3வது முறையாக பிரதமராக தமிழர்கள் எனக்கு ஆசிர்வாதம் வழங்க வேண்டும் – பிரதமர் மோடி.!!

தூத்துக்குடியில் ரூ 17,300 கோடி மதிப்பிலான திட்டங்களை இன்று காலை தொடங்கி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி. குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளத்திற்கும் அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி. தூத்துக்குடி வ உ சி துறைமுகத்தில் நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடி உரையாற்றினார்.…

Read more

குடும்பத்தை வளர்க்க சிலர் ஆட்சிக்கு வருகிறார்கள்…. எனக்கு தமிழ் மொழி தெரியாது….. ஆனால் தமிழ் மக்களை நேசிக்கிறேன்…. பிரதமர் மோடி.!!

தூத்துக்குடியில் ரூ 17,300 கோடி மதிப்பிலான திட்டங்களை இன்று காலை தொடங்கி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி. குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளத்திற்கும் அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி. தூத்துக்குடி வ உ சி துறைமுகத்தில் நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடி உரையாற்றினார்.…

Read more

3 ஆண்டுகளில் 1101 பிரசவம்…. “நெல்லையில் அரங்கேறிய கொடூரம்” வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்….!!

திருநெல்வேலி மாவட்டத்தில், குறிப்பாக ஆரம்ப சுகாதார நிலையங்கள், மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற சுகாதார நிலையங்கள் போன்ற பகுதிகளில் கடந்த 3 ஆண்டுகளில் 18 வயதுக்குட்பட்ட 1101 மைனர் சிறுமிகள் பிரசவித்துள்ளதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் அதிர்ச்சிகரமான…

Read more

16 வயது சிறுமிக்கு டார்ச்சர்…. வாலிபர் அதிரடி கைது…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கூடங்குளம் அருகே சங்கரி பகுதியில் சங்கர் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் 16 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். மேலும் இதுகுறித்து யாரிடமும் கூறக்கூடாது என சங்கர் சிறுமியை மிரட்டியுள்ளார். இது…

Read more

இருசக்கர வாகனம் மீது மோதிய கார்…. தொழிலாளி பலி….கதறும் குடும்பத்தினர்…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டை கருங்குளம் பகுதியில் தங்கராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சங்கரி என்ற மனைவி உள்ளார் நேற்று தங்கராஜ் டிஐஜி அலுவலகம் எதிரே இருக்கும் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று…

Read more

குடியரசு தினத்தில் விதிமீறல்…. 99 நிறுவனங்கள் மீது நடவடிக்கை….!!

தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள் சட்டம் மற்றும் விதிகளின்படி குடியரசு தினத்தன்று வணிக நிறுவனங்கள், கடைகள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், பீடி நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு மாற்று விடுமுறை அல்லது இரட்டிப்பு சம்பளம் வழங்க வேண்டும். இது தொடர்பான தகவல்களை…

Read more

மோட்டார் சைக்கிள் மீது மோதிய கார்…. மனைவி கண்முன்னே கணவர் பலி… கோர விபத்து…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டை கருங்குளம் பகுதியில் தங்கராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சங்கரி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கணவன் மனைவி இருவரும் எதிரே இருக்கும் சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று…

Read more

திடீரென இடிந்து விழுந்த சுவர்…. வேலை பார்த்து கொண்டிருந்த தொழிலாளி பலி…. பரபரப்பு சம்பவம்….!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டை ராஜா நகர் பகுதியில் புதிதாக கட்டிட வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் ஆறுமுகம் என்பவர் கம்பி கட்டும் வேலை பார்த்து வந்தார். சம்பவம் நடைபெற்ற அன்று ஆறுமுகம் வேலை பார்த்து கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக அருகில் இருந்த…

Read more

பழமையான லட்சுமி நரசிங்க பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்…. திரளான பக்தர்கள் சாமி தரிசனம்…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள நெல்லையப்பர் கோவில் பின்புறம் பழமையான லட்சுமி நரசிங்க பெருமாள் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் இந்து சமய அறநிலைதுறையின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. இந்நிலையில் பக்தர்கள் கோவில் திருப்பணிகளை செய்து கும்பாபிஷேகம் நடத்த முடிவு எடுத்தனர். அதன்படி கடந்த…

Read more

மலைப்பகுதியில் தொடர் மழை…. ஆற்றங்கரையோர மக்களுக்கு எச்சரிக்கை….!!

திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலை தொகுதியில் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. இதனால் அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. சுமார் 5000 முதல் 7000 கன அடி நீர் வரை தாமிரபரணி ஆற்றில் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால்…

Read more

அகஸ்தியர் அருவியில் வெள்ளப்பெருக்கு…. குளிப்பதற்கு விதிக்கப்பட்ட தடை…. ஏமாற்றத்தில் சுற்றுலா பயணிகள்…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாபநாசம் மேற்கு தொடர்ச்சி மலையில் புகழ்பெற்ற அகஸ்தியர் அருவி அமைந்துள்ளது. இங்கு ஆண்டு முழுவதும் இங்கு தண்ணீர் விழுவதால் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வந்து குளித்து மகிழ்கின்றனர். இந்நிலையில் கனமழை பெய்ததால் சுற்றுலா பயணிகள்…

Read more

போக்குவரத்துக்கு இடையூறு…. ஆக்கிரமிப்புகள் அகற்றம்…. அதிகாரிகளின் நடவடிக்கை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வண்ணார்பேட்டையில் இருந்து திருநெல்வேலி நகரம் வரை சுவாமி நெல்லையப்பர் கோவில் நெடுஞ்சாலையில் இரு புறமும் கடைகள் இருந்தது. இந்நிலையில் மாநகராட்சி ஊழியர்கள் பொக்லைன் இயந்திரம் மூலம் அனைத்து ஆக்கிரமிப்புகளையும் அகற்றினர். சில இடங்களில் உரிமையாளர்களே முன்வந்து கடையில்…

Read more

வரலாறு காணாத மழை…. TNPSC தேர்வை ஒத்தி வையுங்கள்…. தேர்வர்கள் கோரிக்கை….!!

டிஎன்பிஎஸ்சி தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்று தூத்துக்குடி திருநெல்வேலி மாவட்ட தேர்வர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். TNPSC எனும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளுக்கான தேர்வை வருகிற ஜனவரி மாதம் ஆறு மற்றும் ஏழாம் தேதிகளில் நடத்த உள்ளது.…

Read more

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள்…. நிவாரண தொகை வழங்கும் பணி தொடக்கம்…!!

திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் கடந்த 17, 18 -ஆம் தேதி ஏற்பட்ட பெரு வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது. இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அதிக பாதிப்பு உள்ள இடங்களுக்கு 6 ஆயிரம் ரூபாயும், குறைந்த பாதிப்புள்ள இடங்களுக்கு 1000 ரூபாயும் நிவாரணம்…

Read more

இனி செங்கோட்டை வரை…. ஈரோடு-நெல்லை தினசரி விரைவு ரயில்…. பயணிகளுக்கு குட் நியூஸ்…!!

ஈரோடு-திருநெல்வேலி விரைவு ரயிலை செங்கோட்டை வரை நீட்டிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் ரயில்வே வாரியம் ஈரோடு- நெல்லை விரைவு ரயில் (16845) சேவையை செங்கோட்டை வரை நீடிக்க ஒப்புதல் அளித்தது. அதன்படி ஈரோட்டில் இருந்து மதியம்…

Read more

முன்னெச்சரிக்கை நடவடிக்கை….முக்கிய அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு…. மாவட்ட ஆட்சியரின் முடிவு…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மணிமுத்தாறு, பாபநாசம், சேர்வலாறு ஆகிய அணைகளில் இருந்து 2000 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. இந்நிலையில் மழை மற்றும் நீர்வரத்தை பொருத்து தண்ணீர் திறப்பு படிப்படியாக அதிகரிக்கப்படும் எனத் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார். இந்நிலையில் சென்னை…

Read more

தண்ணீரை உள்வாங்கும் அதிசய கிணறு… தற்போதைய நிலை என்ன…? மகிழ்ச்சியில் பொதுமக்கள்…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஆயன்குளத்தில் இருக்கும் அதிசய கிணறு வெள்ளம் வரும் காலங்களில் பெரும் அளவு தண்ணீரை உள்வாங்கும் திறன் கொண்டது. கடந்த ஆண்டு வினாடிக்கு 3000 கன அடி தண்ணீரை கிணறு உள்வாங்கியது. இதுவரை அந்த அதிசய கிணறு நிரம்பவே…

Read more

திருநெல்வேலி- திருச்செந்தூர் இடையே ரயில் சேவை ரத்து…. தெற்கு ரயில்வேயின் முக்கிய அறிவிப்பு….!!

