“என் அம்மாவே சொன்னாலும் விடமாட்டேன்!” 11 வயதில் காட்டிய அசாத்திய துணிச்சல்.. வளர்ப்புத் தந்தையின் கொடூர முகம் அம்பலம்.. 8 மாத நரகத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த சிறுமி.. அதிரடி தீர்ப்பு..!!

மத்தியப் பிரதேச மாநிலம் அசோக்நகரில், 11 வயது சிறுமி ஒருவரை அவரது வளர்ப்புத் தந்தை பாலியல் வன்கொடுமை செய்த அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கடந்த 2024 நவம்பர் முதல் இந்தத் துயரம் நடந்து வந்த நிலையில், அச்சிறுமி மிகுந்த துணிச்சலுடன்…

Read more

உல்லாசத்துக்கு அழைத்த இளம்பெண்.. நம்பிச் சென்ற ஆண்களுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி.. வெளியான பகீர் தகவல்.. போலீஸ் அதிரடி நடவடிக்கை..!!

சமூக வலைதளங்களில் இளம்பெண்களுடன் உல்லாசமாக இருக்கலாம் என ஆசைவார்த்தை கூறி, இளைஞர்களிடம் லட்சக்கணக்கில் பணம் பறித்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த நபிலா பேகம் (27) என்ற பெண்ணை நாகர்கோவில் சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர். முகநூலில் போலி கணக்குகளை உருவாக்கி, அதில்…

Read more

திருமணமானதை மறைத்து காதல் வலை.. 4 மாத கர்ப்பமான இளம்பெண்.. மார்த்தாண்டம் இன்ஜினியரின் லீலைகள்.. பின்னணியில் பகீர் தகவல்கள்..!!

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே உள்ள செங்கோடு பகுதியைச் சேர்ந்த 30 வயது இன்ஜினியர் அபிஷ், புதுச்சேரியைச் சேர்ந்த 24 வயது நடனக் கலைஞர் ஒருவரை ஏமாற்றிப் பாலியல் வன்கொடுமை செய்த புகாரில் கைது செய்யப்பட்டுள்ளார். துபாயில் வேலை பார்த்து வந்த…

Read more

மாமியார் வீட்டு உறவினரின் பகீர் முகம்! பேய் ஓட்டும் சாக்கில் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை! எஸ்பி தலையீட்டால் சிக்கிய குற்றவாளிகள்! – ராஜஸ்தானில் பரபரப்பு..!!!

ராஜஸ்தானில் புதிதாக திருமணமான பெண் ஒருவருக்கு தாந்த்ரீக சடங்கு என்ற பெயரில் இழைக்கப்பட்ட கொடுமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மே மாதம் திருமணமான இந்தப் பெண்ணின் வீட்டிற்கு, மாமியார் தரப்பு உறவினர் ஒருவர் அடிக்கடி வந்துள்ளார். தான் ஒரு தாந்த்ரீகர்…

Read more

வெளிநாட்டுப் பயணத்தில் பாலியல் மிரட்டல்! லிஃப்ட் கேட்டவருக்கு நேர்ந்த பயங்கரம்! வெளியிடப்பட்ட பரபரப்பு வீடியோ!

இத்தாலியில் பயணம் செய்தபோது பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக இந்தியப் பயண வலைப்பதிவர் பரம்வீர் சிங் பெனிவால் என்பவர் யூடியூப் வீடியோவில் தெரிவித்தது இணையத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ‘Passengers Paramvir’ என்ற பெயரில் பிரபலமான இவர், ட்ரெண்டோவுக்குச் செல்ல ஹிட்ச்ஹைக்கிங் செய்தபோது,…

Read more

கணவனின் நண்பன் செய்த கோரம்! ஓராண்டாக மனைவியை பாலியல் வன்கொடுமை: சிசிடிவி-யில் நேரலையாகப் பார்த்து அதிர்ச்சியடைந்த கணவர்..!!!

மத்தியப் பிரதேச மாநிலம் குணாவில், ஒரு 25 வயதுப் பெண்ணை அவரது கணவரின் நண்பர் ஓராண்டுக்கும் மேலாகத் திரும்பத் திரும்ப பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கொடூரமான செயல், கணவர் தனது வீட்டில் சிசிடிவி கேமராக்களைப் பொருத்திய…

Read more

கணவரை தாக்கி…. 35 வயது ஸ்பெயின் பெண்ணுக்கு நடந்த கொடூரம்.! 7 பேரால் கூட்டு பாலியல் வன்கொடுமை… ஜார்க்கண்டில் ஷாக்.!!

ஜார்க்கண்டில் பைக் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஸ்பெயின் நாட்டு சுற்றுலாப் பயணி 7 பேரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட நிலையில், 4 பேரை போலீஸார் கைது செய்தனர். இதனிடையே சமூக வலைத்தளங்களில் இந்த சம்பவத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.. ஜார்கண்ட் மாநிலம்…

Read more

Other Story