சுயதொழில் தொடங்க ரூ.3 லட்சம் வரை லோன் கிடைக்கும்…. மத்திய அரசின் சூப்பரான திட்டம்….!!!!
இந்தியாவில் பெண்களின் முன்னேற்றத்திற்காக அரசு சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி சுயதொழில் செய்து பொருளாதாரத்தில் நிலைத்திருக்க விரும்பும் பெண்களுக்காக மகளிர் மேம்பாட்டு கழகத்தின் மேற்பார்வையில் உத்யோகினி என்ற திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகின்றது. இந்த திட்டத்தின் மூலம்…
Read more