ஈரோடு மாவட்டத்திலுள்ள விஜயமங்கலம் பகுதியில் 49 வயதுடைய நபர் வசித்து வருகிறார். இவர் ஹோட்டலில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு 17 வயதுடைய மகள் உள்ளார். இந்நிலையில் குடிபோதையில் ஹோட்டல் தொழிலாளி தனது மகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் தரப்பில் பெருந்துறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் சிறுமியின் தந்தையை கைது செய்தனர்.
மகள் என்று கூட பார்க்காமல்…. போதையில் தந்தை செய்த காரியம்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்….!!
Related Posts
“எங்க கரும்பைக் கொடு!.. கிடைச்சா வழி விடுவேன் இல்லனா!”… லாரியை மறித்து அட்டகாசம் செய்த யானை… ஷாக்கில் டிரைவர்..!!!
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் மற்றும் மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் வாகன ஓட்டிகளை அச்சத்திலும் ஆச்சரியத்திலும் ஆழ்த்தும் வகையிலான ஒரு சுவாரஸ்யமான சம்பவம் அரங்கேறியுள்ளது. இப்பகுதியில் உள்ள ஆசனூர் மற்றும் அதன் சுற்றுவட்டார வனப்பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் எப்போதுமே அதிகமாக இருக்கும்…
Read more“விசிக பெண் கவுன்சிலர் கொலை வழக்கு”.. கள்ளகாதலனுக்கு கோர்ட்டுக்குள்ளேயே ஸ்கெட்ச்… கூலிப்படையை ஏவிய கணவன்… கரெக்டான நேரத்தில் தூக்கிய போலீஸ்… பரபரப்பு பின்னணி..?
திருவள்ளூர் நீதிமன்ற வளாகத்தில் பிரபல ரவுடி ஒருவரை வெட்டிக்கொலை செய்ய சதி திட்டம் தீட்டப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரகசிய தகவலின் பேரில் கண்காணிப்பில் இருந்த காவல்துறையினர், தாக்குதல் நடத்தத் தயாராக இருந்த கும்பலை சுற்றிவளைத்து நடவடிக்கை எடுத்ததில்…
Read more