ஊன்றுகோலுடன் பழுதடைந்த எஸ்கலேட்டரில் போராடிய மாற்றுத்திறனாளி பயணி… ரயில் நிலையத்தில் நடந்த துயரம்! வீடியோவால் எழுந்த சர்ச்சை!

வாரணாசி ரயில் நிலையத்தில் பழுதடைந்த எஸ்கலேட்டரில் ஒரு மாற்றுத்திறனாளி பயணி ஏறுவதற்குப் போராடும் வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோவில், அந்த நபர் ஒரு கையில் ஊன்றுகோலையும் மற்றொரு கையில் கனமான பையையும் வைத்துக்கொண்டு, இயங்காத…

Read more

Other Story