கணவருடன் ஏற்பட்ட தகராறு…. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பெரியம்மாபாளையம் இந்திரா நகரில் வினோத் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கீர்த்தனா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகன் உள்ளார். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சனை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டது.…

Read more

ஆயுதப்படை பெண் காவலர் தற்கொலை…. காரணம் என்ன…? போலீஸ் விசாரணை…!!

மதுரை ஆயுதப்படையில் சரண்யா என்பவர் முதல் நிலை காவலராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு பாலாஜி என்ற கணவரும் இரண்டு குழந்தைகளும் இருக்கின்றனர். நேற்று முன்தினம் மாலை சரண்யா தனது குடியிருப்பில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார்…

Read more

அண்ணனை பார்க்காத ஏக்கம்…. தி.மு.க பெண் கவுன்சிலரின் கணவர் தற்கொலை…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள செட்டிபாளையம் அருகே எம்.ஆர்.கே நகரில் லாரி டிரைவரான ராஜசேகர் என்பவர் வந்துள்ளார். இவரது மனைவி ஜெயப்பிரியா செட்டிபாளையம் பேரூராட்சி 13-வது வார்டு திமுக கவுன்சிலராக இருக்கிறார். இந்நிலையில் ராஜசேகரின் அண்ணன் மருதபாரதி கடன் பிரச்சனை காரணமாக தலைமறைவாக…

Read more

அடிக்கடி சொன்ன வார்த்தை…. போலீஸ்காரர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள திருமுல்லைவாயல் எஸ்.எம் நகர் போலீஸ் குடியிருப்பில் ஜார்ஜ் என்பவர் வசித்து வந்துள்ளார் இவர் ஆவடியில் இருக்கும் ஐந்தாவது பாட்டாலியனில் போலீஸ்காரராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு பிராணா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு தன்வி என்ற…

Read more

இதயத்தில் அறுவை சிகிச்சை… கட்டிட ஒப்பந்ததாரர் தற்கொலை… சோகத்தில் குடும்பத்தினர்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வரதராஜபுரம் எம்.ஜி.ஆர் லேஅவுட் பகுதியில் கட்டிட ஒப்பந்ததாரரான ராஜன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கோவை மாவட்ட வர்த்தக சங்கத்தின் பொதுச் செயலாளராகவும் இருந்தார். இந்நிலையில் ராஜனின் இதயத்தில் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. கடந்த…

Read more

திருமணமான 5 மாதத்தில்…. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கரிக்கல் பட்டியில் கவிதா என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது முதல் கணவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு கவிதாவுக்கு கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த தீனதயாளன் என்பருடன் இரண்டாவதாக திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் கணவன்…

Read more

சாப்பாடு வாங்கி வர சொன்ன கணவர்…. காதல் மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பாலமநல்லூரில் சாதிக் பாஷா என்பவர் வசித்து வந்துள்ளார். பெயிண்டரான சாதிக் பாட்ஷா கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு தீபா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் சரிவர வேலை கிடைக்காததால் மன உளைச்சலில் இருந்த சாதிக்…

Read more

வேலைக்கு செல்வதாக கூறிய பெண்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள பவானி மயிலம்பாடி முருகன் கோவில் தோட்டம் அருகே முருகராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாய கூலி வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சிவகாமி(45) என்ற மனைவி இருந்துள்ளார். நேற்று மதியம் வேலைக்கு செல்வதாக கூறி வீட்டில் இருந்த…

Read more

அடுத்தடுத்து இறந்த தந்தை, தம்பி…. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கனக நந்தல் கிராமத்தில் அருள் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுமதி என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு சுமதியின் தந்தை மணி உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். இதனையடுத்து சுமதி என் தம்பி…

Read more

மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிவிட்டு…. விரக்தியில் கணவர் தற்கொலை…. பெரும் சோகம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள ஓட்டேரி நம்மாழ்வார் பேட்டை பராக்கா பகுதியில் இளையராஜா என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு தேவி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு வருடம் முன்பு தான் திருமணம் நடைபெற்றது. நேற்று முன்தினம் தேவிக்கு பிறந்தநாள். இதனால்…

Read more

நகைகளை கேட்டு தாயிடம் தகராறு…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள சூளைமேடு வடகரை முதல் தெருவில் கார்த்திக் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்துள்ளார் இவர் வீடு கட்டுவதற்காக கடன் வாங்கியுள்ளார். இந்நிலையில் கடன் அதிகமானதால் கார்த்திக் சோழிங்கநல்லூரில் வசிக்கும் தனது தாய்…

Read more

பணத்துடன் தலைமறைவான அதிபர்…. நிதி நிறுவன மேலாளர் தற்கொலை…. போலீஸ் விசாரணை…!!

