விளையாடி கொண்டிருந்த குழந்தை…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள நாமக்கல் பாளையத்தில் ராமசாமி- லட்சுமி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு மூன்று வயதுடைய மேகநாதன் என்ற ஆண் குழந்தை இருந்துள்ளது. நேற்று மாலை மேகநாதன் வீட்டிற்கு அருகே விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது எதிர்பாராதவிதமாக வீட்டு முன்பு இருந்த…

Read more

வாளிக்குள் விழுந்து 11 மாத குழந்தை உயிரிழப்பு…. போலீசுக்கு தெரியாமல் உடலை புதைத்ததால் பரபரப்பு…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள கருமாண்டிசெல்லிபாளையம் கிராமத்தில் சதீஷ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நாகமணி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 8 வயதுடைய ஜிஷ்ணு என்ற மகனும், 11 மாதமே ஆன ஆகாஷ் என்ற மகனும் இருந்துள்ளனர். கடந்த பத்தாம்…

Read more

பள்ளத்தில் பாய்ந்த தனியார் பேருந்து…. 10-க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம்…. கோர விபத்து…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள அந்தியூரில் இருந்து கோவை நோக்கி தனியார் பேருந்து இயக்கப்படுகிறது. நேற்று அந்த பேருந்தை சதீஷ்குமார் என்பவர் ஓட்டி சென்றார். கண்டக்டராக ஆறுமுகம் என்பவர் பணியில் இருந்தார். இந்நிலையில் நம்பியூர் துணை மின் நிலையம் அருகே சென்றபோது சதீஷ்குமார்…

Read more

சிறுமியை கடத்தி பலாத்காரம்…. வேன் டிரைவருக்கு சிறை தண்டனை…. நீதிபதியின் அதிரடி தீர்ப்பு…!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள குறிச்சி பகுதியில் ஈஸ்வரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் மினி சரக்கு வேன் டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் ஈஸ்வரனுக்கும் 16 வயது சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டது. அந்த சிறுமி படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு தையல் பயிற்சி…

Read more

ரூ.3 கோடிக்கு விலை பேசப்படும் குதிரை…. ஆர்வமுடன் செல்பி எடுக்கும் பொதுமக்கள்….!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள அந்தியூர் குருநாதசாமி கோவிலில் ஆடி தேர்த்திருவிழா நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு தென்னிந்தியாவின் புகழ் பெற்ற குதிரை சந்தையான அந்தியூர் குதிரை சந்தை நேற்று முன் தினம் தொடங்கியது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து 3000 மேற்பட்ட குதிரைகள்…

Read more

அடுத்தடுத்து இறந்த பெற்றோர், தங்கை…. வாலிபரின் விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெருமாள் மலை பெரியார் நகர் வீதியில் துரைசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மகன் பாலதண்டாயுதபாணிக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. பெயிண்டரான பால தண்டாயுதபாணி குடிப்பழக்கத்திற்கு அடிமையானார். கடந்த 1 1/2 ஆண்டுகளுக்கு முன்பு பால தண்டாயுதபாணியின்…

Read more

வேலை வாங்கி தருவதாக கூறி…. ரூ.3 லட்சம் மோசடி செய்த தம்பதி…. போலீஸ் விசாரணை…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள திங்களூர் பகுதியில் ஐயப்பன்- கவிதா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இருவரும் அதே பகுதியைச் சேர்ந்த அனிதா என்பவரிடம் வேலை வாங்கி தருவதாக கூறி 3 லட்ச ரூபாய் பணத்தை வாங்கியுள்ளனர். ஆனால் கூறியபடி வேலை வாங்கி கொடுக்கவில்லை.…

Read more

திருமணமான 2 மாதத்தில்…. புதுப்பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலம் வடக்குப்பேட்டையில் கூலி வேலை பார்க்கும் கார்த்தி என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கார்த்திக்கும் கோவை புளியங்குளத்தைச் சேர்ந்த கீர்த்தனா என்ற பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றது. கடந்த மூன்றாம் தேதி ஆடிப்பெருக்கை முன்னிட்டு…

