பசிக்கு சோறு போடாததால் நேர்ந்த கொடூரம்.. பெத்த தாயையே கொன்று பிணத்தின் அருகே விடிய விடிய அமர்ந்திருந்த மகன்.. உறைந்துபோன கிராமம்..!!
மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூர் அருகே உள்ள ஜமுனியா பதரியா கிராமத்தில், இரவு உணவு பரிமாறுவதில் ஏற்பட்ட தாமதத்தால் ஆத்திரமடைந்த மகன், தனது தாயைக் கொடூரமான முறையில் கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த 50 வயதான ஜமுனா பாய்…
Read more