வேலை பார்க்க லஞ்சம்… கிராம நிர்வாக அலுவலர் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள பெண்ணாடம் அருகே மணிமொழி என்பவர் வசித்து வருகிறார். இவர் முதியோர் உதவி தொகை மற்றும் வாரிசு சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்துள்ளார். அப்போது கிராம நிர்வாக அலுவலரான சம்பத்குமார் என்பவர் மணிமொழியிடம் 4500 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். இதுகுறித்து…

Read more

கடை ஊழியர் கொலை வழக்கு…. நண்பர்களுக்கு கிடைத்த தண்டனை…. நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள பண்ருட்டி வள்ளலார் தெருவில் சண்முகம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பண்ருட்டியில் இருக்கும் மளிகை பொருட்கள் மொத்த விற்பனை கடையில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். அதே கடையில் வேலை பார்த்த சதாம் உசேன் என்பவர் கடன்…

Read more

நண்பரின் மகளுடன் காதல்… டாஸ்மாக் ஊழியர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய சிறுவன்… பரபரப்பு சம்பவம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள மஞ்சள் குப்பம் ஆல்பேட்டை கன்னி கோவில் தெருவில் மோகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு கலைவாணி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு சிலம்பரசன் தனுஷ் என்ற…

Read more

சத்திய ஞான சபையில் தைப்பூசத் திருவிழா…. கடலூர் மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பு…!!

கடலூர் செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, வடலூர் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில் வருகிற 25-ம் தேதி தைப்பூச திருவிழா நடைபெற உள்ளது. இதனால் அன்னதானம் செய்ய விரும்பும் நபர்கள் வள்ளலார் தெய்வ நிலையத்தில் இயங்கி வரும் உணவு பாதுகாப்பு அலுவலகத்தில் பதிவு…

Read more

பள்ளி மாணவனை தாக்கிய விவகாரம்…. 36 பேர் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள டி.ராசா பாளையம் கிராமத்தில் அசோக் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஹரிஷ் என்ற மகன் இருக்கிறார். இவர் பண்ருட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 18-ஆம் தேதி பள்ளி முடிந்து…

Read more

மோட்டார் சைக்கிள் மீது மோதிய பொக்லைன்…. பள்ளி மாணவி பலி…. கோர விபத்து…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள சின்ன பேட்டை கிராமத்தில் மோகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கஸ்தூரி என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு சந்தியா(16), சௌமியா(13) என்ற இரண்டு மகள்கள் இருந்துள்ளனர். இந்நிலையில் சின்ன பேட்டையில் நடந்த உறவினர் வீட்டு சுப நிகழ்ச்சியில்…

Read more

குளிர்சாதன பெட்டியில் படம் எடுத்து ஆடிய பாம்பு…. அலறியடித்து ஓடிய குடும்பத்தினர்…. பரபரப்பு சம்பவம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள செல்லங்குப்பம் கிராமத்தில் உதய சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவரது வீட்டிற்குள் பாம்பு நுழைந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அலறியடித்து கொண்டு ஓட்டம் பிடித்தனர். இதுகுறித்து பாம்பு பிடி வீரர் செல்லாவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி…

Read more

மோட்டார் சைக்கிள்கள் மோதல்…. சிறுவனுக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள முடப்பள்ளி காலனியில் சிவக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவரின் மகன் சிரஞ்சீவி(16) கடந்த 16-ஆம் தேதி தனது நண்பர்களுடன் மோட்டார் சைக்கிளில் நெய்வேலிக்கு சென்று புத்தாண்டுகள் வாங்கிக் கொண்டு மீண்டும் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் முத்தாண்டி…

Read more

பல்வேறு கோரிக்கைகள்…. சத்துணவு ஊழியர் அமைப்பினரின் ஆர்ப்பாட்டம்….!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கருப்பு பட்டைய அணிந்து தமிழ்நாடு சத்துணவு அங்கன்வாடி ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியருக்கு சிறப்பு ஊதியம் 6750 ரூபாயும் அகவிலைப்படி உடன் கொடுக்க…

