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் தமிழக எல்லையை ஒட்டி…

Read more

செல்போனில் பேசி கொண்டே பேருந்தை ஓட்டிய டிரைவர்…. போக்குவரத்து துறை அதிகாரியின் அதிரடி உத்தரவு…!!

வேலூர் மாவட்ட த்தில் உள்ள ஒடுகத்தூரில் இருந்து தனியார் பேருந்தை ஒருவர் வேலூர் நோக்கி ஓட்டி சென்றார். அவர் செல்போன் பேசியபடி நீண்ட தூரம் பேருந்தை ஓட்டி சென்றுள்ளார். இதனை பயணி ஒருவர் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டார்.…

Read more

70 அடி ஆழமுள்ள கிணற்றில் தத்தளித்த கன்றுக்குட்டி…. நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு பத்திரமாக மீட்ட தீயணைப்பு வீரர்கள்…!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள வேப்பங்குப்பம் பகுதியில் விக்னேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் பசு மற்றும் கன்று குட்டியை வளர்த்து வந்தார். நேற்று விக்னேஷ் மாடுகளை மேய்ச்சலுக்காக விவசாய நிலத்தில் கட்டி வைத்திருந்தார். அப்போது 70 அடி ஆழமுள்ள கிணற்றில் கன்றுக்குட்டி…

Read more

வேலை வாங்கி தருவதாக கூறி…. ஓய்வு பெற்ற ஆசிரியரிடம் ரூ.20 லட்சம் மோசடி….போலீஸ் விசாரணை…!!

வேலூர் மாவட்டத்திலுள்ள வேலப்பாடியில் ஓய்வு பெற்ற ஆசிரியரான செல்வராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணனிடம் ஒரு மனு கொடுத்துள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, கடந்த 2012-ஆம் ஆண்டு ஆசிரியராக வேலை பார்த்து ஓய்வு பெற்றேன். எங்கள்…

Read more

மழை நீருடன் கழிவுநீர் தேங்கி சுகாதார சீர்கேடு…. மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்த பொதுமக்கள்…!!

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. அப்போது பெரியபட்டறை பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தில் எங்கள் ஊருக்கு தண்ணீர் வருவதில்லை. கடந்த…

Read more

தனியாக இருந்த முதியவர்…. வயிற்றில் கத்திரிக்கோலால் குத்தி தற்கொலை…. போலீஸ் விசாரணை…!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள சத்துவாச்சாரி தெருவில் கருணாமூர்த்தி(70) என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மனைவி பித்தப்பை பிரச்சனை காரணமாக கடந்த 3 மாதங்களாக சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த 15-ஆம் தேதி கருணாமூர்த்தி கத்திரிக்கோலை எடுத்து வயிற்றில்…

Read more

ஆக்கிரமிப்பை அகற்ற சென்ற அதிகாரிகள்…. வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்…. பரபரப்பு சம்பவம்…!!

வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை பேருந்து நிறுத்தம் பகுதியில் நெடுஞ்சாலை ஓரமாக இருக்கும் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற நெடுஞ்சாலை துறையினர் பொக்லைன் இயந்திரத்துடன் அங்கு சென்றனர். இதுகுறித்து அறிந்த அந்த பகுதி மக்கள் ஒன்று திரண்டு அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும்…

Read more

கடை உரிமையாளர் வீட்டில் திருட்டு…. வாலிபர் கைது…. நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு…!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள செதுவாலையில் அனில்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் அந்தப் பகுதியில் ஷு கம்பெனி நடத்தி வந்தார். கடந்த 2021-ஆம் ஆண்டு மர்ம நபர் அனில் குமார் வீட்டில் நகை, பணத்தை திருடி சென்றார். இதுகுறித்த புகாரின் பேரில்…

Read more

வேலை கிடைக்காத விரக்தி…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள சலவன்பேட்டை அந்தோணியார் கோவில் தெருவில் அஜித்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் இன்ஜினியரிங் படித்து முடித்துள்ளார். இந்நிலையில் பல்வேறு இடங்களில் வேலை தேடியும் அஜித் குமாருக்கு ஏற்ற வேலை கிடைக்கவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த அஜித்குமார்…

Read more

பேசி கொண்டிருந்த அண்ணன்-தம்பி… எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீராமுலுபட்டி பகுதியில் ஜெயச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு எழிலரசன்(35) தங்கபாண்டியன்(32) என்ற இரண்டு மகன்கள் இருக்கின்றனர் இதில் எழிலரசன் அரசு பேருந்து டிரைவராக பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் அண்ணன் தம்பி இருவரும் வீட்டிற்கு அருகே…