Read more

போதை தலைக்கேறி தகராறு…. கணவரை வெட்டி கொன்ற மனைவி…. பரபரப்பு சம்பவம்…!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள நாமக்கல் பாளையத்தில் பாலு என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஈஸ்வரி என்ற மனைவி உள்ளார். இதில் பாலு அப்பகுதியில் இருக்கும் கடையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான பாலு அடிக்கடி தனது…

Read more

செல்போனை வாங்கிய பெற்றோர்…. 10-ஆம் வகுப்பு மாணவி தற்கொலை…. கதறும் குடும்பத்தினர்…!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள காலிங்கராயன் பாளையம் பாரதி நகரில் லாரி டிரைவரான ஆனந்தகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் ஆர்த்தி அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் அதிகமாக செல்போன் பயன்படுத்திய ஆர்த்தியை பெற்றோர் கண்டித்தனர். மேலும் அவரிடம்…

Read more

“உணவு, தண்ணீர் இன்றி 2 நாட்கள்”…. கிணற்றுக்குள் தவித்த முதியவர் உயிருடன் மீட்பு….!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள ரங்கநாதபுரத்தில் பழனிச்சாமி என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு பழனிச்சாமி நடந்து சென்ற போது அந்த பகுதியில் இருக்கும் 60 அடி ஆழமுள்ள விவசாய கிணற்றில் தவறி விழுந்தார். அந்த கிணற்றில் 20 அடிக்கு…

Read more

லஞ்சம் கேட்டு டிரைவர் மீது தாக்குதல்.. வனத்துறை ஊழியர்கள் பணியிடை நீக்கம்…. அதிரடி உத்தரவு…!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள பண்ணாரியில் வனத்துறை, போலீஸ் துறை மற்றும் வருவாய் துறை சார்பில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டிருக்கிறது. இங்குவரும் வாகனங்களை வனத்துறையினர் சோதனை செய்தும், நுழைவு கட்டணம் வசூலித்தும் அனுப்புகின்றனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு பண்ணாரி சோதனை சாவடி வழியாக…

Read more

ஓடும் ரயிலில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு…. டிரைவருக்கு 5 ஆண்டுகள் ஜெயில்…. நீதிமன்றம் அதிரடி…!!

கேரளா மாநிலத்தில் உள்ள பாலக்காடு மாவட்டத்தை சேர்ந்த 10 வயது சிறுமி தனது தந்தை மற்றும் உறவினர்களுடன் கடந்த ஆண்டு மே மாதம் ரயிலில் எஸ்வந்த்பூருக்கு சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் ஈரோடு ரயில் நிலையத்தை கடந்து சேலம் நோக்கி சென்ற போது…

Read more

10 பேரின் வங்கி கணக்கில் போலியான நகை…. ரூ.41 3/4 லட்சம் மோசடி செய்த நகை மதிப்பீட்டாளர்…. போலீஸ் அதிரடி…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோபி காளியண்ண வீதியில் அங்கமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவர் கவுந்தப்பாடியில் இருக்கும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் தற்காலிக நகை மதிப்பீட்டாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் அங்கமுத்து தனக்கு தெரிந்த 10 பேரை சந்தித்து எனக்கு…

Read more

சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த கார்…. குழந்தைகள் உள்பட 4 பேர் காயம்…. போலீஸ் விசாரணை…!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள ரங்கம்பாளையம் மணிநகர் பகுதியில் ஆனந்தராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார். நேற்று ஆனந்தராஜ் தனது மனைவி அமுதா இரண்டு பேர குழந்தைகளுடன் சொகுசு காரில் குலதெய்வ கோவிலுக்கு சாமி…

Read more

தோட்டத்திற்குள் நுழைந்த விலங்கு…. வேட்டையாடப்பட்ட கன்று குட்டி…. அச்சத்தில் பொதுமக்கள்…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள சமனா காட்டுத் தோட்டம் பகுதியில் ராமசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் ஆடுகள் மற்றும் மாடுகளை வளர்த்து வருகிறார். கடந்த 15 நாட்களுக்கு முன்பு ராமசாமி வளர்த்த மாடு கன்று குட்டி ஈன்றது. இதனால்…