திருநெல்வேலி- திருச்செந்தூர் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, திருநெல்வேலி- திருச்செந்தூர் இடையே இயக்கப்படும் முன்பதிவு இல்லா ரயில்கள் வரும் டிசம்பர் மாதம் 31-ம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது. தூத்துக்குடியில்…

Read more

வீடுகளை சூழ்ந்த பெருவெள்ளம்…. பாதிக்கப்பட்ட வயதான தம்பதியினர்…. அரசுக்கு விடுத்த கோரிக்கை…!!

திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதனால் பெரு வெள்ளம் ஏற்பட்டு மக்கள் மிகவும் சிரமப்பட்டனர். இந்நிலையில் தாமிரபரணி ஆற்றங்கரையோரம் இருக்கும் வீடுகளை வெள்ளநீர் சூழ்ந்தது. குறிப்பாக பாளையங்கோட்டை ஞானானந்தர் தெருவில் வசிக்கும் வயதான தம்பதிகளின் வீடு…

Read more

குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம்…. சேதமடைந்த வீடுகளை கணக்கெடுக்கும் பணி தொடக்கம்….!!

திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்தது. இதனால் குடியிருப்பு பகுதிகள், சாலைகள், ரயில் நிலையம் என அனைத்து இடங்களிலும் வெள்ள நீர் சூழ்ந்து பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இதனால் போலீசாரும் மீட்பு படையினரும் சீரமைப்பு…

Read more

மக்காசோளம் கதிர் அரவை பணி…. எந்திரத்தில் சிக்கி பலியான வாலிபர்…. கதறும் குடும்பத்தினர்…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஊத்தான்பட்டியில் பெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் பேச்சிகுட்டி தனியாருக்கு சொந்தமான மக்காச்சோள கதிர் அறுவடை செய்யும் டிராக்டருடன் கூடிய எந்திர ஓட்டுனராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் திருப்பூரில் வசிக்கும் ராஜேஸ்வரி என்பவருக்கும் சொந்தமான…

Read more

“சிறுக… சிறுக… சேர்த்த பணம்” உண்டியலை உடைத்து கொடுத்த சிறுமி…. நெகிழ்ந்த முதல்வர்….!!

மிக்ஜாம் புயலின் தாக்கத்தால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழை பெய்து, பரவலான வெள்ளம் மற்றும் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இந்நிலையில்,   பாதிப்பில் இருந்து மீண்டு வர முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நிதி வழங்க…

Read more

சேமித்து வைத்த பணம்…. நிவாரண நிதிக்கு கொடுத்த நெல்லை சிறுமி…. பாராட்டிய முதலமைச்சர்…!!

திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்து மக்கள் மிகவும் சிரமப்பட்டனர். பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் திருநெல்வேலி பெரியார் பேருந்து…

Read more

ஸ்டார்ட் பண்ணிடாதீங்க…. நீரில் மூழ்கிய வண்டிகள்…. சிறப்பு முகாம் அமைக்க ஏற்பாடு…!!

தமிழ்நாடு போக்குவரத்து ஆணையர் சண்முகசுந்தரம் வெளியிட்டுள்ள அறிக்கை: வெள்ளம் பாதித்த நெல்லை, தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளத்தில் மூழ்கிய வாகனங்களை ஓட்ட வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளார். அதற்கு பதிலாக, பாதிக்கப்பட்ட வாகனங்களை மற்றொரு வாகனத்தின் உதவியுடன் சேவை மையங்களுக்கு…

Read more

கனமழையால் கடும் பாதிப்பு : “குடும்ப அட்டை மூலம் ரூ20,000 நிதியுதவி” என்.ஆர்.தனபாலன் அறிக்கை…!!

பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் வெளியிட்டுள்ள அறிக்கை: தென்மாவட்டங்களில் கனமழையால் ஏற்பட்டுள்ள கடும் பாதிப்பு, வெள்ளத்தால் வாழ்வாதாரத்தை இழந்து மாற்று உடையின்றி தவிக்கும் குடியிருப்புவாசிகள் அவல நிலையை வலியுறுத்தி , தனபாலன், நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில்…

Read more

முழு வீச்சில் நடைபெறும் பணிகள்…. நெல்லையில் மீண்டும் தொடங்கிய ரயில் சேவை…. மகிழ்ச்சியடைந்த பயணிகள்…!!

திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய நான்கு மாவட்டங்களில் கன மழை பெய்து மக்கள் மிகவும் சிரமப்பட்டனர். பல்வேறு இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்து சாலைகள் துண்டிக்கப்பட்டது. தற்போது மழை ஓய்ந்ததால் நிவாரண பணிகள் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் நெல்லை…

Read more

வெள்ளத்தில் மிதந்து வந்த சடலம்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. பரபரப்பு சம்பவம்…!!

திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய நான்கு மாவட்டங்களில் அதிக கன மழை கொட்டி தீர்த்தது. இதனால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நகர்புறங்கள் மற்றும் கிராமப்புறங்களில் இருக்கும் வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்தது. இந்நிலையில் திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையத்தில் வெள்ளத்தில்…

Read more

வெள்ளத்தில் சிக்கி இடிந்து விழுந்த கான்கிரீட் வீடு…. கதறும் பெண்…. வலைதளத்தில் வைரலாகும் வீடியோ…!!

திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை பெய்து கொண்டிருக்கிறது. இதனால் சாலைகள், தெருகள் முதல் கிராமங்கள் வரை அனைத்து பகுதிகளிலும் வெள்ள நீர் சூழ்ந்து பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நெல்லை டவுன் பகுதியில் கனமழை வெள்ளத்தால்…

Read more

கோவிலுக்கு சென்று வந்த பக்தர்கள்…. ஓடும் பேருந்தில் நடந்த சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த 35 ஐயப்ப பக்தர்கள் சபரிமலைக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். பின்னர் தரிசனம் முடிந்து மினி பஸ் மூலமாக ஊருக்கு சென்று கொண்டிருந்தனர். அவர்கள் திருவனந்தபுரம் வழியாக கன்னியாகுமரி-நெல்லை நான்கு வழிச்சாலையில் சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் பணக்குடி…

Read more

குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ள நீர்…. இயல்பு வாழ்க்கை பாதிப்பு…. அதிகாரிகளுக்கு விடுத்த கோரிக்கை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு மழை பெய்தது. ஆனால் திருநெல்வேலி டவுனில் இருந்து தென்காசி செல்லும் சாலையில் அரசன் நகர் பகுதி குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ள நீர் இன்னும் வடியவில்லை. மழை நீர் தாழ்வான இடங்களில் குளம் போல…

Read more

அரசு பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி…. நெகிழ்ச்சி சம்பவம்…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கல்லிடைக்குறிச்சியில் அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நேற்று காலை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியை மீனாள் நடராஜ் தலைமை தாங்கியுள்ளார். மேலும் சிறப்பு அழைப்பாளராக…

Read more

நிலைதடுமாறிய மோட்டார் சைக்கிள்…. அரசு பள்ளி ஆசிரியர் பலி…. கதறும் குடும்பத்தினர்…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஜெருசலேம் தர்மா நகர் தெற்கு தெருவில் அந்தோணி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் ஜான் பால் மணிமுத்தாறில் இருக்கும் பஞ்சாயத்து யூனியன் தொடக்கப்பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த நான்காம் தேதி ஜான் பால்…

Read more

வேலை பார்த்து கொண்டிருந்த மீனவர்…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கூத்தங்குடி மேல தெருவில் ஸ்டாலின் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஸ்டாலின் தனது மனைவி மற்றும் குழந்தைகளை பிரிந்து பணகுடியில்…

