பயங்கர தீ விபத்து…. நகை கடை உரிமையாளரின் மருமகன் மூச்சுத்திணறி பலி…. பரபரப்பு சம்பவம்…!!
மதுரை மாவட்டத்திலுள்ள ஆண்டாள்புரம் பகுதியில் தட்சிணாமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் தெற்கு மாசி வீதியில் டி.எம் கோர்ட் அருகே நகைக்கடை நடத்தி வருகிறார். இந்த கடையில் கீழ்த்தளத்தில் விற்பனை பிரிவும், முதல் தளத்தில் நகைகளை பாதுகாக்கும் லாக்கர் அறையும், இரண்டாவது…
Read more