“உயிருக்கு உலை வைக்கும் பாம்புகளுக்கு இனி செக்” 100 மீட்டர் தூரத்துலயே ஆபத்து தெரிஞ்சுரும்…. விவசாயிகளின் கையில் மேஜிக் குச்சி….!!
இந்திய விவசாயிகளின் நீண்ட காலப் பயத்திற்கு ஒரு முடிவு கட்டும் விதமாக, “கிசான் மித்ரா” என்ற மின்னணு கருவியை மத்திய விவசாயத் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் அறிமுகப்படுத்தியுள்ளார். மத்தியப் பிரதேசத்தின் ராய்சென் பகுதியில் நடந்த வேளாண் திருவிழாவில் அறிமுகமான…
Read more