Read more

குடிநீர் தொட்டியில் பூச்சி மருந்து கலந்ததாக புகார்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. ஆய்வு செய்த சுகாதாரத் துறையினர்…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள துலுக்கர் பட்டியில் இன்று காலை குடிநீரில் அதிகமான மருந்து வாசனை வீசுவாக பொதுமக்கள் தரப்பில் கூறப்பட்டது. இதனால் அந்த ஊரில் வசிக்கும் சிலர் மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் ஏறி குடிநீரை பரிசோதனை செய்தனர். அப்போது அதிகமான…

Read more

இடி, மின்னனுடன் கூடிய கனமழை…. சாலையில் பெருக்கெடுத்து ஓடிய மழை நீர்…. சிரமப்படும் வாகன ஓட்டிகள்…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் நேற்று மாலை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இந்நிலையில் இன்று அதிகாலை 3 மணியிலிருந்து இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள்…

Read more

6 வயது சிறுமிக்கு காய்ச்சல்…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்…!!

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள தனிமணியன் குடியிருப்பு கிராமத்தில் முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு உஷா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு சிவா என்ற மகனும், சிவானி என்ற மகளும் இருந்துள்ளனர். கடந்த மாதம் 24-ஆம் தேதி சிவானிக்கு காய்ச்சல் ஏற்பட்டதால்…

Read more

தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு…. பொது மக்களுக்கு எச்சரிக்கை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் வடக்கு அரியநாயகிபுரம் சுத்தமல்லி அணைக்கட்டுகளில் இருந்து வினாடிக்கு 5000 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. மேலும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடர் மழை பெய்கிறது. இதனால்…

Read more

கால்வாயை ஆக்கிரமித்து கட்டிடம் கட்ட முயற்சி…. இடித்து அகற்றிய அதிகாரிகள்…. பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கண்டியை பெரிய பகுதியில் ஊய்க்காட்டு சுடலை மாடசாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் பின்புறமாக இருக்கும் பகுதியில் சுற்றுச்சுவர் எழுப்ப முடிவு செய்து அதற்கான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதற்காக கான்கிரீட் போடப்பட்டு பணிகள் நடைபெற்ற வரும்…

Read more

மீன் பிடிக்க சென்ற மீனவர்கள்…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. பெரும் சோகம்…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கூத்தங்குடி மீனவ கிராமத்தில் மீனவரான சிலுவை தாஸ் நேவிஸ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மனைவி மூன்று மகன்கள் ஒரு மகள் இருக்கின்றனர். நேற்று காலை சிலுவை உள்பட 7 பேர் அதே பகுதியைச் சேர்ந்த வெலிங்டன்…

Read more

அருவிகளில் மிதமாக விழும் தண்ணீர்…. ஆனந்தமாக குளித்து மகிழ்ந்த சுற்றுலா பயணிகள்…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் தாமிரபரணி ஆற்றுப்படுகையை ஒட்டி இருக்கும் வி.கேபுரம், கல்லிடை குறிச்சி, வீரவநல்லூர், சேரன்மகாதேவி, கோபாலசமுத்திரம், சுத்தமல்லி உள்ளிட்ட பகுதிகளில் விவசாய பணிகள் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.…

Read more

விளையாட்டு போட்டிக்கு செல்வதாக கூறிய மாணவி…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் வலைவீச்சு…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள முதலைக்குளம் நடு தெருவில் ராஜகோபால் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் வள்ளியூர் அருகே இருக்கும் கல்லூரியில் பிஎஸ்சி முதலாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 18-ஆம் தேதி மாணவி கல்லூரியில் விளையாட்டு போட்டியில் பங்கேற்க அழைப்பதாக…

Read more

தண்ணீர் பிடித்த இளம்பெண்….குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள களக்காடு கள்ளிக்குளம் பகுதியில் கட்டிட வேலை பார்க்கும் மாரியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செல்வி(22) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒன்றரை வயதில் ஆண் குழந்தை இருக்கிறது. நேற்று மாலை தண்ணீர் குடிப்பதற்காக வீட்டில்…

