ஆட்டோ மீது மோதிய மினி லாரி…. படுகாயமடைந்த 4 பேர்…. கோர விபத்து…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கவுண்டன் கொல்லி பகுதியில் வசிக்கும் ராஜேஷ், ரவி, சிவகுமார், ஜீவா ஆகியோர் ஆட்டோவில் கூடலூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் கல்லிங்கரை பாவனா நகரில் சென்றபோது கூடலூரில் இருந்து வந்த மினி லாரி ஆட்டோ மீது நேருக்கு…

Read more

Other Story