குளிர்சாதன பெட்டியில் படம் எடுத்து ஆடிய பாம்பு…. அலறியடித்து ஓடிய குடும்பத்தினர்…. பரபரப்பு சம்பவம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள செல்லங்குப்பம் கிராமத்தில் உதய சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவரது வீட்டிற்குள் பாம்பு நுழைந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அலறியடித்து கொண்டு ஓட்டம் பிடித்தனர். இதுகுறித்து பாம்பு பிடி வீரர் செல்லாவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி…

Read more

வீட்டிற்குள் நுழைந்த பாம்பு…. அதிர்ச்சியடைந்த உரிமையாளர்…. தீயணைப்பு வீரர்களின் செயல்…!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள ஒடுகத்தூர் பேரூராட்சி அண்ணா நகர் பகுதியில் குமரகுரு என்பவர் வசித்து வருகிறார். இவரது வீட்டிற்குள் பாம்பு ஒன்று ஊர்ந்து சென்றது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குமரகுரு திணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து…

Read more

வீட்டிற்குள் நுழைந்த பாம்பு…. அலறியடித்து ஓடிய குடும்பத்தினர்…. வனத்துறையினரின் நடவடிக்கை…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள மசனகுடி லட்சுமி நகரில் இருக்கும் வீட்டிற்குள் நாகப்பாம்பு நுழைந்தது. இதனை பார்த்ததும் வீட்டில் இருந்தவர்கள் அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்தனர். இதுகுறித்து வீட்டு உரிமையாளர் சிங்கரா வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். அதன்படி சம்பவ இடத்திற்கு சென்ற…

Read more

Other Story