Read more

ரயில்வே தண்டவாளத்தில் கிடந்த கற்கள்…. பரபரப்பு சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள எழும்பூரில் இருந்து மங்களூர் நோக்கி எக்ஸ்பிரஸ் ரயில் சென்றது. கடந்த 21-ஆம் தேதி காலை 8 மணிக்கு ரயில் ஊஞ்சலூரை கடந்து ஈரோடு நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது தண்டவாளத்தில் கற்கள் வைக்கப்பட்டிருந்ததை பார்த்ததும் என்ஜின் டிரைவர்…

Read more

தாய் இறந்த துக்கம்…. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…. பெரும் சோகம்…!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள புது அண்ணாமலை பாளையத்தில் மதியழகன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் சிவசங்கரி திருமணமான இரண்டு வருடத்திலேயே கணவரை பிரிந்து பெற்றோருடன் வாழ்ந்து வந்தார். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சிவசங்கரியின் தாய் மல்லிகா உயிரிழந்தார். இதனால் மன…

Read more

மோட்டார் சைக்கிளை அடித்து நொறுக்கிய ஒற்றை யானை…. பீதியில் பொதுமக்கள்…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகிறது. கடந்த ஒரு மாதமாக கடம்பூர் மலை கிராமம் செங்காடு, ஏரியூர் ஆகிய பகுதிகளில் ஒற்றை யானை உலா வருகிறது. நேற்று மாலை ஒற்றை யானை…

Read more

ஆம்புலன்ஸில் “குவா, குவா”…. துரிதமாக செயல்பட்ட மருத்துவ உதவியாளர்…. நன்றி தெரிவித்த உறவினர்கள்…!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள கந்தசாமிபாளையம் எலவநத்தம் கிராமத்தில் கிராமத்தில் சிவப்பிரகாஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இவர் அம்பிகா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு ஆண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியான அம்பிகாவுக்கு…

Read more

திடீரென பழுதாகி நின்ற லிப்ட்… பரிதவித்த 5 பேர்…. 20 நிமிட போராட்டம்…!!

ஈரோடு அரசு மருத்துவமனை எதிரே தனியார் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு ஏராளமான நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று சிலர் மருத்துவமனையின் 5+வது மாடியில் சிகிச்சை பெற்று வரும் உறவினர்களை பார்ப்பதற்காக லிப்டில் பயணம் செய்தனர். அந்த லிப்ட் இரண்டாவது…

Read more

பீடி புகைத்த முதியவர்…. உடல் கருகி இறந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள சிக்கரசம்பாளையம் அரசன் மேடு பகுதியில் சுப்பையா என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சுப்பம்மாள் என்ற மனைவி உள்ளார். வயது முதிர்வு காரணமாக சுப்பையாவுக்கு கண் பார்வை மங்கி போனது. நேற்று முன்தினம் சுப்பம்மாள் பூப்பறிக்கும் வேலைக்காக சென்று…

Read more

சாலையில் கவிழ்ந்த லாரி…. டிரைவர் உள்பட 4 பேர் காயம்…. கோர விபத்து…!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள கடம்பூர் காணகுந்தூர் பகுதியில் யோகேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் லாரி டிரைவராக இருக்கிறார். இந்நிலையில் லோகேஷ் கர்நாடக மாநிலத்திலிருந்து உருளைக்கிழங்கு பாரம் ஏற்றி கொண்டு லாரியில் காணகுந்தூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். அந்த லாரியில் காண குந்தூரை…

Read more

மின்வாரிய துறையில் வேலையா….? ரூ.17 லட்சம் மோசடி செய்த தம்பதி…. போலீஸ் விசாரணை…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள கருங்கல்பாளையம் குயிலான் தோப்பு பகுதியில் ஈஸ்வரி என்பவர் வசித்து வருகிறார். இவர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது மைலம்பாடி பகுதியில் வசிக்கும் ஒரு தம்பதியினர் திருமண தகவல் மையம் மூலம்…

Read more

மோட்டார் சைக்கிள்- லாரி மோதல்…. சக்கரத்தில் சிக்கி 10-ஆம் வகுப்பு மாணவர் பலி…. கோர விபத்து…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள சோலார் கஸ்பாபேட்டை ஊராட்சிக்கு உட்பட்ட கள்ள கவுண்டன் பாளையத்தில் முருகன்- அமுதா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ரித்தீஷ்(18), ஜீவா(16) என்ற இரண்டு மகன்கள் இருந்துள்ளனர். இதில் ரித்தீஷ் 12-ஆம் வகுப்பும், ஜீவா 1௦-ஆம் வகுப்பும் படித்து…

