நடுவழியில் பழுதாகி நின்ற அரசு பேருந்து…. சிரமப்பட்ட பொதுமக்கள்…. அதிகாரிகளுக்கு விடுத்த கோரிக்கை…!!
வேலூர் மாவட்டத்தில் உள்ள வரதலம்பட்டு பகுதியில் இருந்து வேலூர் நோக்கி அரசு டவுன் பேருந்து சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தில் பள்ளி கல்லூரி செல்லும் மாணவர்கள் உள்பட 50க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர். இந்நிலையில் பேருந்து திடீரென பழுதாகி பாதிய வழியிலேயே…
Read more