Read more

தண்டவாளத்தில் கிடந்த சடலம்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள பனப்பாக்கம் ரயில்வே தண்டவாளத்தின் அருகே 40 வயது மதிக்கத்தக்க நபரின் சடலம் கிடந்தது. இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அந்த நபரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து…

Read more

தல தோனியின் தீவிர ரசிகர்… கடன் தொல்லையால் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள அரங்கூர் கிராமத்தில் கோபிகிருஷ்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு அன்பரசி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்களும் பிறந்த 10 நாட்களில் ஆன ஒரு பெண் குழந்தையும் இருக்கின்றனர். இந்நிலையில் தோனியின் தீவிர ரசிகரான…

Read more

கேலோ விளையாட்டு போட்டிகள்…. எப்போது தெரியுமா….? விழிப்புணர்வு வாகனத்தை தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியர்…!!

கடலூர் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் தலைமையில் கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகள் குறித்த பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. வருகிற 19-ஆம் தேதி முதல் 31-ஆம் தேதி வரை சென்னை, கோயம்புத்தூர், திருச்சி, மதுரை ஆகிய மாவட்டங்களில் விளையாட்டுப்…

Read more

பட்டா மாறுதலுக்கு லஞ்சம்… கிராம நிர்வாக அலுவலர் கைது… லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள அழிஞ்சிபேட்டையில் சீனு என்பவர் வசித்து வருகிறார். இவர் பட்டா மாறுதலுக்கு மதலப்பட்டி கிராம நிர்வாக அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார். அப்போது கிராம நிர்வாக அலுவலரான பிரபாகரன் என்பவர் 40 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். இதுகுறித்து சீனு லஞ்ச…

Read more

தீவிரமாக நடைபெறும் கட்டுமான பணிகள்…. நேரடியாக ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள அன்னவள்ளி ஊராட்சியில் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் வீடு கட்டுமான பணிகள் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் நேரில் சென்று கட்டுமான பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதனையடுத்து…

Read more

தூங்கி கொண்டிருந்த கல்லூரி மாணவி…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள பேய்க்கா நத்தம் மாரியம்மன் கோவில் தெருவில் ஜெயராமன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தமிழ்செல்வி(19) என்ற மகள் இருக்கிறார். இவர் வடலூரில் இருக்கும் தனியார் கலை அறிவியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். நேற்று முன்தினம்…

Read more

அரசு பேருந்தை இயக்கிய தற்காலிக ஓட்டுனர்…. பேருந்து விபத்தில் சிக்கியதால் பரபரப்பு…!!

தமிழ்நாடு முழுவதும் அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் குறைந்த அளவு பேருந்து மட்டுமே ஏகப்பட்டதால் ஓட்டுநர்கள் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் தற்காலிக பேருந்து ஓட்டுநர்கள் அரசு பேருந்தை இயக்கியுள்ளனர். அதன்படி காலை 11…

Read more

பேருந்தை இயக்க முயன்ற நபர்கள்…. தொழிற்சங்க நிர்வாகிகளுடன் தள்ளுமுள்ளு…. பரபரப்பு சம்பவம்…!!

தமிழ்நாடு முழுவதும் குறிப்பிட்ட தொழிற்சங்கத்தை சேர்ந்த போக்குவரத்து தொழிலாளர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். போக்குவரத்துக் கழகங்களின் வரவுக்கும், செலவுக்குமான வித்தியாசத்தொகையை பட்ஜெட்டில் ஒதுக்க வேண்டும். இதனையடுத்து காலி பணியிடங்களை நிரப்பி, பணியில் இருக்கும்…

Read more

ராணுவத்துக்கு ஆள் சேர்ப்பு முகாம்…. ஏராளமான இளைஞர்கள் பங்கேற்பு…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள அண்ணா விளையாட்டு மைதானத்தில் நேற்று முதல் வருகிற 13-ஆம் தேதி வரை 10 நாட்கள் அக்னிபத் திட்டத்தின் கீழ் இந்திய ராணுவத்திற்கு ஆள்சேர்ப்பு முகாம் நடக்க இருப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. நேற்று முன்தினம் கடலூர் அண்ணா விளையாட்டு…