திருச்சி மாவட்டத்திலுள்ள ஏகிரி மங்கலம் பகுதியில் ரஜினி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிதி நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் நிதி நிறுவனத்தின் அதிபர் ஆறுமுகம் என்பவர் பணத்தை எடுத்துக் கொண்டு தலைமறைவாகிவிட்டார். இதனால் நிதி நிறுவனத்தில்…

Read more

திருமணமான 1 மாதத்தில்…. காதல் திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை…. கதறும் குடும்பத்தினர்…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள புதுமணியாரம்பட்டியில் வெங்கடேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் விஜயலட்சுமி என்ற பெண்ணை காதலித்தார். கடந்த ஜூலை மாதம் பெண் வீட்டாரின் எதிர்ப்பை மீறி வெங்கடேசனும், விஜயலட்சுமியும் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகு விஜயலட்சுமி தனது கணவருடன்…

Read more

ராமேஸ்வரம் கோவில் பணியாளர் தற்கொலை…. அதிகாரிகள் காரணமா…? உறவினர்களின் போராட்டத்தால் பரபரப்பு…!!

மதுரை மாவட்டத்திலுள்ள தொட்டப்ப நாயக்கனூர் பகுதியை சேர்ந்த நவீன் சந்துரு என்பவர் ராமேஸ்வரம் ராமநாதசாமி கோவிலில் கண்காணிப்பு பணியாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு லாவண்யா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். நவீன் சந்துரு ராமேஸ்வரத்தில்…

Read more

மகனுக்கு திருமணம் ஆகாத விரக்தி…. தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள வீராணம் பகுதியில் காசி விஸ்வநாதன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. இவரது மகனுக்கு திருமணம் ஆகவில்லை. இதனை நினைத்து மன உளைச்சலில் இருந்த காசி…

Read more

மகனுடன் ஏற்பட்ட வாக்குவாதம்…. தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அகமது நகர் மூன்றாவது தெருவில் மீரா உசேன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு ஹோட்டலில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் உசேன் தனது மகனின் திருமண செலவுக்காக தனது மனைவி மும்தாஜிடம் கொடுத்த பணத்தை திரும்பி…

Read more

செல்போனில் வீடியோ பதிவு செய்துவிட்டு…. வாலிபர் தற்கொலை…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள வியாசர்பாடி ராஜீவ் காந்தி நகர் 19-வது மேற்கு குறுக்கு தெருவில் ஆரோக்கியராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஜெனிபர் என்ற மனைவி உள்ளார். இந்தநிலையில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஜெனிபர் கோபத்தில்…

Read more

10 மாத குழந்தையை தவிக்க விட்டு…. பெண் எடுத்த விபரீத முடிவு…. கதறும் குடும்பத்தினர்….!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள கீழ ஆதனூர் கிராமத்தில் ராமச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜாராம் என்ற மகன் உள்ளார். கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ராஜாராமுக்கு வேள்விமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த கௌசல்யா(27) என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியினருக்கு…

Read more

விண்ணப்பத்தை கொடுக்காத மகள்…. சிறுமியை கண்டித்த தாய்…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள கவரப்பட்டு ரோடு தெருவில் சௌந்தர பாண்டியன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சந்தியா என்ற மகள் இருந்துள்ளார். இந்த சிறுமி அரசு பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த ஆறாம் தேதி சந்தியாவின் தாய் ஆனந்தி…

Read more

மரத்தில் தொங்கிய சடலம்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள ராமநத்தம் வெலிங்டன் ஏரிக்கு செல்லும் வாய்க்கால் கரையோரம் இருக்கும் மரத்தில் 55 வயது மதிக்கத்தக்க ஆண் தூக்கில் சடலமாக தொங்கினார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அந்த நபரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு…

Read more

இளம்பெண் தற்கொலை…. இதுதான் காரணமா…? போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்திலுள்ள புள்ளிலைன் ஊராட்சிக்கு உட்பட்ட புது நகரில் முரளி வசந்த் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு ப்ரீத்தி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு…