Read more

கொழுந்துவிட்டு எரிந்த தீ… நாசமான வைக்கோல் போர்…. போலீஸ் விசாரணை….!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள சேர்க்காடு முத்தரசிகுப்பம் ராஜா வீதியில் லட்சுமணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டிற்கு அருகில் வைக்கோல் போர் வைத்திருந்தார். நேற்று திடீரென வைக்கோல் போர் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதனை பார்த்து  அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் தீயணைப்பு…

Read more

வீட்டிற்குள் நுழைந்த பாம்பு… அலறியடித்து ஓடிய குடும்பத்தினர்…. தீயணைப்பு வீரர்கள் செயல்…!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள சத்துவாச்சாரி பகுதியில் விவேகானந்தர் என்பவர் வசித்து வருகிறார். நேற்று  இவரது வீட்டிற்குள் பாம்பு ஊர்ந்து சென்றது. இதனை பார்த்ததும் விவேகானந்தரும், அவரது குடும்பத்தினரும் அலறியடித்து கொண்டு வீட்டை விட்டு வெளியே ஓடி வந்தனர். இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கு…

Read more

லஞ்சம் வாங்கிய மின்வாரிய ஊழியர் பணியிடை நீக்கம்… அதிகாரியின் அதிரடி உத்தரவு…!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள பேரணாம்பட்டு பகுதியில் சிவா என்பவர் வசித்து வருகிறார். இவர் இட்லி மாவு அரைக்கும் கடை நடத்தி வருகிறார். அந்த கடைக்கு மின் கட்டணம் அதிகமாக வந்தது. இதனால் சிறு குறுந்தொழில் சான்று பெற்று மின் கட்டண விகித…

Read more

நடுரோட்டில் சைக்கிளில் வந்த முதியவர்… வேன் சக்கரத்தில் சிக்கி பள்ளி ஆசிரியை பலியான சம்பவம்…. கோர விபத்து…!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள சலவன்பேட்டை பகுதியில் மருந்து விற்பனை பிரதிநிதியான மதன் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தனலட்சுமி என்ற மனைவி இருந்துள்ளார். இவர் தனியார் பள்ளியில் ஹிந்தி ஆசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார். நேற்று முன்தினம் காலை தனலட்சுமி வேலூரில்…

Read more

வாக்குவாதத்தில் ஈடுபட்ட டிரைவர்…. பேருந்து நகர்ந்து 11 தொழிலாளர்கள் காயம்…. பரபரப்பு சம்பவம்…!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள பேரணாம்பட்டியில் இருந்து கோட்டையூர் எருக்கம்பட்டு கிராமங்களுக்கு தினமும் பள்ளி மாணவர்களுக்காக அரசு பேருந்து இயக்கப்படுகிறது. நேற்று காலை 7.45 மணிக்கு அரசு பேருந்து பேர்ணாம்பட்டிலிருந்து புறப்பட்டு எருக்கம்பட்டு கோட்டையூர் கிராமங்களுக்கிடையே சென்று கொண்டிருந்தது. 20-க்கும் மேற்பட்ட 100…

Read more

இரண்டு லாரிகள் மோதல்…. இடிபாடுகளில் சிக்கி டிரைவர் பலி…. கோர விபத்து…!!

வேலூர் வழியாக லாரி ஒன்று பெங்களூரு நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த லாரியை முனிசாமி என்பவர் ஓட்டி சென்றார். இந்நிலையில் கன்னிகாபுரம் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது முனிசாமி முன்னால் சென்ற மற்றொரு லாரியை முந்தி செல்ல முயன்றார். அப்போது…

Read more

கோவில் திருவிழாவிற்கு சென்ற வாலிபர்…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள நெல்லூர் பேட்டை ஏரிக்கரை பகுதியில் குணாளன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் சூர்யா டிராக்டர் டிரைவராக இருக்கிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு லிங்குன்றம் கிராமத்தில் நடைபெற்ற திருவிழாவிற்கு சூர்யா சென்றார். பின்னர் நேற்று சூர்யா…

Read more

வகுப்பறையில் மயங்கி விழுந்து 10-ஆம் வகுப்பு மாணவன் இறப்பு…. தலைமை ஆசிரியர் கூறிய உருக்கமான தகவல்…!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள காலாம்பட்டு கிராமத்தில் செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் சூர்யா அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளான். நேற்று முன்தினம் மதியம் 1.50 மணிக்கு தமிழ்…

Read more