“உடம்பில் பைப் தண்ணீர் ஊற்றி ஒரு கொடூர உழைப்பு..!” வயிற்றுப் பசிக்கு முன்னால் தோற்றுப்போன கத்தரி வெயில்.. ஏசி ரூம்ல உக்காந்து வெயிலைக் குறை சொல்றீங்களா..?” நெஞ்சை உருக்கும் வீடியோ..!!”

கோடை வெயில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், மக்கள் ஏசி மற்றும் கூலரின் உதவியோடு தங்களை உஷ்ணத்திலிருந்து பாதுகாத்துக் கொள்கின்றனர். ஆனால், மறுபுறம் ஏழைத் தொழிலாளர்கள் தங்களின் பசிப்பிணியைப் போக்குவதற்காக இந்தத் தகிக்கும் வெயிலிலும் உயிரைப் பணயம் வைத்து உழைத்து…

Read more

“அறிவு இருக்கா இல்லையா?” – பாவம் மூச்சு விட முடியாமல் துடித்த டால்பின்.. போட்டோவுக்காக அநாகரீகமாக நடந்துகொண்ட மக்கள்.. பகீர் வீடியோ..!!”

பீகார் மாநிலம் சாப்ராவில், கரை ஒதுங்கிய டால்பின் குட்டி ஒன்றைக் குழந்தைகள் விளையாட்டாகக் கையாளும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் தேசிய நீர்வாழ் உயிரினமான கங்கை நதி டால்பின், வழிதவறி கரைக்கு மிக அருகில் வந்து…

Read more

30 அடி உயரத்தில் இருந்து விழுந்து சிதைந்த உடல்.. “நடக்கவே முடியாது” என்றார்கள்.. ஆனால் இன்று உலகையே மிரட்டும் கிரிக்கெட் நாயகன்.. மிரள வைக்கும் சாதனை..!!

பாகிஸ்தானின் ஒரு சிறிய கிராமத்தில் பிறந்து, வறுமையின் பிடியில் சிக்கித் தவித்த ஹைதர் அலியின் கிரிக்கெட் பயணம் மிகுந்த மனஉறுதி கொண்டது. சிறுவயதில் கிரிக்கெட் விளையாடத் தடை, லாகூரில் பிழைப்புக்காக நள்ளிரவு வரை ஹோட்டலில் வெயிட்டர் வேலை எனப் பல தடைகளைத்…

Read more

ஊன்றுகோலுடன் பழுதடைந்த எஸ்கலேட்டரில் போராடிய மாற்றுத்திறனாளி பயணி… ரயில் நிலையத்தில் நடந்த துயரம்! வீடியோவால் எழுந்த சர்ச்சை!

வாரணாசி ரயில் நிலையத்தில் பழுதடைந்த எஸ்கலேட்டரில் ஒரு மாற்றுத்திறனாளி பயணி ஏறுவதற்குப் போராடும் வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோவில், அந்த நபர் ஒரு கையில் ஊன்றுகோலையும் மற்றொரு கையில் கனமான பையையும் வைத்துக்கொண்டு, இயங்காத…

Read more

பாம்புகள் குறித்து நாம் நினைப்பது உண்மையல்ல! உயிருடன் குட்டி போடும் பாம்பின் பிரசவ ரகசியம்! நீங்களும் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம்!

உயிருடன் குட்டி போடும் சில பாம்பு இனங்களில் நிகழும், இனப்பெருக்கத்தின் நுட்பமான மற்றும் அரிய காட்சி ஒன்று இணையத்தில் வெளியாகிப் பலரையும் கவர்ந்துள்ளது. தாயின் உடலுக்குள், புதிதாகப் பிறந்த குட்டிப் பாம்பு வெளியே வருவதற்குச் சில நிமிடங்களுக்கு முன் இறுக்கமான வட்டமாகச்…

Read more

மும்மொழி கொள்கை எதிர்ப்பு… சென்னையில் நாளை போராட்டம்… தி.மு.க தோழமை கட்சி அறிக்கை…!!

தி.மு.க தோழமை கட்சிகள் சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் முன்மொழி கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் அனைத்து கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் தமிழ்நாட்டின் உரிமைகளை சிதைப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் மோடி அரசு எடுத்து வருவதாகவும்,…

Read more

43 ஆண்டு கால சட்டப்போராட்டம்….. “20 கொலைகள்…. 14 குற்றவாளிகள்…. தொடர் தடைகள்” இறுதியில் வெளியான தீர்ப்பு…!!

*43 ஆண்டுகளுக்குப் பிறகு தீர்ப்பு:* உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூர் தேஹாட்டில் 1981-ல் நடந்த பெஹ்மாய் கொலை வழக்கிற்கு 43 ஆண்டுகளுக்குப் பிறகு இறுதியாக தீர்ப்பு வந்தது. கான்பூர்  நீதிமன்றம், ஒரு குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதித்தும், மற்றொரு குற்றவாளியை விடுவித்தும் தீர்ப்பு…

Read more

Other Story