Read more

காதலியின் பிறந்த நாளை கொண்டாட வந்த வாலிபர் தற்கொலை…. பெரும் சோகம்…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள மசினகுடி மாயார் பகுதியில் சீனிவாசன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் பிரதீப்(26) மைசூரில் இருக்கும் மருத்துவமனையில் செவிலியராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 6 மாதங்களாக பிரதீப்பும் மசனகுடி லட்சுமி நகர் 2-வது வீதியைச் சேர்ந்த…

Read more

நர்சிங் கல்லூரி மாணவி தற்கொலை…. காரணம் என்ன….? கதறும் குடும்பத்தினர்…!!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள நந்தியன் குடிகாடு கிராமத்தில் சரிதா என்பவர் வசித்து வருகிறார். இவர் திருச்சியில் இருக்கும் தனியார் கல்லூரியில் பிஎஸ்சி நர்சிங் படித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் சரிதா தனது வீட்டிற்கு வந்து தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த…

Read more

2 குழந்தைகளின் தாய் தற்கொலை…. இதுதான் காரணமா….? போலீஸ் விசாரணை…!!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பாடாலூர் வடக்கு தெருவில் பாபு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அகிலா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு தாரணி(10), லிகாஷினி(7) என்ற இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றனர். கடந்த மூன்று ஆண்டுகளாக ஆகிலா தைராய்டு பிரச்சனையால்…

Read more

மகள்களை பிரிந்த கவலை…. டீக்கடைக்காரர் தற்கொலை…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அழகப்பபுரத்தில் சிற்றரசு என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மனைவியும் இரண்டு மகள்களும் இருக்கின்றனர். கருத்து வேறுபாடு காரணமாக மனைவி பிரிந்து சென்றதால் சிற்றரசு தனது தாய் திலகத்துடன் வசித்து வந்துள்ளார். இவர் மேட்டு குடியிருப்பு லட்சுமிபுரத்தில் டீக்கடை…

Read more

குடும்பத்துடன் மாமனார் வீட்டிற்கு சென்ற மகன்…. முதியவர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள புன்னவிளை பகுதியில் தங்கசாமி என்பவர் வசித்து வருகிறார். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு தங்கசாமியின் மனைவி உயிரிழந்தார். இதனால் தங்கசாமி தனது மகன் மணிகண்ட பிரபுவுடன் வசித்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு மணிகண்ட பிரபு…

Read more

தனியார் நிறுவன உரிமையாளர் தற்கொலை…. இதுதான் காரணமா….? போலீஸ் விசாரணை…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் ராஜேஸ்வரி லேஅவுட் அனுமேப்பள்ளி பகுதியில் ராஜசேகர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் நிறுவனம் நடத்தி வந்தார். இந்நிலையில் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் மன உளைச்சலில் இருந்த ராஜசேகர் நேற்று முன்தினம் தனது வீட்டில் தூக்கிட்டு…

Read more

2 மகன்களுக்கு விஷம் கொடுத்துவிட்டு நெசவு தொழிலாளி தற்கொலை…. பரபரப்பு சம்பவம்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள கடைக்காரன் வளை பகுதியில் கணபதி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் அண்ணாமலை நெசவு வேலை பார்த்து வருகிறார் நேற்று முன்தினம் அண்ணாமலை தனது 2 மகன்களுக்கு விஷமாத்திரையை கொடுத்துவிட்டு தானும் சாப்பிட்டு விட்டதாக தனது தந்தையிடம்…

Read more

தாய் இறந்த துக்கம்…. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…. பெரும் சோகம்…!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள புது அண்ணாமலை பாளையத்தில் மதியழகன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் சிவசங்கரி திருமணமான இரண்டு வருடத்திலேயே கணவரை பிரிந்து பெற்றோருடன் வாழ்ந்து வந்தார். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சிவசங்கரியின் தாய் மல்லிகா உயிரிழந்தார். இதனால் மன…

Read more

வீட்டிலிருந்து வந்த துர்நாற்றம்…. ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வடவள்ளி வேம்பு அவன்யூ பகுதியில் ராஜேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு லக்ஷயா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினரின் மகள் யக்சிதா. அதே வீட்டில் ராஜேஷின் தாய் பிரேமா என்பவரும் வசித்து வந்தார். நேற்று இரவு…

Read more

வாலிபரிடம் பேசிய பிளஸ்-1 மாணவி…. மகளை கண்டித்த தாய்…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள மாகாளிப்பட்டியில் செல்வி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு துர்கா தேவி என்ற மகள் இருந்துள்ளார். இந்த சிறுமி தனியார் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் பள்ளிக்கு செல்வதாக கூறிவிட்டு துர்கா தேவி வீட்டில் இருந்து…

Read more

வெளிநாட்டுக்கு அனுப்ப ரூ.1 1/2 லட்சம் பணம்…. தாய் தூக்கிட்டு தற்கொலை…. சிக்கிய பரபரப்பு கடிதம்…!!

