வெளியே கொரோனா பிடிச்சிடும்.. 3 வருடமாக வீட்டிலேயே இருந்த தாய், மகன்..!!!
கொரோனா பயத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் மூன்று ஆண்டுகளாக மகனுடன் அடைந்திருந்த பெண் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு மீட்கப்பட்ட சம்பவம் அரியானாவில் நிகழ்ந்துள்ளது. அரியானா மாநிலத்தில் கொரோனாவிற்கு பயந்து அடுக்குமாடி குடியிருப்பில் மூன்று ஆண்டுகளாக அடைந்திருந்த பெண் மற்றும் அவரது மகனை காவல்துறையினர்…
Read more