நள்ளிரவில் பதற்றம்.. பிரதமர் மோடியை இழிவுபடுத்திய காங்கிரஸ் நிர்வாகிகள்.. நாகர்கோவிலில் நடந்த பகீர் சம்பவம்.. கொதித்தெழுந்த நயினார் நாகேந்திரன்..!!
நாகர்கோவிலில் காங்கிரஸ் மாவட்டத் தலைவர் நவீன் தலைமையில், பிரதமர் நரேந்திர மோடியின் உருவ பொம்மையைக் கயிற்றில் கட்டி தூக்கில் தொங்கவிட்ட செயலுக்கு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழகத்திற்குப் பிரதமர் வருகை தந்துள்ள வேளையில், அவரது…
Read more