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மன்னார்குடி ஜீயர் தோப்பு பகுதியில் பெருமாள் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சந்திரகலா என்ற மனைவி இருந்துள்ளார். இவர்களது மகன் கிருஷ்ணமூர்த்தி சென்னையில் வேலை பார்த்து வருகிறார். நேற்று காலை சந்திரகலா தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை…

Read more

பிறந்தநாள் அன்று மது குடித்த கணவர்…. துடிதுடித்து இறந்த பெண்…. பெரும் சோகம்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள டி.நல்லி கவுண்டன் பாளையத்தில் கணவரை இழந்த ரங்கநாயகி என்பவர் வசித்து வருகிறார். இவரது ஒரே மகள் மகேஸ்வரிக்கு(38) சரவணகுமார்(41) என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் சரவணகுமார் சரியாக வேலைக்கு செல்லாமல் மது…

Read more

ஊருக்கு வந்த கணவர்…. காதல் மனைவி தற்கொலை…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீமுஷ்ணம் சப்தரிஷி தெருவில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2016-ஆம் ஆண்டு மணிகண்டனும் அதே பகுதியில் வசிக்கும் சத்திய பிரியாவும்(26) காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதியினருக்கு 4 வயதில் மகள் இருக்கிறார். மணிகண்டன்…

Read more

கல்வி கட்டணம் செலுத்த முடியாததால்…. கல்லூரி மாணவி தற்கொலை…. கதறும் குடும்பத்தினர்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள குனியமுத்தூர் சுகுணாபுரம் பழைய பள்ளிவாசல் தெருவில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நளினி என்ற மகள் இருந்துள்ளார். இவர் தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு நளினி தனது…

Read more

வாலிபர் தூக்கிட்டு தற்கொலை…. மோட்டார் சைக்கிளால் வந்த வினை…. கதறும் பெற்றோர்…!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணி பள்ளிக்கூட தெருவில் கணேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜேந்திரன் என்ற மகன் இருந்தார். தந்தை,மகன் இருவரும் கிராம பகுதிகளில் ஜோதிடம் பார்த்து வந்தனர். இந்நிலையில் ராஜேந்திரன் தனது தந்தையிடம் புதிதாக மோட்டார் சைக்கிள் வாங்கித்…

Read more

துடிதுடித்து இறந்த கல்லூரி மாணவி…. செல்போனால் வந்த வினை…. கதறும் குடும்பத்தினர்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மேலசாந்தி மங்கலம் வடக்கு தெருவில் காந்தி- செல்வி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களது மூத்த மகள் நிலா கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இளைய மகள் ஹேமா பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில்…

Read more

“ரோஸ் மில்கில் விஷம்”…. தி.மு.க பெண் கவுன்சிலர் குடும்பத்துடன் தற்கொலை…. வெளியான உருக்கமான தகவல்கள்….!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராசிபுரம் டவுன் பொம்மி தெருவில் அருண்லால் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நகர தி.மு.க செயலாளராக உள்ளார். இவரது மனைவி தேவிபிரியா ராசிபுரம் நகராட்சி 13-வது வார்டு தி.மு.க கவுன்சிலராக இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ரித்திகா ஸ்ரீ,…

Read more

வெளியே சென்ற மனைவி…. தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. கதறும் குடும்பத்தினர்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மாதாவரம் சரல்விளை பகுதியில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட ராஜேந்திரன் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையானார். சம்பவம் நடைபெற்ற அன்று…

Read more

காதல் திருமணம் செய்த 3 மாதத்தில்…. குதிரைப்படை போலீஸ்காரர் தற்கொலை…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

சென்னை பெருநகர ஆயுதப்படையில் உள்ள குதிரைப்படையில் விருதுநகரைச் சேர்ந்த அருண்குமார் என்பவர் போலீஸ்காரராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் கடந்த 2022-ஆம் ஆண்டு அருண்குமார் தமிழ்நாடு காவல்துறையில் வேலைக்கு சேர்ந்தார். கடந்த 7 மாதங்களாக அருண்குமார் தன்னுடன் வேலை பார்க்கும் புஷ்பராஜ்…

