J&K : தீவிரவாத தாக்குதலில் ராணுவ கர்னல், மேஜர் மற்றும் டிஎஸ்பி ஆகிய மூவர் வீர மரணம்.!!

காஷ்மீரில் தீவிரவாத  துப்பாக்கிச்சூட்டில் ராணுவ கர்னல், மேஜர் மற்றும் டிஎஸ்பி ஆகிய மூவர் வீரமரணம் அடைந்தனர். காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அனந்த்நகர் மாவட்டத்தில் உள்ள கோகர்நகர் பகுதியில் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே இன்று புதன்கிழமை துப்பாக்கிச் சண்டை நடந்தது.…

Read more

Jammu and Kashmir : காஷ்மீரில் பயங்கரவத்திகளுடன் சண்டை..! இராணுவ கர்னல், மேஜர், டிஎஸ்பி ஆகியோர் வீர மரணம்..!!

ஜம்மு காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் மாவட்டத்தில் புதன்கிழமை பயங்கரவாதிகளுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் இந்திய ராணுவத்தைச் சேர்ந்த 2 அதிகாரிகள் மற்றும் ஒரு போலீஸ்காரர் உயிரிழந்தனர். காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக்கில் பயங்கரவாதிகளுடன் நடந்த சண்டையில் ராணுவ கர்னல் மற்றும் ஜம்மு காஷ்மீர்…

Read more

Other Story