சாணி பவுடரை குடித்த 9-ஆம் வகுப்பு மாணவர்கள்…. காரணம் என்ன….? பரபரப்பு சம்பவம்…!!
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சென்னம்பட்டி கிராமத்தில் வசிக்கும் மூன்று மாணவர்கள் அனுமந்தபுரம் பகுதியில் இருக்கும் அரசு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகின்றனர். நேற்று முன்தினம் மூன்று மாணவர்களும் தங்களது வீட்டிற்கு அருகில் வைத்து சாணி பவுடரை கலக்கி குடித்தனர். இதனையடுத்து…
Read more