Read more

தண்டவாளத்தை கடக்க முயன்ற விற்பனையாளர்…. நொடியில் பறிபோன உயிர்…. கதறும் குடும்பத்தினர்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் அருகே விஷ்ணுபுரம் கிராமத்தில் சுரேஷ்(48) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தமிழ்நாடு அரசு வேளாண் கூட்டுறவு உற்பத்தியாளர்கள் விற்பனை சங்கத்தின் கீழ் சிதம்பரம் பகுதியில் செயல்படும் நியாய விலை கடையில் விற்பனையாளராக வேலை பார்த்து வந்துள்ளார்.…

Read more

எல்லாம் சரியாக இருக்கிறதா…? விருதாச்சலம் அரசு பள்ளியில் அமைச்சர் திடீர் ஆய்வு…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள விருதாச்சலத்தில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இன்னலையில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று பள்ளியில் ஆய்வு செய்தார். அவர் மாணவர்களின் கற்றல் திறன் குறித்தும், பள்ளி வளாகங்கள், வகுப்பறைகளை தூய்மையாக பராமரிப்பது ஆகியவற்றை…

Read more

சடலமாக மீட்கப்பட்ட நபர்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள வடலூர் நெய்வேலி சாலையில் வள்ளலார் தெய்வ நிலையம் அமைந்துள்ளது. இங்கு உறவினர்களால் கைவிடப்பட்டவர்கள் பகல் வேளையில் கடைவீதிகளில் யாசகம் பெற்றும், மாலையில் வள்ளலார் தெய்வ நிலையை பெருவெளியில் தங்குவதும் வழக்கம். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு 40…

Read more

மேடு, பள்ளமாக இருந்த சாலை சீரமைப்பு…. நிம்மதியடைந்த வாகன ஓட்டிகள்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள செம்மண்டலம்- நெல்லிக்குப்பம் முக்கிய சாலையில் தினமும் ஏராளமான வாகனங்கள் வந்து செல்கிறது. ஆனால் அந்த சாலை மேடு பள்ளமாக இருந்ததால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டனர். மேலும் அதிவேகமாக வாகனங்கள் வந்தால் விபத்து ஏற்படும் அபாயம் இருந்தது.…

Read more

வருகிற 27-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை…. மாவட்ட ஆட்சியரின் அதிரடி அறிவிப்பு…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள புகழ் பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் வருகிற 27ஆம் தேதி ஆருத்ரா தரிசனம் நடைபெற உள்ளது. இதனால் கடலூர் மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசு அலுவலகங்களுக்கும், கல்வி நிலையங்களுக்கும் உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதனை ஈடு செய்யும்…

Read more

பயணிகளிடம் தகாத வார்த்தை…. ஓட்டுனர், நடத்தினரின் உரிமம் தற்காலிகமாக ரத்து… அதிரடி நடவடிக்கை…!!

கடலூர் பேருந்து நிலையத்திலிருந்து தனியார் பேருந்து விருதாச்சலம் புறப்பட தயாராக இருந்தது. இந்நிலையில் குறிஞ்சிப்பாடி செல்வதற்காக ஏறிய பயணியிடம் பேருந்து ஓட்டுநரும் நடத்துனரும் தகாத வார்த்தையால் திட்டியுள்ளனர். இதுகுறித்த வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவியது. இதுகுறித்து அறிந்த குறிஞ்சிப்பாடி தொகுதியில்…

Read more

தொழிலாளி கொலை வழக்கு…. குற்றவாளிகளுக்கு கிடைத்த தண்டனை…. நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள கீழ் குப்பம் கிராமத்தில் பத்மநாபன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த மே மாதம் 17-ஆம் தேதி கொத்தனார் வேலைக்கு சென்று, வேலை முடிந்ததும் அந்த பகுதியில் இருக்கும் ஏரியில் கை, கால்களை கழுவியுள்ளார். அப்போது அதே…

