“என் பொண்டாட்டி அவனோடவே இருக்கட்டும்!”.. போலீஸ் நிலையத்திற்கு மனைவியையும் காதலனையும் அழைத்துச் சென்ற கணவன்.. பரபரப்பு சம்பவம்..!!
மத்தியப் பிரதேச மாநிலத்தில், திரைப்பட பாணியில் ஒரு நிஜச் சம்பவம் நடந்துள்ளது. அஹர்வாடா கிராமத்தைச் சேர்ந்த சஷாங்க் என்பவருக்கும் சிம்ரன் என்பவருக்கும் கடந்த 2024-ம் ஆண்டு திருமணம் நடந்தது. ஆனால், திருமணமான ஆறே மாதங்களில் சிம்ரனுக்கும் ராஜ் திவாரி என்ற இளைஞருக்கும்…
Read more