Read more

மகள் என்று கூட பார்க்காமல்…. போதையில் தந்தை செய்த காரியம்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்….!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள விஜயமங்கலம் பகுதியில் 49 வயதுடைய நபர் வசித்து வருகிறார். இவர் ஹோட்டலில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு 17 வயதுடைய மகள் உள்ளார். இந்நிலையில் குடிபோதையில் ஹோட்டல் தொழிலாளி தனது மகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து…

Read more

பணம் எடுக்க சென்ற முதியவர்…. நூதன முறையில் ரூ.50 ஆயிரம் அபேஸ்…. போலீஸ் அதிரடி…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள சித்தோடு வசூவப்பட்டு பகுதியில் டிரைவரான பார்த்திபன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த மாதம் 27-ஆம் தேதி பார்த்திபன் சித்தோட்டில் இருக்கும் ஏ.டி.எம் மையத்தில் பணம் எடுப்பதற்காக சென்றுள்ளார். அப்போது ஏ.டி.எம் மையம் முன்பு நின்று கொண்டிருந்த மர்ம…

Read more

ரூ.20 போலி நோட்டை கொடுத்து…. நுழைவுச்சீட்டு வாங்கி சென்ற பெண்கள்…. அதிர்ச்சி சம்பவம்…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற சென்னிமலை முருகன் கோவிலுக்கு செவ்வாய் மற்றும் விசேஷ நாட்களில் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். இந்நிலையில் அடிவாரத்தில் உள்ள நுழைவு வாயிலில் இரு சக்கர வாகனங்களுக்கு 10 ரூபாய், கார்களுக்கு 20 ரூபாய்,…

Read more

மணிக்கட்டு அறுக்கப்பட்டு…. தண்டவாளத்தில் கிடந்த ஆசிரியரின் உடல்…. உறவினர்களின் போராட்டத்தால் பரபரப்பு…!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள சோளக்காளிபாளையம் பகுதியில் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் உடல் சிதைந்த நிலையில் வாலிபர் சடலமாக கிடந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவம் இடத்திற்கு சென்று வாலிபரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு…

Read more

7 வயது சிறுமிக்கு டார்ச்சர்…. மனைவியை பிரிந்த வாலிபர் செய்த காரியம்…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள கேசரிமங்கலம் பகுதியில் கட்டிட தொழிலாளியான பிரகாஷ் என்பவர் வசித்து வருகிறார். திருமணமான ஒரு மாதத்திலேயே பிரகாஷின் மனைவி பிரிந்து சென்று விட்டார். கடந்த ஜனவரி மாதம் பிரகாஷ் மீன்பிடிப்பதற்காக மண்புழுக்களை எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த…

Read more

பூச்சிக்கொல்லி மருந்து டப்பாவில் தண்ணீர் குடித்த குழந்தை…. நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள கரட்டுபாளையத்தில் அப்பாஸ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிம்ரான் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 3 வயதுடைய சையத் அத்னான் என்ற குழந்தை இருந்துள்ளது. இந்நிலையில் பிளாஸ்டிக் கம்பெனியில் வேலை பார்க்கும் சிம்ரான் தனது குழந்தையை…

Read more

“மலரும் நினைவுகள்”…. காதல் மனைவியை பள்ளிக்கு அழைத்து சென்ற சீன நிறுவன ஊழியர்…!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள கோபிபாளையத்தில் விவசாயியான மயில்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சரசா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு எம்.சி.ஏ பட்டதாரியான பண்டரிநாதன்(36) என்ற மகன் உள்ளார். இவருக்கு கதை, கட்டுரை எழுதுவதில் ஆர்வம் இருந்தது. இதனால் கடந்த 2014-ஆம்…

Read more

லாரி-மோட்டார் சைக்கிள் மோதல்…. சக்கரத்தில் சிக்கி இழுத்து செல்லப்பட்ட உடல்கள்…. கோர விபத்து…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள தனியார் கூரியர் நிறுவனத்தில் சக்திவேல் என்பவர் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு எலக்ட்ரீசியரான தமிழ் செல்வன் என்ற நண்பர் இருந்துள்ளார். இந்நிலையில் தான் புதிதாக வாங்கிய விவசாய தோட்டத்தை பார்ப்பதற்காக சக்திவேல் தனது நண்பன் தமிழ்செல்வனுடன்…

Read more

“கணவருக்கு பெண் கேட்டு சென்ற பெற்றோர்”…. மனு கொடுக்க மண்ணெண்ணெய் கேனுடன் வந்த பெண்…!!