Read more

தொழிலாளி கொலை வழக்கு…. குற்றவாளிகளுக்கு கிடைத்த தண்டனை…. நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள கீழ குப்பத்தில் கூலி வேலை பார்க்கும் சக்திவேல் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த மே மாதம் 17-ஆம் தேதி சக்திவேல் அப்பகுதியில் இருக்கும் ஏரியில் குளித்துக்கொண்டிருந்தார். அப்போது கொத்தனாரான பத்மநாபன் என்பவர் வேலை முடித்துவிட்டு கை, கால்களை…

Read more

சட்ட விரோதமான செயல்…. 100-க்கும் மேற்பட்ட கடைகளுக்கு சீல்…. போலீசாரின் அதிரடி நடவடிக்கை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள பண்ருட்டி, நெய்வேலி, விருத்தாச்சலம், திட்டக்குடி உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கனவே மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் போலீசார் நடத்திய சோதனையில் சட்டவிரோதமாக கஞ்சா குட்கா, புகையிலை பொருட்களை விற்பனை செய்த 29…

Read more

கோவிலுக்குள் நுழைந்த மர்ம நபர்கள்…. லாக்கரை உடைத்து பணம் திருட்டு…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள வண்டி பாளையத்தில் புகழ் பெற்ற சிவசுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. நேற்று காலை கோவில் ஊழியர் கோவிலுக்குள் சென்று பார்த்தபோது லாக்கர் உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறி கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து அறிந்த கோவில் நிர்வாகத்தினர் அங்கு…

Read more

கரும்பு தோட்டத்திற்குள் அழைத்து சென்ற வாலிபர்…. 4-ஆம் வகுப்பு சிறுமிக்கு டார்ச்சர்…. பரபரப்பு சம்பவம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள கம்மாபுரத்தில் இருக்கும் பள்ளியில் 9 வயதுடைய சிறுமி நான்காம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு சிறுமி பள்ளிக்கு நடந்து சென்றார். அப்போது அதே ஊரில் வசிக்கும் வீரன் என்பவர் பள்ளியில் விடுகிறேன் எனக்கூறி…

Read more

லாரி சக்கரத்தில் சிக்கி சிறுமி பலி; தந்தை படுகாயம்…. கோர விபத்து…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் சொக்கலிங்க தெருவில் ஜம்புலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் ஜனுஷ்கா (8) தனியார் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த 13-ஆம் தேதி அரையாண்டு தேர்வு தொடங்கியதால் ஜம்புலிங்கம் தனது மகளை மோட்டார்…

Read more

மறுப்பு தெரிவித்த மனைவி…. மாமியார் வீட்டிற்கு தீ வைத்த மருமகன்…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள தொரப்பாடி மாரியம்மன் கோவில் 11-வது வார்டில் பெயிண்டரான ஜெகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அபிராமி என்ற மனைவி உள்ளார். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக அபிராமி அருகில் இருக்கும் தனது…

Read more

காணாமல் போன மாற்றுத்திறனாளி…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள வடலூரில் தெய்வ சகாயம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மகன் அந்தோணி ராஜ் மாற்று திறனாளி ஆவார். சம்பவம் நடைபெற்ற அன்று அந்தோணி ராஜ் திடீரென காணாமல் போய்விட்டார். இதனால் குடும்பத்தினர் அவரை பல்வேறு இடங்களில் தேடி…

Read more

குழந்தைகள் மையத்திற்குள் புகுந்த பாம்பு…. விரைந்து செயல்பட்ட தீயணைப்பு வீரர்கள்…. பரபரப்பு சம்பவம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள புது குப்பத்தில் குழந்தைகள் மையம் அமைந்துள்ளது. இங்கு 16 குழந்தைகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் பணியாளர் சத்துமாவு எடுப்பதற்காக அறைக்கு சென்றுள்ளார். அப்போது பாம்பு இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த பணியாளர் அலறியடித்துக் கொண்டு குழந்தைகளை பாதுகாப்பாக மீட்டு…

Read more

பயங்கரமாக மோதிய வாகனம்…. தனியார் நிறுவன ஊழியர் பலி…. கோர விபத்து…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரத்தில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த வெங்கட்ராவ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் நிறுவனத்தில் போர் மேனாக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று இரவு வேலை முடிந்து வெங்கட்ராவ் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது சிதம்பரத்திலிருந்து கடலூர்…

Read more

8 வயது மகனுடன் தற்கொலைக்கு முயன்ற பெண்…. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு…!!

