சாணி பவுடரை குடித்த 9-ஆம் வகுப்பு மாணவர்கள்…. காரணம் என்ன….? பரபரப்பு சம்பவம்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சென்னம்பட்டி கிராமத்தில் வசிக்கும் மூன்று மாணவர்கள் அனுமந்தபுரம் பகுதியில் இருக்கும் அரசு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகின்றனர். நேற்று முன்தினம் மூன்று மாணவர்களும் தங்களது வீட்டிற்கு அருகில் வைத்து சாணி பவுடரை கலக்கி குடித்தனர். இதனையடுத்து…

Read more

5-ஆம் வகுப்பு மாணவர்கள் மயங்கி விழுந்ததால் பரபரப்பு…. ஆசிரியர்கள் கூறிய தகவல்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பள்ளத்திவிடுதி கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது. இங்கு மூன்று ஆசிரியர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இந்த பள்ளியில் 80-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். நேற்று முன்தினம் 5-ஆம் வகுப்பு படிக்கும் கார்த்திகேயன், மோகன்ராஜ் ஆகியோர்…

Read more

விஷ காய்களை சாப்பிட்ட 21 மாணவ மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம்…. பரபரப்பு சம்பவம்…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள நத்தமேட்டில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் 200 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். நேற்று மாலை பள்ளி முடிந்ததும் 6, 7-ஆம் வகுப்பு படிக்கும் 20 மாணவிகள், ஒரு மாணவன் என 21 பேர் ஒன்றாக…

Read more

பள்ளி மாணவர்களுக்கு திடீர் வாந்தி-மயக்கம்…. தரமற்ற உணவு காரணமா…? பரபரப்பு சம்பவம்…!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள குருசாமி பாளையத்தில் அரசு உதவி பெறும் பள்ளி அமைந்துள்ளது இங்குள்ள விடுதியில் 25 மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர். நேற்று காலை விடுதியில் சாப்பிட்டுவிட்டு மாணவர்கள் பள்ளிக்கு சென்றனர். இந்நிலையில் திடீரென வயிறு வலி ஏற்பட்டு வாந்தி…

Read more

Other Story