“வேலை செய்யலன்னு எட்டி உதைச்சாரா அதிகாரி?” பள்ளத்தில் மண் சரிந்து தொழிலாளி துடிதுடிக்க மரணம்…. வைரலாகும் வீடியோ….!!

அதிகாரத் திமிரும், அலட்சியமும் ஒரு அப்பாவித் தொழிலாளியின் உயிரைப் பறித்துள்ள சம்பவம் அலிகாரில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ‘சிஎம் கிரிட் திட்டத்தின்’ கீழ் சீவர் லைன் சீரமைப்புப் பணியின் போது, 14 அடி ஆழ பள்ளத்தில் வேலை பார்த்த மகேந்திரா என்ற…

Read more

“உங்க வீட்டு மாடியில ட்ரோன் விழுந்துடுச்சு” பொய் சொல்லி உள்ளே புகுந்த 19 வயது இளைஞன்…. மூதாட்டி கொலையில் வெளியான பகீர் தகவல்….!!

கான்பூர் கல்யாண்பூர் பகுதியில் வசித்து வந்த மூதாட்டி ஒருவர், பட்டப்பகலில் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கை விசாரித்த போலீசாருக்கு, 19 வயதே ஆன ஆரியன் சர்மா என்ற இளைஞன் சிக்கியது பெரும்…

Read more

​“கௌரவக் கொலை…. அடையாளம் தெரியாமல் சிதைக்கப்பட்ட முகம்” 16 வயது வந்தனாவுக்கு நேர்ந்த கதி…. நடுங்க வைக்கும் பின்னணி….!!

உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில், காதலித்த ஒரே காரணத்திற்காக 16 வயது மகளைத் தந்தையே துடிக்கத் துடிக்கக் கொலை செய்துள்ள கொடூரச் சம்பவம் அரங்கேறியுள்ளது. லக்னோ பல்கலைக்கழகத்தில் பேருந்து ஓட்டுநராகப் பணிபுரியும் விஜய்குமார் சௌபே என்பவரின் மகள் வந்தனா, ஒரு இளைஞரைத்…

Read more

Other Story