“போர் பதற்றத்திற்கு நடுவே இந்தியாவின் மாஸ்டர் பிளான்!”.. இனி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு வராது.. அதிரடியில் இறங்கிய மத்திய அரசு..!!
மேற்கு ஆசியாவில் நிலவும் போர் பதற்றம் காரணமாக சர்வதேச சந்தையில் எரிபொருள் விநியோகத்தில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. இதைச் சமாளிக்க இந்திய அரசு சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு மாற்றாக, குழாய் மூலம் விநியோகிக்கப்படும் இயற்கை எரிவாயுவை ஊக்குவித்து வருகிறது. கடந்த ஐந்து வாரங்களில்…
Read more