ஈரோடு மாவட்டத்திலுள்ள விஜயமங்கலம் பகுதியில் 49 வயதுடைய நபர் வசித்து வருகிறார். இவர் ஹோட்டலில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு 17 வயதுடைய மகள் உள்ளார். இந்நிலையில் குடிபோதையில் ஹோட்டல் தொழிலாளி தனது மகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் தரப்பில் பெருந்துறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் சிறுமியின் தந்தையை கைது செய்தனர்.
மகள் என்று கூட பார்க்காமல்…. போதையில் தந்தை செய்த காரியம்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்….!!
Related Posts
“மறைத்து வைத்தால் தப்பிவிடலாமா?”… சென்னை அம்பத்தூரில் 2 சிறுமிகளைக் கடத்தி அறையில் அடைத்து பாலியல் தொல்லை.. சிக்கிய 2 வாலிபர்கள்..!!
சென்னை அம்பத்தூர் பகுதியில் 2 சிறுமிகளைக் கடத்திச் சென்று, ஒரு அறையில் ரகசியமாக அடைத்து வைத்துப் பாலியல் தொல்லை கொடுத்து வந்த 2 வாலிபர்களை ஆவடி காவல் ஆணையரக போலீஸார் தற்பொழுது அதிரடியாகக் கைது செய்துள்ள அதிர்ச்சிச் சம்பவம் அப்பகுதி மக்கள்…
Read more“அந்தக் கொடூரனுக்கு அதிகபட்ச தண்டனை குடுங்க!”… கும்மிடிப்பூண்டியில் மீண்டும் வெடித்த மக்கள் போராட்டம்… நீதி கேட்டு சாலை மறியல்.. இளைஞர் திடீர் செயலால் பரபரப்பு..!!!
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சிப்காட் பகுதியில் 3 வயது பச்சிளம் குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதி பொதுமக்கள் மீண்டும் மிகப்பெரிய அளவில் சாலை மறியல் போராட்டத்தில் குதித்துள்ளதால் அந்த ஏரியாவே…
Read more