“உடம்பில் பைப் தண்ணீர் ஊற்றி ஒரு கொடூர உழைப்பு..!” வயிற்றுப் பசிக்கு முன்னால் தோற்றுப்போன கத்தரி வெயில்.. ஏசி ரூம்ல உக்காந்து வெயிலைக் குறை சொல்றீங்களா..?” நெஞ்சை உருக்கும் வீடியோ..!!”
கோடை வெயில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், மக்கள் ஏசி மற்றும் கூலரின் உதவியோடு தங்களை உஷ்ணத்திலிருந்து பாதுகாத்துக் கொள்கின்றனர். ஆனால், மறுபுறம் ஏழைத் தொழிலாளர்கள் தங்களின் பசிப்பிணியைப் போக்குவதற்காக இந்தத் தகிக்கும் வெயிலிலும் உயிரைப் பணயம் வைத்து உழைத்து…
Read more