Read more

அதிகாலையில் கண்விழித்த மனைவி…. அறையில் தொங்கிய சடலம்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மாத்தூர் முளங்கோட்டு விளையில் காய்கறி வியாபாரியான ரிங்கிள்(40) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மேரி ஜின்சிரா என்ற மனைவியும், 2 மகள்களும் இருக்கின்றனர். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான ரிங்கள் அதற்காக சிகிச்சை பெற்று வந்துள்ளார்.…

Read more

திருமணமான ஒரு மாதத்தில்…. புதுப்பெண் செய்த காரியம்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வீரப்பகவுண்டனூர் வடக்கு தோட்டம் பகுதியில் முருகராசு(32) என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். கடந்த மே மாதம் 24-ஆம் தேதி முருகராசுவுக்கு அஸ்மிதா(19) என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. கடந்த மாதம் 18-ஆம்…

Read more

தூங்க சென்ற இளம்பெண்…. கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெரிய வட்டத்தில் லொகேஷ் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2020-ஆம் ஆண்டு எலக்ட்ரீசியனான லோகேஷ் யசோதா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். யசோதா ஜவுளி கடையில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு குழந்தை…

Read more

“அதிகரித்த தொந்தரவு”…. கை, கால்கள் துண்டாகி இறந்த வாலிபர்…. பெரும் சோகம்…!!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஏகாம்பரநல்லூர் பிள்ளையார் கோவில் தெருவில் சிவானந்தம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஹரிஹரன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் சிப்காட்டில் இருக்கும் தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த சில நாட்களாக கடன் தொந்தரவால் அவதிப்பட்ட ஹரிஹரன்…

Read more

போதையில் வந்த பிளஸ்-2 மாணவன்…. கண்டித்த அக்காளுக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மாதகண்ணன் கொட்டாய் கிராமத்தில் ராம் என்பவர் வசித்து வந்துள்ளார். ராமுவின் மகன் கோவிந்தசாமி சூடுதானஅள்ளி கிராமத்தில் இருக்கும் அக்கா சந்தியாவின் வீட்டில் தங்கி இருந்து அரசு பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் மது…

Read more

நகை கடை உரிமையாளர் தற்கொலை வழக்கு…. சிக்கிய பரபரப்பு கடிதம்…!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பட்டுக்கோட்டை தேரடி தெருவில் ராஜசேகரன் என்பவர் நகைக்கடை நடத்தி வந்துள்ளார். இவருக்கு தனலட்சுமி என்ற மனைவி உள்ளார். கடந்த மாதம் 22-ஆம் தேதி திருச்சி கே.கே நகர் குற்றப்பிரிவு போலீசார் திருட்டு நகையை வாங்கியதாக கூறி ராஜசேகரனின் கடையில்…

Read more

உடல் நலக்குறைவால் பாதிப்பு…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஆனைகுளம் கிராமத்தில் சமுத்திரக்கண்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்த சமுத்திரக்கண்ணனுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதனால் மன உளைச்சலில் இருந்த சமுத்திரக்கண்ணன் தனது…

Read more

மகன் இறந்த துக்கம்…. பெண் எடுத்த விபரீத முடிவு…. கதறும் குடும்பத்தினர்…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள கொளந்தம் குமாரபுரத்தில் ரவிச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செல்வகுமாரி என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு செல்வக்குமாரின் மகன் உயிரிழந்தார். இதனால் மன உளைச்சலையில் இருந்த செல்வ குமாரி தனது வீட்டில் யாரும்…

Read more

அதிகரித்த கடன் சுமை…. பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கோவளம் தெற்கு தெருவில் ஜேசுராயப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஜயா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும், ஒரு மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் தான் வாங்கிய கடனை திருப்பிக் கொடுக்க முடியாமல் விஜயா…

Read more

தந்தை இறந்த துக்கம்…. தனியார் நிறுவன மேலாளர் தற்கொலை…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள குள்ளக்காபாளையத்தில் கிருஷ்ணராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு முருகேசன் என்ற மகன் இருந்துள்ளார். கடந்த பத்து மாதங்களுக்கு முன்பு கிருஷ்ணராஜ் உயிரிழந்தார். தனது தந்தை இறந்த வேதனையில் முருகேசன் யாரிடமும் சகஜமாக பேசாமல் இருந்துள்ளார். சம்பவம் நடைபெற்ற…

Read more

Other Story