ரூ.20 போலி நோட்டை கொடுத்து…. நுழைவுச்சீட்டு வாங்கி சென்ற பெண்கள்…. அதிர்ச்சி சம்பவம்…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற சென்னிமலை முருகன் கோவிலுக்கு செவ்வாய் மற்றும் விசேஷ நாட்களில் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். இந்நிலையில் அடிவாரத்தில் உள்ள நுழைவு வாயிலில் இரு சக்கர வாகனங்களுக்கு 10 ரூபாய், கார்களுக்கு 20 ரூபாய்,…

Read more

Other Story