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. அப்போது மது கொடுக்க நின்று கொண்டிருந்த ஈரோட்டை சேர்ந்த சாந்தி(36) என்பவரது பையில் இருந்து மண்ணெண்ணெய் வாசனை வீசியது. இதனால் போலீசார் சாந்தி வைத்திருந்த 5 லிட்டர் மண்ணெண்ணையை…

Read more

தூங்க சென்ற இளம்பெண்…. கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெரிய வட்டத்தில் லொகேஷ் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2020-ஆம் ஆண்டு எலக்ட்ரீசியனான லோகேஷ் யசோதா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். யசோதா ஜவுளி கடையில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு குழந்தை…

Read more

அழுகிய நிலையில் மீட்கப்பட்ட மூதாட்டியின் உடல்…. போலீஸ் விசாரணை…!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள பர்கூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட கொம்பு தூக்கி அம்மன் கோவில் வனப்பகுதியில் நேற்று முன்தினம் இரவு அடையாளம் தெரியாத 70 வயது மதிக்கத்தக்க மூதாட்டி இறந்து கிடந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் வனப்பகுதியில் இரவு நேரத்தில் யானை உள்ளிட்ட…

Read more

ஈரோட்டில் 10 ஆயிரம் கட்டிட தொழிலாளர்கள் வேலை இழப்பு…. போராட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்குமா அரசு…?

தமிழகம் முழுவதும் உள்ள கல்குவாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதன்படி கடந்த 26-ஆம் தேதி முதல் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த கல்குவாரி உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நேற்று 6-வது நாளாக நீடித்த போராட்டத்தில் கல்குவாரிகள் மீது தனி நபர்கள்…

Read more

“மொத்தம் 2 லட்சம்”…. 7-ஆம் வகுப்பு மாணவரின் முயற்சி…. நேரில் அழைத்து பாராட்டிய கலெக்டர்…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசு மாதிரி பள்ளியில் எஸ்.பி மேகன் என்ற மாணவர் 7-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்த சிறுவன் பள்ளிக்கூட மாணவ, மாணவிகளிடமிருந்து வீட்டில் இருக்கும் பலாப்பழம், சப்போட்டா பழம், நாவல் பழம், சீதாப்பழம் உள்ளிட்ட பழங்களின் விதைகளை…

Read more

ஸ்கூட்டர் மீது மோதிய அரசு பேருந்து…. கல்லூரி மாணவர் பலி; நண்பர் படுகாயம்…. கோர விபத்து…!!

ஈரோடு கால்நடை மருத்துவமனை ரோடு பகுதியில் கவின்ராஜ்(18) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவரது நண்பர் வினோத்குமார்(17) இன்ஜினியரிங் கல்லூரியில் சேர உள்ளார். நேற்று நண்பர்கள் இருவரும் வள்ளிபுரத்தான் பாளையம் பகுதிக்கு சென்ற கிரிக்கெட்…

Read more

பயங்கர சத்தத்துடன் வெடித்த பிளாஸ்டிக் குடிநீர் தொட்டி…. பரபரப்பு சம்பவம்…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள காந்திபுரம் பகுதியில் 5 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு உடைய பிளாஸ்டிக் குடிநீர் தொட்டி அமைந்துள்ளது. இந்த தொட்டியில் சேகரிக்கப்படும் குடிநீர் 20 லிட்டர் 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த குடிநீரை பொதுமக்கள் விலைக்கு வாங்கி…

Read more

உறவினர்களுடன் மது குடித்த வாலிபர்…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள நல்ல கவுண்டன்பாளையத்தில் தேவராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரகாஷ் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் பிரகாசம் அவரது உறவினர்களும் தட்டப்பள்ளி வாய்க்கால் கடையில் மது குடித்துக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக மது போதையில் பிரகாஷ் வாய்க்காலில் தவறி…

Read more

தலைக்குப்புற கவிழ்ந்த லாரி…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய இருவர்…. போலீஸ் விசாரணை…!!

