“உயிருள்ள பாம்பை தேர்வு செஞ்சா உடனே வெட்டி தர்றாங்க!” – சுற்றுலாப் பயணிகளை அதிர வைக்கும் உலகின் விசித்திரமான மார்க்கெட்.. பின்னணி என்ன?

இந்தோனேசியாவின் தலைநகரான ஜகார்த்தாவில் உள்ள ‘மங்கா பேசர்’  பகுதி, உலகின் மிகவும் விசித்திரமான மற்றும் அதிர்ச்சியூட்டும் பாம்பு இறைச்சி சந்தைக்குப் பெயர் பெற்றது. மாலை நேரம் தொடங்கி நள்ளிரவு வரை செயல்படும் இந்தச் சந்தையில், உயிருள்ள கோப்ரா பாம்புகள் பெட்டிகளில் அடைத்து…

Read more

Other Story