Read more

பெட்டியை உடைத்து 1.25 லட்சம் திருட்டு…. சில மணி நேரத்தில் சிக்கிய திருடன்… காட்டி கொடுத்த சிசிடிவி காட்சிகள்…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தச்சநல்லூரில் பெரியசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் நெல்லை சந்திப்பு கெட்வெல் மொத்த பூ மார்க்கெட்டில் பூக்கடை நடத்தி வருகிறார். இவருக்கு கடையில் அருணாச்சலம் என்பவர் காசாளராக வேலை பார்த்து வருகிறார். இவர் தினமும் மதியம் வரை…

Read more

தகராறில் சித்தப்பாவுக்கு அரிவாள் வெட்டு…. வாலிபரின் வெறிச்செயல்…. போலீஸ் விசாரணை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாலை சீவலப்பேரி ரோடு செந்தில் நகரில் நாகராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவர் பாலி மார்க்கெட்டில் காய்கறி கடை நடத்தி வருகிறார். இவரது அண்ணன் மகன் பிரசாத் கண்ணன் என்பவரும் காய்கறி கடை நடத்தி வருகிறார். இந்நிலையில்…

Read more

இடி,மின்னலுடன் கூடிய கன மழை… தலையணையில் குளிக்க தடை… வனத்துறையினரின் உத்தரவு…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள களக்காடு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில்  தலையணை அமைந்துள்ளது. இங்கு  குளிப்பதற்காக ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள். கடந்த சில நாட்களாக களக்காட்டில் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. நேற்று இரவு கனமழை கொட்டி தீர்த்தது. இதனால்…

Read more

மகனின் நண்பரை கண்டித்த விவசாயி…. தந்தை-மகன் மீது தாக்குதல்…. போலீஸ் விசாரணை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பதைக்கம் கிராமத்தில் விவசாயியான இசக்கி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முருகன் என்ற மகன் உள்ளார். அதே பகுதியில் வசிக்கும் முத்து சரவணன் உடன் முருகன் அடிக்கடி ஒரே மோட்டார் சைக்கிளில் சென்று வந்துள்ளார். இது இசக்கிக்கு…

Read more

பேருந்தில் சென்ற மூதாட்டி…. கைவரிசை காட்டிய மர்ம நபர்கள்…. போலீஸ் வலைவீச்சு…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள இடைச்சிவிளையில் முத்துசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மெரினா என்ற மனைவி உள்ளார். சம்பவம் நடைபெற்ற அன்று மெரினா வங்கியில் அடகு வைத்திருந்த நகையை மீட்பதற்காக 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணம், 2 கிராம்…

Read more

ரயில் நிலையத்தில் சோதனை…. பட்டாசுகள் கொண்டு சென்ற இருவர் கைது…. போலீஸ் அதிரடி…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சந்திப்பு ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் தீவிர ஆய்வு பணியில் ஈடுபட்டனர். அப்போது திருச்சியில் இருந்து திருவனந்தபுரத்திற்கு செல்லும் இன்டர்சிட்டி ரயிலில் இருந்து இறங்கிய பயணிகளை போலீசார் சோதனை செய்தனர். அப்போது சரவணன் என்ற…

Read more

பூக்கள் பறித்து கொண்டிருந்த பெண்…. சரமாரியாக தாக்கிய நபர்…. போலீஸ் விசாரணை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள நெடுவிளை பகுதியில் சாலமன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பால்ராஜ் என்பவருக்கும் இட பிரச்சனை காரணமாக தகராறு இருந்தது. இந்நிலையில் பிரச்சனைக்குரிய இடத்தில் பால்ராஜ் மது பாட்டிலை மறைத்து வைத்திருந்ததாக தெரிகிறது. இதனை…

Read more

வங்கிக்கு சென்ற முதியவர்…. இளம்பெண் செய்த காரியம்…. காட்டிக்கொடுத்த சிசிடிவி காட்சிகள்…. போலீஸ் அதிரடி…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கங்கைகொண்டான் பெருமாள் சன்னதி தெருவில் தில்லைநாயகம்(71) என்பவர் வசித்து வருகிறார். இவர் நேற்று மாலை நெல்லை சந்திப்பு பகுதிக்கு வந்து ஒரு வங்கியில் முப்பதாயிரம் ரூபாய் பணத்தை எடுத்துக்கொண்டு வங்கியில் இருந்து வெளியே வந்தார். பின்னர் சந்திப்பு…

Read more

Other Story