ஆந்திர மாநிலத்தில் இருந்து மீன் பாரம் ஏற்றி கொண்டு கண்டெய்னர் லாரி கேரளா நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெத்தாம்பாளையம் பிரிவு அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோரம் இருந்த…

Read more

எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர்…. பாதுகாப்பு கேட்ட காதல் ஜோடி…. போலீஸ் பேச்சுவார்த்தை…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள சாவக்கட்டுபாளையம் பகுதியில் முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் கருப்புசாமி தனியார் கல்லூரியில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கருப்புசாமியும் பிஎஸ்சி பட்டதாரியான ஷாலினி என்ற பெண்ணும் காதலித்து வந்தனர். இவர்களது காதலுக்கு பெற்றோர்…

Read more

மதுவை கட்டாயப்படுத்தி குடிக்க வைத்து…. வளர்ப்பு மகளை பலாத்காரம் செய்த தொழிலாளி…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!;

ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானியில் கூலி தொழிலாளி வசித்து வருகிறார். இவர் கணவரை இழந்த ஒரு பெண்ணுடன் வசித்து வந்துள்ளார். இதனால் 15 வயதான தனது 2-வது மகளை தன்னுடன் வைத்து பராமரித்து வந்துள்ளார். கடந்த 2020-ஆம் ஆண்டு கூலி தொழிலாளி…

Read more

சாலையில் கவிழ்ந்த பள்ளிக்கூட வேன்…. 3 மாணவ, மாணவிகள் உள்பட 5 பேர் காயம்…. பரபரப்பு சம்பவம்…!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள திண்டல் வள்ளிபுரத்தான் பாளையத்தில் தனியார் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளிக்கு சொந்தமான வேன் தொட்டிபாளையம், திருவள்ளுவர் நகர், போலீஸ் குடியிருப்பு ஆகிய பகுதிகளில் இருந்து 17 மாணவ, மாணவிகளை ஏற்றிக்கொண்டு நேற்று பள்ளி நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில்…

Read more

தோட்டத்திற்குள் புகுந்த காட்டு யானை…. கரும்பு பயிர்கள் நாசம்…. பொதுமக்களின் கோரிக்கை…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகிறது. நேற்று காலை வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானை சென்டர்தொட்டி கிராமத்திற்குள் நுழைந்து விவசாயியான குரு என்பவரது கரும்பு தோட்டத்திற்குள் புகுந்தது. இதனையடுத்து யானை…

Read more

கிடைத்த ரகசிய தகவல்…. வட மாநில வாலிபர் கைது…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள சென்னிமலை அருகே சிப்காட் செல்லும் ரோட்டில் சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்வதாக தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். அப்போது சந்தேகப்படும்படியாக நின்ற ஒருவரை பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில்…

Read more

பங்கு சந்தை முதலீட்டில் நஷ்டம்…. கழுத்தை அறுத்து தொழிலாளி தற்கொலை…. போலீஸ் விசாரணை…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள பூசாரியூரில் சந்திரா சேகரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 20-ஆம் தேதி கரட்டடிபாளையம் காலேஜ் பிரிவு அருகே ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கி இருந்தார். நேற்று காலை…

Read more

வேலைக்கு சேர்த்து விட்ட தாய்…. மறுநாளே மாயமான சிறுமி…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோபி அருகே தனியார் மில் அமைந்துள்ளது. இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த பெண் தனது 17 வயது மகளை கடந்த 10 நாட்களுக்கு முன்பு வேலைக்காக அழைத்து சென்றுள்ளார். அவருடன் பரசுராமன்(41) என்பவரும் வந்துள்ளார். இந்நிலையில் வேலைக்கு…

Read more

வீட்டிற்குள் நுழைந்த பாம்பு…. அலறியடித்து ஓடிய குடும்பத்தினர்…. தீயணைப்பு வீரர்களின் முயற்சி…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஓட்டபாளையம் பகுதியில் நந்தகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவரது வீட்டிற்கு முன் பகுதியில் இருக்கும் அறையில் பாம்பு நுழைந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ…

Read more