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு தனது மகனுடன் வந்த பெண் திடீரென மண்ணெண்ணையை உடல் முழுவதும் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அவரை போலீசார் தடுத்து நிறுத்தி விசாரித்தனர்.…

Read more

வாகனத்தில் சென்று கொண்டிருந்த வியாபாரி…. மயங்கி விழுந்து மரணம்…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள திருவதிகை வள்ளி கந்தன் நகரில் குமார் என்பவர் தங்கி இருந்து 3 சக்கர ஆட்டோவில் பாத்திர வியாபாரம் செய்து வந்தார். சம்பவம் நடைபெற்ற அன்று குமார் திருவதிகையில் இருந்து அரசூர் ரோடு வழியாக சென்று கொண்டிருந்தார். அப்போது…

Read more

உடல் நல குறைவால் பாதிப்பு…. தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள எஸ்.புதூரில் கூலி வேலை பார்க்கும் அருள் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த பல மாதங்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட அருள் பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனாலும் அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை.…

Read more

தாங்க முடியாத வலி…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள சின்ன குட்டியான் குப்பத்தில் மாரியப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். சம்பவம் நடைபெற்ற அன்று மாரியப்பன் வீட்டுப்பாடியில் இருந்து திடீரென வழுக்கி விழுந்தார். இதனால் அவரது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது.…

Read more

பெண்களுக்கு இடையே வாக்குவாதம்…. கணவன், மனைவி மீது தாக்குதல்…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள கந்தம்பாளையம் கிராமத்தில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சசிகலா என்ற மனைவி உள்ளார். கடந்த 16-ஆம் தேதி சசிகலாவும் அதே ஊரில் வசிக்கும் தேவி என்பவரும் மகளிர் சுய உதவி குழு பணம் சேமிப்பு தொடர்பாக…

Read more

பயங்கரமாக மோதிய வாகனம்…. நடந்து சென்ற நபர் பலி…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள பின்னலூர் சிவன் கோவில் அருகே 50 வயது மதிக்கத்தக்க நபர் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதனால் படுகாயமடைந்த அந்த நபர்…

Read more

கார்-லாரி நெருக்கு நேர் மோதல்…. தனியார் நிறுவன ஊழியர் பலி…. கதறும் குடும்பத்தினர்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள வடலூர் ஆபத்தானபுரம் மாரியம்மன் கோவில் தெருவில் சந்திரமோகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் சந்திரமோகன் தனது மகள் மற்றும் பேரக் குழந்தைகளை சொந்த ஊருக்கு அனுப்புவதற்காக…

Read more

பெண்ணுக்கு அரிவாள் வெட்டு…. தந்தை-மகன் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள வெங்கடாம்பேட்டை கிராமத்தில் விவசாயியான வேலாயுதம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சங்கீதா என்ற மனைவி உள்ளார். இவர் அன்னதானம் பேட்டை கிழக்கு வெளி பகுதியில் தனது நிலத்திற்கு அருகே இருக்கும் புறம்போக்கு நிலத்தில் பல ஆண்டுகளாக பயிற்சி…

Read more

தலைமை ஆசிரியரை எதிர்த்து… வகுப்பை புறக்கணித்து போராடிய மாணவர்கள்…. பரபரப்பு சம்பவம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள காட்டுமன்னார்கோவில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 400-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். நேற்று காலை 11- ஆம் வகுப்பு படிக்கும் மாணவர் தனது தலைமுடியை வித்தியாசமான முறையில் வெட்டி பள்ளிக்கு வந்தார். இதனை பார்த்ததும் தலைமை ஆசிரியர்…

