வேலை கிடைக்காத விரக்தி…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள சலவன்பேட்டை அந்தோணியார் கோவில் தெருவில் அஜித்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் இன்ஜினியரிங் படித்து முடித்துள்ளார். இந்நிலையில் பல்வேறு இடங்களில் வேலை தேடியும் அஜித் குமாருக்கு ஏற்ற வேலை கிடைக்கவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த அஜித்குமார்…

Read more

இன்ஜினியர் தூக்கிட்டு தற்கொலை…. அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள நெய்வேலி மாற்று குடியிருப்பில் காசிநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பாக்கியராஜ்(33) என்ற மகன் இருந்துள்ளார். இவர் இன்ஜினியராக இருக்கிறார். பாக்யராஜுக்கு சுசித்ரா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு குழந்தை இல்லை. சம்பவம் நடைபெற்ற அன்று…

Read more

Other Story