“கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன!” வணிக சிலிண்டர்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. மத்திய அரசின் அதிரடி அறிவிப்பு.. முழு விவரம்..!!”

மத்திய கிழக்கில் நிலவிய போர்ச் சூழலால் ஏற்பட்ட எரிபொருள் நெருக்கடியின் காரணமாக, கடந்த பிப்ரவரி மாதம் முதல் எல்பிஜி எரிவாயு சிலிண்டர் விநியோகத்தில் மத்திய அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதலால் ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டதால்,…

Read more

மத்திய கிழக்கு போரால் இந்தியாவுக்கு வந்த சோதனை.. 40% எரிவாயு கட்.. நள்ளிரவில் வெளியான அந்த ஒரு முடிவு.. ஷெல் நிறுவனத்தின் அதிரடி என்ட்ரி..!!

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் ஹார்முஸ் ஜலசந்தி வழித்தடம் பாதிக்கப்பட்டு, இந்தியாவிற்கான எரிவாயு விநியோகத்தில் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, இந்தியாவின் முக்கிய விநியோக நாடான கத்தார், தனது எல்என்ஜி ஏற்றுமதியை 40 சதவீதம் வரை குறைப்பதாக அறிவித்தது இந்தியாவிற்குப்…

Read more

“போர் பதற்றத்திற்கு நடுவே இந்தியாவின் மாஸ்டர் பிளான்!”.. இனி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு வராது.. அதிரடியில் இறங்கிய மத்திய அரசு..!!

மேற்கு ஆசியாவில் நிலவும் போர் பதற்றம் காரணமாக சர்வதேச சந்தையில் எரிபொருள் விநியோகத்தில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. இதைச் சமாளிக்க இந்திய அரசு சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு மாற்றாக, குழாய் மூலம் விநியோகிக்கப்படும் இயற்கை எரிவாயுவை ஊக்குவித்து வருகிறது. கடந்த ஐந்து வாரங்களில்…

Read more

அனைத்து எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனங்களும் இனி கட்டாயமாக…” – மத்திய கிழக்கு நெருக்கடிக்கு மத்தியில் இந்திய அரசின் அதிரடி உத்தரவு.. காரணம் இதுதான்..!!

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றத்தால் எல்என்ஜி எரிவாயு விநியோகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, கத்தாரின் ராஸ் லஃப்பான்  மீதான தாக்குதல் மற்றும் ஹார்முஸ் ஜலசந்தி  மூடப்பட்டதால் இந்தியாவின் எரிசக்தித் தேவையில் பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனைச் சமாளிக்க, இந்திய அரசு…

Read more

இனி சிலிண்டர் பெற இது கட்டாயம்… வெளியான புதிய அறிவிப்பு….!!

எல்பிஜி சிலிண்டர் விநியோகத்தில் பயோமெட்ரிக் அடையாளம் பற்றிய புதிய கட்டுப்பாடுகள் குறித்து மக்களிடம் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து மத்திய அரசும் எண்ணெய் நிறுவனமும் விளக்கம் அளித்துள்ளது. அதில் PMUY மற்றும் PAHAL திட்டங்களில் பயன் பெறும் பயனாளர்களுக்கு ஆதார் அட்டையிலான…

Read more

கேஸ் சிலிண்டர் பயன்படுத்துவர்களுக்கு ரூ.50 லட்சம் இலவச காப்பீடு கிடைக்கும்… இந்த திட்டம் பற்றி உங்களுக்கு தெரியுமா..?

மக்கள் விறகு அடுப்பில் சமைத்துக் கொண்டிருந்த காலம் மாறி, தற்போது அனைத்து வீடுகளிலும் LPG சிலிண்டர் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் பெண்களுக்கு சமைப்பதற்கு சுலபமாக உள்ளது. ஆனால் அதில் சில அசம்பாவிதங்களும் உள்ளன. அதாவது முறையான பாதுகாப்பு மேற்கொள்ளப்பட்டாலும், சில நேரங்களில்…

Read more

Other Story