Read more

கிராமத்திற்குள் நுழைந்த முதலை…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. வனத்துறையினரின் உடனடி நடவடிக்கை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள வால்காரமேடு கிராமத்தில் முதலை நுழைந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் நீண்ட நேரம் போராட்டத்திற்கு சுமார் 8 அடி நீளமும், 90 கிலோ…

Read more

பால் பாக்கெட்டுகளை திருடி ரூ.10-க்கு விற்பனை செய்த சிறுவன்…. விசாரணையில் தெரிந்த அதிர்ச்சி தகவல்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள வண்ணாரபாளையம் சில்வர் பீச் மெயின் ரோட்டில் ஆவின் பால் கடை அமைந்துள்ளது. கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு அதிகாலை 2 மணிக்கு ஆட்டோவில் வந்த ஒருவர் கடைக்கு வெளியே வைத்திருந்த பால் பாக்கெட் எந்த வித பதற்றமும்…

Read more

திடீரென தீப்பிடித்து எரிந்த பேருந்து…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய மாணவர்கள்…. பரபரப்பு சம்பவம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் பகுதியில் தனியார் பள்ளி அமைந்துள்ளது. நேற்று பரங்கிப்பேட்டை பகுதியில் வசிக்கும் 14 மாணவர்கள் ஏற்றி கொண்டு பள்ளி பேருந்து பி.முட்லூர் வழியாக சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்து தீர்த்தம்பாளையம் பகுதியில் சென்ற போது திடீரென முன்பகுதியில்…

Read more

தொழிலாளி மீது தாக்குதல்…. நண்பர்களுக்கு கிடைத்த தண்டனை…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளைபாக்கம் காலனியில் கூலி வேலை பார்க்கும் விஜயபாரதி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் கணேசன் என்பவருக்கும் வாலிபால் கம்பத்தை உடைத்து தொடர்பாக முன் விரோதம் இருந்தது. இதனால் ஏற்பட்ட தகராறில் கணேசன் உள்ளிட்ட…

Read more

போக்குவரத்து விதி மீறல்…. ஆட்டோ டிரைவர்களுக்கு ரூ.10 ,000 அபராதம்…. போலீஸ் அதிரடி…!!

கடலூர் மாநகர பகுதியில் ஆட்டோ டிரைவர்கள் போக்குவரத்து விதிமுறைகளை மீறி அதிகமான பயணிகளை ஏற்றுவது, அதிவேகத்தில் செல்வது, குடிபோதையில் வாகனம் ஓட்டுவது போன்ற செயல்களில் ஈடுபடுவதாக தொடர்ந்து புகார்கள் வந்தது. அதன் அடிப்படையில் நேற்று கடலூர் மாவட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு…

Read more

கடைவீதிக்குள் நுழைந்த பாம்பு…. அலறியடித்து ஓடிய பொதுமக்கள்…. பரபரப்பு சம்பவம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள பெண்ணாடம் கடைவீதியில் மூன்று அடி நீளமுள்ள நல்ல பாம்பு ஊர்ந்து சென்றது. இதனை பார்த்ததும் பொதுமக்கள் அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். இதனையடுத்து பாம்பு சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த ஸ்கூட்டர் முன் பகுதிக்குள் புகுந்தது. சில வாலிபர்கள் பாம்பை…

Read more

காதலித்து பதிவு திருமணம் செய்த வாலிபர்…. இளம்பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி…. கணவர் உள்பட 5 பேர் மீது வழக்குபதிவு…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள மேலகல்பூண்டி கிராமத்தில் விக்னேஷ் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2022-ஆம் ஆண்டு விக்னேஷ் கார்த்திகா என்ற பெண்ணை காதலித்து பதிவு திருமணம் செய்து கொண்டார். இதனை அறிந்த விக்னேஷின் பெற்றோர் அவரை வெளிநாட்டிற்கு வேலைக்கு அனுப்பி வைத்தனர்.…

Read more