சீருடை மிரட்டல்.. ஒரு கப் டீ-க்காக இப்படியா செய்வார்கள்? ரயில் நிலையத்தில் அராஜகம்.. சமூக வலைதளங்களில் வைரலாகும் கொடூர வீடியோ..!!
மதுரா ரயில் நிலையத்தில் டீ போட்டுத் தர மறுத்த வியாபாரியை, ஜிஆர்பி காவலர் ஒருவர் மிகக் கொடூரமாகத் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதல் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வரும் நிலையில், பொதுமக்களிடையே கடும்…
Read more